10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Gayathri

10 ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மாதம் 25 ஆயிரம் சம்பளத்தில் வேலை!! இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Gayathri

25k monthly job for 10th graders!! Don't miss this opportunity!!

Indo-Tibetan Border Police(ITBP) ஆனது Constable,Head Constable மற்றும் Assistant Sub-Inspector பணிகளுக்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

இப்பணிளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் வருகின்ற நவம்பர் 26 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

வேலை வகை: அரசு வேலை

நிறுவனம்: Indo-Tibetan Border Police(ITBP)

பணி:

*Constable
*Head Constable
*Assistant Sub-Inspector

காலிப்பணியிடங்கள்: இப்பணிகளுக்கு என்று மொத்தம் 20 காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கல்வி தகுதி:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர் அரசு அல்லது அரசு அங்கீகரிப்பட்ட கல்வி வாரியத்தில் பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்புபவர்களுக்கு குறைந்தபட்ச வயது வரம்பு 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 25 என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு விதிகளின் படி வயது வரம்பில் மேலும் தளர்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மாத ஊதிய விவரம்:

அலுவலக உதவியாளர் பணிக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.29,000/- முதல் ரூ.92,000/- வரை ஊதியம் வழங்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் பணிக்கு தேர்வு செய்யப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

விண்ணப்பக்கட்டணம்:

SC / ST பிரிவினருக்கு விண்ணப்பக்கட்டணம் இல்லை.

இதர வகுப்பினருக்கு ரூ.100/- விண்ணப்பக்கட்டணமாகும்.

விண்ணப்பிக்கும் முறை:ஆன்லைன் வழி

இப்பணிகளுக்கு தகுதி,விருப்பம் இருப்பவர்கள் https://www.itbpolice.nic.in/ என்ற அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பூர்த்தியிட்டு உரிய ஆவணங்களை இணைத்து ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க இறுதி நாள்: இப்பணிக்கு விண்ணப்பிக்க நவம்பர் 26 கடைசி தேதியாகும்.