தடுப்பூசி போட இனி கட்டாயம் இதை செய்ய வேண்டும்

0
169

தமிழ்நாடு முழுவதும் முறைத்துவிட்டு தடுப்பூசி சேர்த்துக் கொள்வதற்கு பொதுமக்கள் ஆர்வத்துடன் குவிந்து வருகிறார்கள். ஒரு மாதத்திற்கு முன்பு இந்த தடுப்பூசி போட்டுக் கொள்வதற்கு தயக்கம் காட்டி வந்த பொதுமக்கள் தற்போது ஆர்வத்துடன் தடுப்பு ஊசியை செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மத்திய அரசின் தொகுப்பில் இருந்து 4.20 லட்சம் கோவில் அதோடு 75 ஆயிரம் தடுப்பூசிகள் சென்னை வந்து சேர்ந்து இருக்கின்றன. இதன் வழியாக இரண்டு மூன்று தினங்கள் சமாளிக்கலாம் என்று தெரிவிக்கப்படுகிறது.

தடுப்பு ஊசி செலுத்தி கொள்ள விருப்ப படுவோர் அதற்க்கான உதவி எண்ணில் தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளவேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரையில் தொலைபேசி மூலம் முன்பதிவு செய்து கொள்ளலாம் எனவும், முன்பதிவிற்கு பிறகு குறுஞ்செய்தி மூலமாக தடுப்பூசி செலுத்த வேண்டிய தேதி மற்றும் நேரம் அறிவிக்கப்படும் என்றும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்திருக்கிறது.

Previous articleஇன்று உங்களுக்கு பணியில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன்கள்
Next articleகேபி முனுசாமி செய்த காரியத்தால் அதிர்ச்சியடைந்த ஓபிஎஸ்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here