மக்களே வெளியில் போகும்போது இதை கையோடு கொண்டு போங்க! இல்லனா சிக்கல்தான்!

மக்களே வெளியில் போகும்போது இதை கையோடு கொண்டு போங்க! இல்லனா சிக்கல்தான்!

நீலகிரி கோயமுத்தூர் 18 மாவட்டங்களில் கனமழை முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை செய்திருக்கிறது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரைக்கண்ணன் ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறார். அதில் அவர் தெரிவித்திருப்பதாவது, வட உள் தமிழகத்தில் நிலவிவரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான … Read more

மீனவர்களே கவனம் தேவை! இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

மீனவர்களே கவனம் தேவை! இந்த பகுதிக்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் வானிலை ஆய்வு மையம் கடுமையான எச்சரிக்கை!

தமிழகத்தில் கடந்த பங்குனி மாதம் முதலே வெயில் கடுமையாக தொடங்கியது. இதனால் விவசாயிகள், கூலி வேலைக்கு செல்வோர், கட்டிட தொழிலாளர்கள், மாணவர்கள் என்று பலரும் பாதிப்புக்குள்ளானார்கள். இந்த நிலையில், பங்குனி மாதமே வெயில் கடுமையாக இருந்த சூழ்நிலையில், தற்போது சித்திரை மாத கத்திரி வெயில் வாட்டி வதைத்து வந்தது. இந்த கத்தரி வெயிலில் பொதுமக்கள் திண்டாடி வந்த சூழ்நிலையில், வராது வந்த வரப்பிரசாதமாக புயல் சின்னம் ஒன்று உருவானது. இதனால் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து … Read more

எச்சரிக்கை அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

எச்சரிக்கை அடுத்த 3 மணி நேரத்தில் இந்த 13 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம்!

வங்கக்கடலில் ஏற்பட்ட அசாணி புயல் வங்கக் கடல் பகுதியிலிருந்து வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வடக்கு ஆந்திரா கடற்கரையையொட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியில் நேற்றிரவு நிலைகொண்டது. இதையே வடக்கு வடகிழக்கு திசையில் வடக்கு ஆந்திரா, ஒடிசா கடற்கரையை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடல் பகுதியை நோக்கி நகர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்றும், இன்றோ அல்லது நாளையோ புயலாக வலு பெறக்கூடும் என்றும், வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. ஆகவே தமிழகம், புதுவை, உள்ளிட்ட பகுதிகளில் … Read more

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகம் முழுவதும் ஆங்காங்கே இடியுடன் கூடிய மிதமான மழை! மகிழ்ச்சியில் தமிழக மக்கள்!

தமிழகத்தில் இன்று நீலகிரி, திண்டுக்கல், தேனி, விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, உள்ளிட்ட 7 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் நேற்றைய தினம் அறிவித்திருந்த சூழ்நிலையில், பரவலாக நல்ல மழை பெய்து வந்தது. இதன் காரணமாக, வெயிலின் தாக்கம் குறைந்து தற்போது குளிர்ச்சி நிலவி வருகிறது. விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு, ஸ்ரீவில்லிபுத்தூர், சுற்றுவட்டாரப்பகுதிகளில் கன மழை கொட்டி தீர்த்ததாக சொல்லப்படுகிறது. மகாராஜபுரம், கிருஷ்ணன் கோயில், மணிகட்டி போன்ற பல்வேறு இடங்களில் கனமழை பெய்ததாக … Read more

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்த 3 மணி நேரத்திற்கு இந்த 5 மாவட்டங்களில் மிதமான மழை! வானிலை ஆய்வு மையம் தகவல்!

பங்குனிமாதம் பிறந்ததிலிருந்து தற்போது வரையில் தமிழகத்தில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. அவ்வப்போது தற்சமயம் மழை பெய்து வந்தாலும் யானைப் பசிக்கு சோளப்பொறி என்ற கதையாக தான் இருக்கிறது. தற்போது பெய்து வரும் மழை. அந்தளவிற்கு வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. தற்போது சித்திரை மாதம் நடைபெறுவதால் வெயிலின் தாக்கம் இன்னும் அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்தநிலையில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மற்றும் அதனை ஒட்டி இருக்கக்கூடிய … Read more

அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! எங்கெல்லாம் தெரியுமா?

அடுத்த 2 மணி நேரத்தில் தமிழகத்தில் வெளுத்து வாங்கவிருக்கும் கனமழை! எங்கெல்லாம் தெரியுமா?

