அரையாண்டு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அரையாண்டு தேர்வு குறித்து கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு ரத்து செய்யப்படுவதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருக்கின்றார். கொரோனா பரவல் காரணமாக பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு இருக்கின்றன. அதன் காரணமாக கடந்த வருடம் 12ஆம் வகுப்பு படித்த மாணவர்களை தவிர்த்து அனைத்து மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு மதிப்பெண்கள் அடிப்படையில் முழு ஆண்டு மதிப்பெண்கள் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டது. பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கும் அரையாண்டு, மற்றும் காலாண்டு, மதிப்பெண்கள் வருகைப்பதிவு ஆகியவற்றின் அடிப்படையில் … Read more

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா போட்ட புது திட்டம்! அதிமுக அதிர்ச்சி!

தமிழகத்தில் ஆட்சியை பிடிக்க பாரதிய ஜனதா போட்ட புது திட்டம்! அதிமுக அதிர்ச்சி!

கர்நாடகாவை போல் தமிழ்நாட்டிலும் ஆட்சி அமைப்போம் என்று பாரதிய ஜனதா கட்சியின் தமிழக பொறுப்பாளர் தெரிவித்திருக்கின்றார். சென்ற மக்களவை தேர்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து சந்தித்தது, பாரதிய ஜனதா கட்சி சட்டசபை தேர்தலில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி தொடரும் என்று அந்தக் கட்சியின் முக்கிய தலைவரான அமித்ஷா முன்னிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம் தெரிவித்தார், இருந்தாலும் கூட்டணி பற்றி எந்த ஒரு விஷயத்தையும் அமித்ஷா பேசவில்லை. தேர்தலில் கூட்டணி குறித்து தேசிய தலைமை தான் முடிவு … Read more

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வன்னியர் சமுதாயம்! ராமதாஸ் கடும் வேதனை!

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வன்னியர் சமுதாயம்! ராமதாஸ் கடும் வேதனை!

தகுதியும் திறமையும் இருந்தாலும் கூட உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் நியமனம் செய்வதில் தொடர்ந்து வன்னியர்கள் புறக்கணிக்கப்பட்டு வருவது மிகுந்த ஏமாற்றமாக இருக்கிறது இது மிகப்பெரிய சமூக அநீதியாகும் என்று டாக்டர் ராமதாஸ் வேதனை தெரிவித்திருக்கின்றார். இதுதொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுமதிக்கப்பட்ட 75 நீதிபதிகள் பணியிடங்களில் 63 பணியிடங்கள் நிரப்பப்பட இருக்கின்றன காலியாக இருக்கும் பன்னிரெண்டு இடங்களில் 9 இடங்கள் வழக்கறிஞர்களை கொண்டும், அந்த 3 இடங்களை மாவட்ட நீதிபதிகளைக் கொண்டு நிரப்பப்படும் வழக்கறிஞர்களை கொண்டு … Read more

அதையெல்லாம் வெளியே சொல்ல இயலாது! கமல் சூட்சமமான பதில்!

அதையெல்லாம் வெளியே சொல்ல இயலாது! கமல் சூட்சமமான பதில்!

தமிழக சட்டசபை தேர்தல் எதிர்வரும் 2016ஆம் ஆண்டு ஏப்ரல் அல்லது மே மாதங்களில் நடக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அந்த வகையில் அதிமுக, மற்றும் திமுக, போன்ற கட்சிகள் தேர்தல் பணி குழு, தேர்தல் அறிக்கை குழு, என அமைத்து தேர்தல் பணிகளை அந்த கட்சிகள் வேகமெடுக்க செய்திருக்கின்றன. சட்டசபைத் தேர்தலில் ரஜினிகாந்தும் களமிறங்க இருக்கின்ற நிலையிலே, எப்போதும் இல்லாத அளவில் தமிழக தேர்தல் களம் கடுமையான போட்டியை சந்திக்கும் நிலையில் இருந்து வருகின்றது. இப்போது மக்கள் நீதி … Read more

தலைமையின் அறிவிப்பால் ஏமாந்துபோன ரஜினி ரசிகர்கள்!

தலைமையின் அறிவிப்பால் ஏமாந்துபோன ரஜினி ரசிகர்கள்!

தமிழக சட்டசபை தேர்தல் 2021 ஆம் வருடம் நடைபெற இருக்கின்ற நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தன்னுடைய அரசியல் கட்சி தொடர்பான விவரங்களை டிசம்பர் மாத இறுதியில் தெரிவிப்பதாக சொல்லியிருந்தார். இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் தொடங்க இருக்கின்ற கட்சி உடைய பெயர் மக்கள் சேவை கட்சி எனவும், அந்தப் பெயரை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்திருப்பதாகவும், தகவல்கள் வெளியாக தொடங்கினர். அதுமட்டுமின்றி ரஜினிகாந்தின் மக்கள் சேவை கட்சிக்கு ஆட்டோ சின்னத்தை தேர்தல் ஆணையம் ஒதுக்கி இருப்பதாகவும் தகவல்கள், … Read more

நிறைமாதமாக இருந்த மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த கடுமையான தண்டனை!

