எலும்பு முறிவு உடனே சேர வேண்டுமா? இந்த ஒரு அற்புத மூலிகை போதும் அருமையான டிப்ஸ்!! 

0
219

எலும்பு முறிவு உடனே சேர வேண்டுமா? இந்த ஒரு அற்புத மூலிகை போதும் அருமையான டிப்ஸ்!!

 

சிலருக்கு விபத்தின் மூலமாகவோ அல்லது சில கவனக் குறைவால் எலும்பு முறிவு ஏற்படுகிறது. இயற்கை மூலிகை பயன்படுத்திய அதனை சரி செய்ய முடியும்.

இந்த விராலி மூலிகை எலும்புகளை ஒட்ட வைக்க மட்டும் பயன்படுவது இல்லை. மேலும் பல பிரச்சனைகளுக்கு இந்த விராலி மூலிகை பயன்படுத்தப்படுகிறது. இந்த விராலி மூலிகையின் மருத்துவ குறிப்புகள் பற்றி பார்க்கலாம்.

இயற்கை முறையில் குணப்படுத்துவது

விராலி இலையை எடுத்து நன்கு அரைத்து இதை 250 மிலி நல்லெண்ணெயில் போட்டு காய்ச்சி அதை வலி இருக்கும் இடத்தில் தேய்த்தால் வலி இருந்த இடம் இல்லாமல் சென்றுவிடும். இந்த விராலி இலை எடுத்து அரைத்து விளக்கெண்ணெயில் போட்டு காய்ச்சி பயன்படுத்தினால் ஆண்மை குறைவு பிரச்சனைக்கு நல்ல தீர்வாக இருக்கும். இதை முறையாக சித்தவைத்தியம் தெரிந்த மருத்துவர்களின் ஆலோசனைப்படி பயன்படுத்துவது நல்லது.

இந்த விராலி இலையை அரைத்து அந்த விழுதை நல்லெண்ணெயில் இது போட்டு காய்ச்சும் பொழுது இதில் சிறிதளவு எலுமிச்சம் பழத்தை பிழிந்து காய்ச்சி வலி இருக்கும் இடங்களில் தேய்த்தால் வலி இருக்காது. மேலும் எலும்பு முடிந்தவர்கள் இந்த எண்ணெயை தேய்த்து அதனுடன் எலும்பு பொட்டி இலையை சாப்பிட்டு வந்தால் எலும்பு முறிவு சரியாகும்.

வெரிகோஸ் வெயின் நோயை சரி செய்யவும் இந்த விராலி மூலிகையின் தைலம் பயன்படுகின்றது.

தொங்கு வாதம் இருப்பவர்கள் இந்த விராலி தைலத்தை தடவி வந்தால் தொங்கு வாதத்தை இது குணப்படுத்தும்.

ஜன்னி ஏற்படும் பொழுதும் அதை குணப்படுத்த இந்த விராலி இலையை பயன்படுத்தலாம்.

விராலி இலையை எடுத்து சீம் பாலுடன் சேர்த்து அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதை எலும்பு உடைந்த இடத்தில் வைத்து கட்டினால் மூன்று நாட்களில் உடைந்த எலும்பு ஒன்றாகி விடும்.