பங்குனி மாதம் தொடங்கியதிலிருந்து தமிழகத்தில் பல்வேறு வழிகளில் வெயில் சுட்டெரித்து வந்தது.மாசி மாதம் பிற்பகுதியிலேயே வெயில் தன்னுடைய உக்கிரத்தை காட்ட தொடங்கி விட்டது. இந்த நிலையில், பங்குனி மாதம் முழுவதும் கடுமையான வெயில் அடிக்கத் தொடங்கியது.இதனால் விவசாயம் பெருமளவு பாதிக்கப்பட்டது. விவசாய கூலி வேலைக்கு செல்பவர்கள், கட்டிட வேலைக்கு செல்பவர்கள் உள்ளிட்டோர் கடுமையான பாதிப்பை சந்தித்தார்கள். அதோடு புவி வெப்பமயமாதல் அதிகரித்து வருவதால் கடல் மட்டம் உயர்வதற்கான வாய்ப்பிருக்கிறது என்று தெரிவித்த விஞ்ஞானிகள் கடல் மட்டம் உயர்ந்தால் … Read more

கடும் வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

கடும் வெயிலுக்கு மத்தியில் தமிழகத்தில் இன்று மழை பெய்யவிருக்கும் பகுதிகள்!

தமிழ்நாட்டில் தற்சமயம் கோடைக் காலம் ஆரம்பித்துவிட்டது இதன் காரணமாக, வெயில் வாட்டி வதக்கி வருகின்றது.அதோடு வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலர் அவதியுற்று வருகிறார்கள். வேலைக்கு செல்பவர்களும், தினக்கூலி வேலைக்கு செல்பவர்களும், விவசாய பணிகளுக்கு செல்பவர்களும், இந்த வெயிலின் காரணமாக, கடுமையான பாதிப்பை சந்தித்து வருகிறார்கள். வழக்கமாக சித்திரை மாதத்தில் தான் இப்படி வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் ஆனால் இந்த வருடம் தற்போதே வெயிலின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்து வருவதால் பொதுமக்கள் வெகுவாக கவலை … Read more

கடுமையான வெயிலுக்கு மத்தியில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

கடுமையான வெயிலுக்கு மத்தியில் இந்த மாவட்டங்களில் மட்டும் இன்று மழை பெய்யும்! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டில் தற்சமயம் பணி காலம் முடிவுற்று கோடை காலம் ஆரம்பித்துவிட்டது. வழக்கமாக ஏப்ரல் மாதத்தில் தான் வெப்பம் தமிழகம் முழுவதும் அதிகமாக இருக்கும். ஆனால் இந்த வருடம் தற்போது வெப்பம் அதிகரித்து வருகிறது பல மாவட்டங்களில் வெப்பத்தின் அளவு மிகவும் அதிகரித்து வருகிறது.இதனால் காலை நேரங்களிலேயே பொதுமக்கள் வெளியே தலையை நீட்ட முடியாமல் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். அதிலும் தினக்கூலி வேலைகளுக்கு செல்பவர்களின் நிலைமை படு மோசமாக இருந்து வருகிறது.இந்த சூழ்நிலையில், இந்திய பெருங்கடலில் கிழக்குப் பகுதிகளில் நிலவி … Read more

மீனவர்களே இந்தப் பகுதிகளுக்கு மட்டும் தயவுசெய்து செல்லாதீர்கள்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

மீனவர்களே இந்தப் பகுதிகளுக்கு மட்டும் தயவுசெய்து செல்லாதீர்கள்! வானிலை ஆய்வு மையம் கடும் எச்சரிக்கை!

வானிலை வரலாற்றில் முதல்முறையாக மார்ச் மாதத்தில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி தமிழகத்தில் மழை பெய்து வருவதாக பாலச்சந்திரன் தெரிவித்திருக்கிறார். பொதுவாக பிப்ரவரி, மார்ச், மாதங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்து காணப்படும் அதே நேரம் பனியின் தாக்கம் அதிகமாக இருக்கும் காலை வேளைகளில் எந்த அளவிற்கு பனிப்பொழிவு இருக்கிறதோ அதே போல பிற்பகலுக்கு பின்னர் வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். ஆனாலும் தற்சமயம் இது மாறுபட்டிருக்கிறது தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஏற்பட்டு தமிழக பகுதிகளை நெருங்கி … Read more

அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தின் இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

அடுத்த 12 மணி நேரத்தில் தமிழகத்தின் இந்த பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு! வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை!

தமிழ்நாட்டின் கடந்த சில வார காலமாக கிழக்கு திசை காற்றின் வேகம் மாறுபட்டு காணப்படுவதன் காரணமாக, ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதன் ஒரு கட்டமாக நேற்று முன்தினம் மேற்கு வங்க கடல் பகுதியில் மத்திய பகுதி மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்திய பெருங்கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி ஏற்பட்டது. இந்தத் தாழ்வு பகுதியானது தாழ்வு மண்டலமாக வலுவடைந்து தென்மேற்கு வங்க கடல் மற்றும் பூமத்திய ரேகையை ஒட்டி இருக்கக்கூடிய இந்தியப்பெருங்கடல் … Read more