நிறைமாதமாக இருந்த மனைவியை கொலை செய்த கொடூரனுக்கு நீதிமன்றம் அளித்த கடுமையான தண்டனை!

தேனியில் கர்ப்பிணி மனைவியை கொடூரமாக தாக்கி கொலை செய்த கணவருக்கு தூக்குத் தண்டனை விதிக்கப் பட்டிருக்கின்றது. தேனி மாவட்டத்தில் இருக்கின்ற ஹைவேவிஸ் பேரூராட்சிக்கு உட்பட்ட மணலாறு கிராமத்தைச் சேர்ந்தவர் சுரேஷ் இவர் பேரூராட்சி தலைவராக இருந்தவர் இவருக்கும், ஆண்டிப்பட்டியை சார்ந்த கற்பகவல்லி என்பவருக்கும், திருமணம் நடைபெற்றது. சிறுமியாக இருந்த நேரத்தில் அதாவது 14 வயதிலேயே திருமணம் நடைபெற்றதாக சொல்லப்படுகின்றது. இருவருக்கும் இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், 2015ஆம் வருடம் மூன்றாவது முறையாக கர்ப்பம் ஆகி இருக்கின்றார் … Read more

எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசன்!

எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாடும் கமல்ஹாசன்!

எம்.ஜி.ஆர் முகத்தைக்கூட பார்த்திராத மக்களே நான் அவருடைய மடியில் வளர்ந்தவன் என்று மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமலஹாசன் தெரிவித்திருக்கின்றார். சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அனைத்து கட்சிகளும் பரப்புரையில் ஈடுபட ஆரம்பித்துவிட்டார்கள். அதன்படி மக்கள் நீதி மையம் கட்சியின் சார்பாக, அந்த கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன் பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றார். இதற்கிடையே அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் ஆணையம் சின்னங்களை ஒதுக்கி வருகின்றது. அதன்படி கமல்ஹாசனின் மக்கள் நீதி மையம் கட்சிக்கு புதுச்சேரியில் மட்டும் … Read more

திமுக பிரமுகருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

திமுக பிரமுகருக்கு ஏற்பட்ட சோகம்! அதிர்ச்சியில் ஸ்டாலின்!

முன்னாள் மத்திய அமைச்சரும் திமுகவின் பாராளுமன்ற உறுப்பினருமான ஜெகத்ரட்சகனின் மனைவி உடல்நலக்குறைவால் இன்று அதிகாலை உயிரிழந்தார். அவருடைய உடலிற்கு கட்சியின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் போன்றோர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். அரக்கோணம் தொகுதியின் திமுக பாராளுமன்ற உறுப்பினர் முன்னாள் மத்திய அமைச்சராக இருந்த ஜெகத்ரட்சகன் பல கல்வி நிறுவனங்களை நிர்வாகம் செய்து வருகின்றார். சமீபத்தில்கூட வரி எய்ப்பு தொடர்பாக அவருடைய 80 கோடி சொத்துக்கள் அமலாக்கத்துறை வசம் சென்றது. இவர் அடையாறு கஸ்தூரிபாய் நகரில் வசித்து வருகின்றார் … Read more

ரத்தானது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

ரத்தானது நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை மத்திய அரசு ரத்து செய்து இருக்கின்றது. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் செப்டம்பர் மாதம் 14ஆம் தேதி ஆரம்பமான நிலையிலேயே எட்டு நாட்கள் மட்டும் நடந்து செப்டம்பர் மாதம் 24 ஆம் தேதி நிறைவடைந்தது கொரோனா தொற்று காரணமாகவும், சமூக இடைவெளி போன்ற விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்ற நிலையிலும், 25 திற்கும் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்ற பணியாளர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டது இதன் காரணமாக அந்த கூட்டுதொடர் முடித்து வைக்கப்பட்டது. … Read more

கே .எஸ். அழகிரி கேட்ட அந்தக் கேள்வி! பதில் சொல்ல இயலாமல் விழித்த மத்திய அரசு!

கே .எஸ். அழகிரி கேட்ட அந்தக் கேள்வி! பதில் சொல்ல இயலாமல் விழித்த மத்திய அரசு!

புதிதாக கட்டப்பட இருக்கும் நாடாளுமன்ற கட்டிடம் தொடர்பாக தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே. எஸ். அழகிரி கேள்வி எழுப்பியிருக்கிறார். அவர் தெரிவித்ததாவது, கொரோனா தொற்றிற்கு பின்னர் மத்திய அரசு திடீரென்று அறிவித்திருக்கின்ற 20 லட்சம் கோடி தொகுப்பு நிதி தொடர்பாக சமீபகாலத்தில் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் எழுதப்பட்ட கேள்விக்கு மத்திய அரசு கொடுத்த இருக்கின்ற பதில் அதிர்ச்சி தருவதாக இருக்கின்றது. அறிவிக்கப்பட்ட 20 லட்சம் கோடி ரூபாய் தொகுப்பு நிதியிலிருந்து 300000 கோடி … Read more