நமது மத்திய அரசுக்கு கீழ் இயங்கி கொண்டிருக்கும் இந்திய பால்வள மேம்பாட்டு கழகத்தில் காலியாக இருக்கின்ற பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது.மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பணிகளுக்கு என்று மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
வேலை வகை: மத்திய அரசு பணி
நிறுவனம்: இந்திய பால்வள மேம்பாட்டு கழகம்
வேலை:
மார்க்கெட்டிங் மேனேஜர்,திட்ட மேனேஜர்,மாவட்ட மேனேஜர்,கிளார்க்,கணக்காளர் உள்ளிட்ட பல பணிகள்
காலிப்பணியிடங்கள்:
இப்பணிகளுக்கு மொத்தம் 6,300 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டிருக்கிறது.
கல்வித் தகுதி:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் 8 ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.அதேபோல் அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
வயது வரம்பு:
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயது வரம்பு 40 என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஊதிய விவரம்:
இப்பணியிடங்களுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாதம் ரூ.18,000/- முதல் ரூ.2,16,000/- வரை சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்காணல் அடிப்படையில் தகுதியானவர்கள் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைன் வழி
இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்க தகுதி மற்றும் விருப்பம் இருப்பவர்கள் https://ddcil.org.in/ என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்ப படிவத்துடன் உரிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பம் செய்ய வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்த பணிகளுக்கு விண்ணப்பம் செய்ய விண்ணப்பக்கட்டணம் ரூ.675 என்று நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.SC,ST மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கி இருப்பவர்களுக்கு ரூ.390 விண்ணப்பக்கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டிருக்கிறது.
விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: மே 24
இந்திய பால்வள மேம்பாட்டுக் கழகத்தில் அறிவிக்கப்பட்டுள்ள பணிக்கு விண்ணப்பம் செய்ய விருப்பம் இருப்பவர்கள் கூடுதல் விவரங்கள் அறிய அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தை அணுகலாம்.