வரும் செவ்வாய்க்கிழமை ஏற்படுகிறது சந்திர கிரகணம்! திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் நடை திறப்பு நேரம் மாற்றம்!

0
220

திருப்பரங்குன்றம் முருகன் கோவில் துணை ஆணையரும் நிர்வாக அதிகாரியுமான சுரேஷ் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் அதில் தெரிவித்திருப்பதாவது வருகின்ற 8ம் தேதி செவ்வாய்க்கிழமை மதியம் 2.39 மணிமுதல் மாலை 6.32 மணி வரையில் சந்திர கிரகணம் ஏற்படுகிறது.

இதன் காரணமாக, அன்றைய தினம் கோவில் நடை காலை 9 மணி அளவில் அடைக்கப்பட்டு சந்திர கிரகணம் முடிவற்ற பிறகு இரவு 7:31 மணி அளவில் மீண்டும் நடை திறக்கப்படும் என்று தெரிவித்திருக்கிறார்.

அதோடு ஏழாம் தேதி பௌர்ணமி என்பதால் பக்தர்கள் கிரிவலம் அன்று மாலை 4 54 மணிக்கு மேல் கிரிவலம் செல்ல சரியான நேரம் ஆகும் என்று கூறப்பட்டுள்ளது.

Previous articleஆண் மலட்டுத்தன்மை விந்தணு உற்பத்தி மற்றும் அதன் Motility குறைவை குணப்படுத்தும் அற்புத மருந்து வெற்றிலை
Next article5 ரூபாய் செலவு செய்தால் போதும்! உங்கள் கேஸ் அடுப்பில் உள்ள பிசுபிசுப்பு நீங்கிவிடும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here