பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இனி வராது!! அருமையான டிப்ஸ்!!

0
104

பெண்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய பிரச்சனை இனி வராது!! அருமையான டிப்ஸ்!!

வெள்ளைப்படுதல் என்பது மிகப்பெரிய பிரச்சனை அல்ல மிக விரைந்து தீர்க்கக் கூடிய பிரச்சினையாகும். வெள்ளைப்படுதல் நோய் என்பது பெண்களின் பிறப்பு உறுப்பில் வெளியே கெட்டியான வெண்ணிறமான நீர்மம் என்பார்கள். வெள்ளைப்படுதலுக்கு பல காரணங்கள் இருக்கும் ஆனால் பொதுவாக ஈத்திரோசன் சமச்சீரற்ற தன்மை மற்றும் பாலியல் தொற்று காரணமாகவும் ஏற்படுகிறது.

வெள்ளைப்படுதல்  ஏற்பட காரணம் பிறப்பில் ஏற்படும் தொற்று காரணமும் அல்லது பாலியல் நோய் காரணமாகவோ திரவும் அதிகம் வெளிப்படும்.

குறிப்பாக முதல் மாதவிலக்கு ஆரம்பத்தில் இருந்து இறுதியில் நிற்கும் வரை வெள்ளைப்படுதல் இருப்பது வழக்கமான ஒன்றாகும்.

இதன் அறிகுறிகளாக நிறம், வாசனை, அளவு போன்றவைகள் அதிகமாக இருப்பது இதன் அறிகுறிகளாக அறியப்படுகிறது. மேலும் பிறப்பு உறுப்பில் அரிப்பு கால்களில் வலி போன்றவை அதிகமாக இருந்தால் வெள்ளைப்படுதல் அசாதாரணமானது உடனடியாக மருத்துவர் அணுக வேண்டும்.

இரத்த ஓட்டம் அதிகமாக இருந்தால் கூட வெள்ளைப்படுதல் ஏற்படுகிறது. நாம் உண்ணும் உணவில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கும் உணவு உண்ணாமல் தவிர்ப்பது நல்லது என மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படும். மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, ரத்த சோகை மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கும் வெள்ளைப்படுதல் ஏற்படும்.

 

தேவைப்படும் பொருட்கள் கீழாநெல்லி

நாட்டு சக்கரை

பால்

செய்முறை

முதலில் கீழாநெல்லி நன்றாக காய வைத்து பொடி போட்டு அடித்துக் கொள்ள வேண்டும் அடுத்ததாக ஒரு கிளாஸ் பால் எடுத்துக் கொண்டு நன்றாக கொதிக்க வைத்து படியே போற்று நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். தேவையான அளவு நாட்டு சர்க்கரையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.

இதனை தினமும் இரண்டு முறை குடித்து வந்தால் உடனடியாக வெள்ளைப்படுதல் பிரச்சனை

குணமடையும்.

வெள்ளைப்படுதல் அதிகமாக இருந்தால் உடனடியாக மருத்துவரை சிந்தித்து அதற்கான தீர்வுகளை உடனடியாக எடுக்க வேண்டும்.