200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! அந்த காலத்தில் மக்கள் இருந்த இடமே சொர்க்கம்!

Photo of author

By Kowsalya

200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்! அந்த காலத்தில் மக்கள் இருந்த இடமே சொர்க்கம்!

Kowsalya

200 ஆண்டுகளுக்கு முன் நமது தமிழ் நாடு எப்படி இருந்தது என்பதை விளக்கும் விதமாக சமூக வலைதளங்களில் இந்த புகைப்படங்கள் வைரல் ஆகி வருகின்றன.

 

காமராஜர், சிவாஜி கணேசன், கண்ணதாசன், கலைஞர், எம்ஜி ஆர், ஆகியோரின் அரியவகை புகைப்படங்கள் உள்ளன..

 

அந்த காலத்தில் சென்னை மக்கள் எப்படி இருந்தார்கள், எப்படி வாழ்ந்தார்கள், என்பதை விளக்கும் புகைப்படமாக இது உள்ளது. வாழும் பூமி சொர்க்கம் என்பது உண்மைதான். ஆனால் அந்தக் கால புகைப்படங்களைப் பார்க்கும் பொழுது இந்த காலத்தில் நாம் ஏன் பிறக்கவில்லை என்று நினைக்கும் அளவிற்கு பொறாமையாக உள்ளது.

 

200 ஆண்டுகளுக்கு முன் எடுக்கப்பட்ட ராஜராஜசோழன் கட்டிய பெரிய கோயில், மீனாட்சி அம்மன் கோயில், பழனி, திருப்பரங்குன்றம், கோயில்கள் எப்படி உள்ளது என்று புகைப்படம் விவரிக்கிறது,

 

அந்த காலத்தில் முதன் முதல் பஸ், முதல் முதலில் வந்த ரயில், அந்த காலத்தில் விற்கப்பட்ட பெட்ரோலின் விலை, கார்களின் விலை எல்லாம் நம்மை வியக்கச் செய்கிறது. விலைவாசிகள் எவ்வளவு தூரம் அதிகமாகி உள்ளது என்பதை இந்த புகைப்படம் உணர்த்துகிறது. 200 ஆண்டுகளுக்கு முன் 20 ஆயிரத்துக்கு விற்கப்பட்ட கார் என்று 20 இலட்சத்திற்கு விற்கப்படுகிறது.

 

200 வருடங்களுக்கு முன் வீட்டுத் திண்ணையில் தொடங்கிய பலசரக்கு கடை இன்று சூப்பர் மார்க்கெட்டுகளில் சுற்றி தொலைகிறது.

 

தீப்பெட்டி அளவிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி இன்று சுவற்று அளவுகளில் வேறுபடுகிறது.

 

இதோ சமூகவலைதளங்களில் பரவி மாற்றத்தை உண்டாக்கிய அந்த புகைப்படம் உங்களுக்காக.