செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!
செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more