போட்டி போடும் நடிகர்கள்! கல்யாணத்திற்கு சம்மதித்த 45 வயது நடிகை!

0
198
#image_title

45 வயது மதிக்கத்தக்க ஒரு நடிகைக்கு இரண்டு இளைஞர்கள் கல்யாணம் பண்ணிக் கொள்வதாக சொல்லி கேட்க அதில் அவர் சம்மதித்த காரியமும் ஒன்று உள்ளது.

 

45 மதிக்கத்தக்க ஒரு சின்னத்திரை நடிகையை கல்யாணம் செய்து ஆக வேண்டும் என துடியாய் துடித்துக் கொண்டிருக்கின்றனர் இரண்டு சின்னத்திரை நடிகர்கள். யார் என்று தானே கேட்கிறீர்கள் இதோ முழுவிவரம்.

 

தமிழில் உத்தமபுத்திரன் படத்தில் நடித்தவர் சுரேகா வாணி. இவர் தெலுங்கு திரையுலகில் மிகவும் நல்ல பெயர் பெற்றிருக்கிறார். மேலும் பல சின்னத்திரை நாடகங்களில் நடித்து வருகிறார்.  மேலும் நிறைய சினிமாக்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்த வந்தார்.

 

இவர் தமிழை விட தெலுங்கில் மிகப் பிரபலமாக இருந்தவர். சமீபத்தில் கூட இவருக்கும் கேபி சௌத்ரி அவர்களுக்கும் ஏதோ தொடர்புள்ளது. சமீபத்தில் கேபி சௌத்ரி திரைப்பட தயாரிப்பாளர் போதை பொருள் வழக்கில் கைதானது அனைவருக்கும் தெரிந்தது. இதில் இவருக்கும் பங்கு உண்டு என்று ஒரு சில பக்கங்கள் பேசி வந்தாலும் அதற்கு அவர் முற்றுப்புள்ளி வைத்தார்.

 

அவரும் கே.பி. சௌத்ரியும் நெருக்கமாக இருந்த புகைப்படங்கள் வெளியான நிலையில் இவருக்கும் போதை பொருட்பழக்கங்களில் கண்டிப்பாக ஏதாவது தொடர்பு இருக்கக்கூடும் என்று வலைதள பக்கங்களில் கிசுகிசுத்ததை தொடர்ந்து அவர் தனது வலைதள பக்கத்தில்  எனக்கும் போதை பொருள் வழக்கிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. நான் எனது வாழ்க்கையை பார்த்துக் கொண்டே இருக்கிறேன். என்னை யாரும் தொந்தரவு செய்யாதீர்கள் என்று அந்த கிசுகிசுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

 

அதுமட்டும் இன்றி இரண்டு சின்னத்திரை நடிகர்கள் இவரை தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தியும் கிசுகிசுக்கப்படுகிறது. இரண்டு சின்னத்திரை நடிகர்களும் இவரை விட 10 வயது இளையவர் என்று சொல்லப்படுகிறது.

 

அதில் ஒரு இளைய சின்னத்திரை நடிகருக்கு சம்மதம் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஏனென்றால் தனக்கும் தன் மகளுக்கும் ஒரு துணை வேண்டும் எதிர்காலத்தில் நல்ல துணை வேண்டும் என்பதால் இதற்கு சம்மதித்ததாக அக்கட தேசத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.

 

இதற்கு இடையில் இன்னொரு சின்னத்திரை நடிகரும் மேலும் இவரை விட இளையவரான மற்றொருவரும் வந்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டு இருக்கிறார். அதற்கு எதற்கு வம்பு என்ற கணக்கில் எனக்கு எதுவும் வேண்டாம் நான் தனியாகவே இருந்து கொள்கிறேன் என்று எஸ்கேப் ஆகியுள்ளார்.

 

மேலும் அவர் அணியும் உடைகளை பற்றி சமூக வலைதளங்களில் மிகவும் கேவலமான கமெண்ட்களை நெட்டிசன்கள் அடித்து வருகின்றனர்.  மேலும் இன்னொரு பக்கம் இவ்வளவு பெரிய பெண் இருந்தும் கவர்ச்சியான உடைகளை அணிந்து கொண்டு அப்பொழுது வெளிநாட்டு வீதிகளில் புகைப்படங்களை வெளியிட்டுக் கொண்டிருக்கிறார் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.

author avatar
Kowsalya