5  நிமிடம் போதும்!!  எப்பேர்ப்பட்ட      மூச்சு பிடிப்பா இருந்தாலும் நீங்கி விடும் இயற்கை மருத்துவம்!! 

0
109

5  நிமிடம் போதும்!!  எப்பேர்ப்பட்ட      மூச்சு பிடிப்பா இருந்தாலும் நீங்கி விடும் இயற்கை மருத்துவம்!!

கட்டாயம் நம் வீட்டில் இருப்பவர்களின்  மூச்சுப்பிடிப்பு பிரச்சனை வந்து அதற்காக மருந்து மாத்திரை எடுக்கும் அளவிற்கு நிலைமை சென்று இருக்கும். ஆனால் இனி மருந்து மாத்திரை இன்றி வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்தே மூச்சு பிடிப்பு பிரச்சனை சரி செய்யலாம். இந்த மூச்சு பிடிப்பு பிரச்சனை வந்துவிட்டால் பலருக்கு மூச்சு விடுவதை சற்று சிரமமாக தான் இருக்கும். இந்த மூச்சுப்பிடிப்பு பிரச்சனை ஆனது திடீரென்று கனத்த பொருளை ஒருவர் ஏற்படும். ஒரு சிலருக்கு மார்பு எலும்புகளில் உள்ள தசை நார்கள் இருக்கமாக நேரிட்டாலும் இது போல் மூச்சுப்பிடிப்பு பிரச்சனை உண்டாகும்.

தேவையான பொருட்கள்

கொத்தமல்லி

புதினா

பெருங்காயம்

பனைவெல்லம்

செய்முறை

கொத்தமல்லி மற்றும் புதினா இவை இரண்டையும் ஒரு கை பெரிய அளவில் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் சிறிதளவு பெருங்காயம் சேர்த்து நன்றாக எடுத்துக் கொள்ள வேண்டும். அவ்வாறு இருக்கும் பொழுதே சுவை ஏற்ப சற்று பனைவெல்லம் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதனை சாப்பிட்டு வர உடனடி தீர்வு காண முடியும்.

பெருங்காயம் சுக்கு சூடம் சாம்பிராணி ஆகிய நான்கையும் சம அளவு எடுத்துக் கொண்டு அதனை வடித்து வைத்துள்ள கஞ்சியில் சேர்த்து வாயு பிடித்து இருக்கும் இடத்தில் தடவ வேண்டும். இதுபோல செய்து வந்தாலும் உடனடி நிவாரணம் காணலாம்.

author avatar
Jeevitha