அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

அடுத்த 3 நாட்களுக்கு தமிழகம் முழுவதும் கனமழை! வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பு!

இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் நாளை ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும். இது அடுத்த 2 நாட்களில் வடமேற்கு திசையில் தமிழகம் மற்றும் புதுவை கடற்கரையை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பு உள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய தெற்கு இலங்கை கடற்கரை பகுதிகளின் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலைவி வருகிறது. இன்று தமிழகம் மற்றும் புதுவை காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் … Read more

வெதர்மேனின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்! வரும் 14ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு!

வெதர்மேனின் லேட்டஸ்ட் ரிப்போர்ட்! வரும் 14ஆம் தேதி வரையில் தமிழகத்தில் பரவலான மழைக்கு வாய்ப்பு!

இலங்கையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்க கடல் பகுதியில் ஏற்பட உள்ள புதிய காற்றழுத்த தாழ்வு பகுதியின் காரணமாக தமிழகத்தில் வரும் 14ஆம் தேதி வரையில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இலங்கையில் கடல் பகுதியை ஒட்டி இருக்கக்கூடிய தென்மேற்கு வங்க கடல் பகுதிகள் வரும் ஒன்பதாம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படுகிறது அடுத்த 2 நாட்களில் வடக்கு, … Read more

விரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?

விரைவில் உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! இன்று தமிழகத்தில் எந்த பகுதிகளிலெல்லாம் மழை பெய்யும்?

பருவ மழை தீவிரமடைந்ததிலிருந்து தமிழக முழுவதும் பரவலாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. ஆனால் இந்த மழையின் காரணமாக தலைநகர் சென்னை சற்று அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சென்ற வருடங்களில் இருந்த பாதிப்பை விட நடப்பாண்டில் பாதிப்பு சற்று குறைவாகவே காணப்படுகிறது என்றும் சொல்லப்படுகிறது. இதற்குக் காரணம் மாநில அரசும், சென்னை பெருநகர மாநகராட்சியும் ஒன்றிணைந்து மேற்கொண்ட பல அதிரடி நடவடிக்கைகள் தான் என்றும் தெரிவிக்கிறார்கள். இந்த நிலையில், தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு இடி மின்னலுடன் … Read more

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! புயலாக மாறுமா? வானிலை ஆய்வு மையம் தகவல்!

வட கிழக்கு பருவமழை ஆரம்பித்ததில் இருந்து தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. இந்த நிலையில், வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதம் 9ம் தேதி இலங்கையை ஒட்டி இருக்கும் தென்மேற்கு வங்க கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்படக்கூடும் இது வரும் நவம்பர் மாதம் 10 மற்றும் 11ஆம் தேதிகளில் வடமேற்கு திசையில் தமிழ்நாடு மற்றும் புதுவை … Read more

இதெல்லாம் ஒரு மழையா? இனிதான் காத்திருக்கிறது அதிர்ச்சி வெதர்மேன் வெளியிட்ட பேரதிர்ச்சி தகவல்!

இதெல்லாம் ஒரு மழையா? இனிதான் காத்திருக்கிறது அதிர்ச்சி வெதர்மேன் வெளியிட்ட பேரதிர்ச்சி தகவல்!

தமிழகத்தில் கடந்த மாதம் வடகிழக்கு பருவமழை ஆரம்பமாகி தீவிரம் அடைந்து வருகிறது. ஆகவே தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் மழை குறித்து வெதர்மேன் பிரதீப் ஜான் தன்னுடைய கணிப்பை வெளியிட்டுள்ளார். அதில் தற்போது மேலடுக்கு சுழற்சி காரணமாக வடகிழக்கு பருவமழை பெய்து வருகிறது. அதில் நவம்பர் மாதம் 9ம் தேதிக்கு பிறகு தான் வடகிழக்கு பருவமழை தீவிரமாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். அதோடு நவம்பர் மாதம் 9ம் தேதிக்கு பிறகு காற்றழுத்த … Read more

நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! இந்த 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

நாளை தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை! இந்த 17 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் தகவல்!

தற்போது தமிழகத்தில் பருவமழை தொடங்கியிருப்பதால் தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு நீர்த்தேக்கங்கள் அணைகள் ஏரிகள் என்று அனைத்து விதமான நீர்நிலைகளும் நிரம்பி வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகிறார்கள். ஆனால் அவ்வப்போது தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி அதன் மூலமாக மழைப்பொழிவு வருவதுடன் கடலில் சூறாவளி காற்று வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவிப்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல முடியாமல் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் … Read more

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த ஓரிரு மணி நேரத்தில் தமிழகத்தில் இந்த மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

பருவமழை தொடங்கியதையடுத்து கடந்த ஒரு சில மாதங்களாகவே தமிழ்நாடு முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. அதோடு தமிழகத்தில் பல்வேறு ஆறுகள் மற்றும் தடுப்பணைகள் நிரம்பி வழிவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து இருக்கிறார்கள். அதோடு பருவ மழை தீவிரமடைவதற்குள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு மும்முரமாக களம் இறங்கி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன்படி சென்னை முழுவதும் வடிகால் வாய்கள் தூர்வாரப்பட்டு செயற்கை வடிகால் வாய்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. இதற்குக் காரணம் … Read more

உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

உருவாகிறது சிட்ரங் புயல் சின்னம்! தமிழகத்தில் அதிகபாதிப்பு இருக்குமா?

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் அனேக இடங்களில் இன்று இடி மின்னலுடன் கூடிய லேசான மழைப்பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கன்னியாகுமரி திருநெல்வேலி தென்காசி தூத்துக்குடி ராமநாதபுரம் விருதுநகர் தேனி மதுரை சிவகங்கை திண்டுக்கல் புதுக்கோட்டை தஞ்சை திருச்சி திருவாரூர் அரியலூர் பெரம்பலூர் கோவை நீலகிரி ஈரோடு போன்ற மாவட்டங்களில் ஓர் இரு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கணிக்கப்பட்டுள்ளது. சென்னையைப் பொறுத்த வரையில் ஓரிரு பகுதிகளில் … Read more

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரம்!

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை! வெள்ளத்தில் மிதக்கும் பெங்களூரு நகரம்!

கர்நாடக மாநிலம் பெங்களூரில் நேற்று முதல் விடிய விடிய பெய்த கனமழையின் காரணமாக பல பகுதிகளில் தண்ணீர் தேங்கி ஒட்டுமொத்த நகரமும் வெள்ளைக்காடாக காட்சியளிக்கிறது சாலைகளில் மழை நீர் தேங்கி போக்குவரத்து பாதிப்பு உண்டானதுடன், பொது மக்களின் வாகனங்களும் சேதமடைந்தனர். பல்லாண்டு ஓர் சிவாஜி நகர் இந்திரா நகர் போன்ற பகுதிகளில் தாழ்வான இடங்களில் குலம் போல மழைநீர் தேங்கியது இதன் காரணமாக பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டிகள் கடுமையான அவதிக்கு உள்ளானார்கள். அலுவலகம் முடிந்து வீடு … Read more

வங்க கடலில் ஏற்பட்டது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

வங்க கடலில் ஏற்பட்டது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்!

தெற்கு அந்தமான் பகுதியில் ஏற்பட்ட வளிமண்டல சுழற்சி காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது இதனை தொடர்ந்து மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் புயலாக வலுவடையும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது தெற்கு அந்தமான் பகுதியில் உண்டான வளிமண்டல சுழற்சி காட்டெடுத்த தாழ்வு பகுதியாக வலு பெற்றுவிட்டது. மேற்கு வட மேற்கு திசையில் நகர்ந்து நாளை மறுநாள் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு … Read more