100 முறை பாம்பு கடித்தாலும் இந்த இலை இருந்தால் எதுவும் ஆகாது!! தெரிந்து கொள்ளுங்கள்!!

0
132
#image_title
100 முறை பாம்பு கடித்தாலும் இந்த இலை இருந்தால் எதுவும் ஆகாது!! தெரிந்து கொள்ளுங்கள்!!
உங்களுக்கு 100 முறை பாம்பு கடித்தாலும் எதுவும் ஆகக் கூடாது என்று நினைத்தால், இந்த எளிமையான மருத்துவத்தை செய்து பாருங்கள்.
பொதுவாக கிராமங்களில் பாம்புகள் அதிகமாக இருக்கும். நாம் நடந்து செல்லும் பொழுது பாம்பின் மீது நமது கால் பட்டால் உடனே நம்மை கடித்து விடும். அந்த சமயத்தில் மருத்துவமனை இருக்கும் கிராமங்களாக இருந்தால் தப்பித்து விடலாம். மருத்துவமனை இல்லாத கிரமங்கள் என்றால் உயிரிழப்பு நிச்சயம். அவ்வறு ஏற்படும் உயிரிழப்பை தடுக்க இந்த பதிவில் சொல்லப்படும் மருத்துவத்தை பயன்படுத்தலாம்.
பாம்பு கடித்தால் அதிலிருந்து உயிர் பிழைக்க  சாலையோரங்களில் கிடைக்கும் நாயுருவி இலைகளை வைத்து எவ்வாறு மருந்து தயாரிப்பது என்று பார்க்கலாம். முதலில் இந்த செடியின் இலைகளை எடுத்து வந்து நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு இந்த இலைகளை நன்கு இடித்து அதிலிருந்து வரும் சாற்றை தனியாக எடுத்துக் கொள்ளலாம்.
இப்பொழுது பாம்பு யாருக்காவது கடித்திருந்தால் அவர்களின் காதிலும்  மூக்கிலும் இரண்டிலிருந்து மூன்று சொட்டுக்கள் விட வேண்டும். இதில் மீதம் உள்ள சாற்றை பாம்பு கடித்த இடங்களில் மெல்ல மெல்ல ஊற்ற வேண்டும். இந்த சாறு கொஞ்சம் கொஞ்சம் உடலுக்குள் செல்லும் பொழுது பாம்பு கடித்தவர்கள் முதலில் பயத்திலிருந்து வெளியே வந்துவிடுவார்கள். பிறகு பாம்பின் விஷம் வெளியே வரத் தொடங்கும்.
இப்பொழுது நாயுருவி இலைகளை கொண்டு பாம்பு கடித்தால் எப்படி மருத்துவம் செய்வது என்பதை தெரிந்து கொண்டு இருப்பீர்கள். இதை பாம்பு கடித்தவர்களுக்கு பயன்படுத்தி அவர்களின் உயிரை காப்பாற்றுங்கள்.