வங்க கடலில் உருவான புதிய புயல்! தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்க கடலில் உருவான புதிய புயல்! தமிழகத்தில் வெளுத்து வாங்கப்போகும் மழை!

வங்கக் கடலில் உருவாகி இருக்கின்ற காற்றழுத்த தாழ்வு பகுதியானது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருமாறி இதைத்தொடர்ந்து இன்று அது புயலாக வலுப்பெற்று வருகிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்து இருக்கிறது இந்த புயலுக்கு என்று பெயரிடப்பட்டு இருக்கிறது என்று தெரிவிக்கப்படுகிறது. மேலும் இந்த புயலானது மேற்குவங்கம் மற்றும் வடக்கு ஒடிசா பகுதிகளில் 155 முதல் 165 கிலோமீட்டர் வரை காற்று வீசக்கூடும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. ஆகவே அடுத்துவரும் நான்கு நாட்களுக்கு மீனவர்கள் இலங்கை … Read more