கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம்

0
185

கொரோனாவிலிருந்து விடுபட்ட மேலும் ஒரு மாவட்டம்

கடந்த மார்ச் மாத இறுதியில் சென்னையில் பரவ துவங்கிய கொரோனா தொற்று, வேகமாக தமிழகம் முழுவதும் பரவியது.தமிழக அரசு, மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறையுடன் இனைந்து கொரோனாவை கட்டுப்படுத்த தீவிரமாகப் போராடி வருகிறது. தமிழகத்தில் சென்னை கொரோனா தொற்றில் முதலிடம் வகுத்து வந்த நிலையில் நேற்று முன் தினம் (14.05.2020) ஈரோடு, சிவகங்கை, திருப்பூர், கோவை, நாமக்கல் ஆகிய ஐந்து மாவட்டங்களும் கொரோனா இல்லாத மாவட்டமாக ஆனது.

இந்நிலையில் நேற்று (15.05.2020) தமிழக முதல்வரின் மாவட்டமான சேலம், கொரோனா இல்லாத மாவட்டமாக அதிகார்வபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த மாவட்டத்தினர் நிம்மதியடைந்துள்ளனர்.

Previous articleதமிழகத்தில் கொரோனா பாதிப்பின் இன்றைய நிலவரம்! குறையும் பாதிப்பு எண்ணிக்கை
Next articleகொரோனா பாதிப்பில் சீனாவை முந்தும் இந்தியா! வேகமாக அதிகரிக்கும் பாதிப்பு! ஒரே நாளில் 100 பேர்?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here