லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா?

0
75

லாக்டவுன் நீடிக்குமா:? இனி இ-பாஸ் தேவையா?

கொரோனா பரவுதலை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த மார்ச் மாதத்திலிருந்து பல்வேறு கட்டங்களாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.இந்நிலையில் எழாம் கட்டமாக அமல்படுத்தப்பட்ட லாக்டோன் வருகின்ற ஆகஸ்ட் 31-ஆம் தேதியுடன் முடிவடைய இருக்கும் நிலையில்,சென்னை தலைமை செயலகத்தில் இன்று மருத்துவ நிபுணர் குழுவுடன் ஆலோசனை நடத்தவிருக்கிறார் தமிழக முதல்வர்.

அந்த ஆலோசனைக் கூட்டத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிக்கலாமா?இ-பாஸ் முறையை முழுவதும் ரத்து செய்யலாமா?என்னென்ன தளர்வுகளை அறிவிக்கலாம்? என்பது பற்றியும் கொரோனா தடுப்பு பணிகளைப் பற்றியும் விவாதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

author avatar
Pavithra