நள்ளிரவில் நடந்த சம்பவம்!!காப்பாத்துங்க என மக்களின் அழுகை குரல்!! 150 பேரின் நிலைமை!!

Photo of author

By Jeevitha

நள்ளிரவில் நடந்த சம்பவம்!!காப்பாத்துங்க என மக்களின் அழுகை குரல்!! 150 பேரின் நிலைமை!!

Jeevitha

The incident happened in the middle of the night!! The cry of the people to save us!! The situation of 150 people!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சென்ற மக்கள் பலர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் 150 பக்தர்கள் சிக்கி கொண்டனர்.