நேச நாடுகளை கடுமையாக எச்சரித்த உக்ரைன் அதிபர்!

நேச நாடுகளை கடுமையாக எச்சரித்த உக்ரைன் அதிபர்!

ரஷ்யாவின் அண்டை நாடான உக்ரைன் நேச நாடுகள் பட்டியலில் இணைவதற்கு ஆர்வமாக இருந்து வருகிறது. அதனை ஆதரிக்கும் விதமாக அமெரிக்காவும் செயல்பட்டு வருகிறது.. இதனை எதிர்க்கும் விதமாக கடந்த 24 ஆம் தேதி ரஷ்யப் படைகள் உக்ரைன் மீது திடீரென்று போர் தொடுத்தது கடந்த 24 ஆம் தேதி தொடர்ந்த போர் தற்போது 19-வது நாளாக நடைபெற்று வருகிறது. இதனால் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட இரு நாடுகளும் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. இந்தநிலையில், உக்ரைன் … Read more

எங்கள் மீது ரஷ்யா மிகக்கொடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது! உக்ரைன் அதிபர் வேதனை!

எங்கள் மீது ரஷ்யா மிகக்கொடுமையான தாக்குதல்களை தொடுக்கிறது! உக்ரைன் அதிபர் வேதனை!

உக்ரைன் நாட்டின் மீது தன்னுடைய அண்டை நாடான ரஷ்யா கடந்த 24ஆம் தேதி ஒரு தொடுத்தது இரண்டு வார காலமாக இடைவிடாது இந்த போர் நீடித்து வருகிறது. உக்ரைனின் முக்கிய நகரங்களை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்யப் படைகள் தங்களுடைய தாக்குதலை தீவிரப்படுத்தி வருகின்றன. ஆனாலும் கூட மனிதாபிமான அடிப்படையில் கடந்த சில நாட்களாக தற்காலிக போர் நிறுத்தத்தை ரஷ்யா தலைமை அறிவித்திருக்கிறது. இந்த சூழ்நிலையில், உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்திருக்கின்ற குழந்தைகள் மருத்துவமனை மீது ரஷ்யப் படைகள் … Read more

பயப்படாதீங்க புதின் நான் ஒன்னும் கடித்து விட மாட்டேன்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

பயப்படாதீங்க புதின் நான் ஒன்னும் கடித்து விட மாட்டேன்! உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி!

ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளிடையே கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக கடுமையான போர் நடைபெற்று வருகிறது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் மற்றும் ஐ.நா. சபையின் வலியுருத்தலை ஏற்க மறுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் உக்ரைன் மீது திடீரென்று கடந்த 24ஆம் தேதி போர் தொடுத்தார். இந்த நிலையில், உக்ரைன் மிகப்பெரிய சேதத்தை இந்த போர் காரணமாக சந்தித்திருக்கிறது. மேலும் ரஷ்யப் படைகள் உக்ரைனின் பல முக்கிய நகரங்களை கைப்பற்றியிருக்கிறது. தலைநகரிலுள்ள ஒரு நீர்மின் நிலையத்தையும் … Read more