செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!!

செப்டம்பர் 30க்கு பிறகு கூடுதல் வட்டியுடன் சொத்து வரி வசூலிக்கப்படும் – சென்னை மாநகராட்சி எச்சரிக்கை!! நம் இந்திய நாட்டில் அரசுக்கு செலுத்த வேண்டிய முக்கிய வரிகளில் ஒன்று சொத்து வரி.இந்த சொத்து வரியால் கிடைக்கும் பணத்தை கொண்டு பொதுமக்களுக்கு தேவாயன பல்வேறு நலத் திட்ட பணிகள்,சுகாதாரப் பணிகள்,சாலை வசதி உள்ளிட்ட முக்கியமான பணிகளை மத்திய மற்றும் மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. சென்னை மாநகராட்சியை பொறுத்தவரை ஆறு மாதத்திற்கு ஒரு முறை என்று ஆண்டிற்கு இருமுறை … Read more

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!!

5 நாள் தொடர் விடுமுறை.. சொந்த ஊருக்கு செல்கிறீர்களா? அப்போ இதை கவனிங்க!! தமிழகத்தின் முக்கிய நகரங்களில் ஒன்றான சென்னையில் ஐடி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் படித்த பட்டதாரிகள் பணி புரிந்து வருகின்றனர்.இதற்காக சொந்த ஊரை விட்டு சென்னைக்கு புலம்பெயர்வதை வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.இவர்கள் வார விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருப்பதால் சென்னையின் முக்கிய பெருந்து நிலையமான கோயம்பேடு பேருந்து நிலையத்தில் கூட்ட நெரிசல் மற்றும் போதிய பேருந்து வசதிகள் இல்லாதது போன்ற பிரச்சனைகளால் … Read more

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா?

ஆந்திரா விரைந்த எடப்பாடி பழனிசாமி!! ஓ இதற்கு பின்னால் இப்படி ஒரு காரணம் இருக்கா? முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஆன்மீக சுற்று பயணம் மேற்கொள்ள ஆந்திர மாநிலம் செல்ல இருக்கிறார். தமிழக அரசியலில் அடுத்தடுத்து அதிரடி காட்டி ஆளும் திமுக அரசை கலங்கடித்து வரும் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் பிரசித்தி பெற்ற கோவில்களுக்கு சென்று வழிபாடு செய்வதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கடந்த சில தினங்களாக அதிமுக … Read more

பட்டதாரிகளுக்கு CSB வங்கியில் அசத்தல் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!!

பட்டதாரிகளுக்கு CSB வங்கியில் அசத்தல் வேலை.. இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க மக்களே!! கத்தோலிக்க சிரியன் வங்கி லிமிடெட்(CSB) வங்கியானது தற்பொழுது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பில் Officer (Compliance (LEA)) பணிக்கு என்று காலிப்பணியிடம் இருப்பதாக அறிவித்துள்ளது.இப்பணிக்கு தகுதியானவர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் வழியாக மட்டும் வரவேற்கப்பட இருக்கிறது.விண்ணப்பதாரர் இந்திய குடிமகனாக இருக்க வேண்டுமென்று குறிப்பிடப்பட்டுள்ளது. வேலை வகை: தனியார் வேலை நிறுவனத்தின் பெயர்: கத்தோலிக்கச் சிரியன் வங்கி(CSB) பதவி: Officer (Compliance … Read more

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!!

வீட்டு பூஜை அறையில் இதை செய்தால் செல்வம் பெருகி கொண்டே இருக்கும்!! இன்றைய காலத்தில் பணம் சம்பாதிப்பது எவ்வளவு முக்கியமோ அதே போல் அவற்றை சேமிப்பது அதைவிட முக்கியம்.பணம் இருந்தால் தான் சமூகத்தில் மதிப்பு உண்டாகும் என்ற நிலை உருவாகி விட்டது.நம்மில் பலர் வீடு கட்டுவதற்கு,எதிர்கால வாழ்க்கைக்கு என்று முடிந்தவரை சேமித்து வைத்தாலும் ஏதேனும் ஒரு வழியில் அவை கரைந்து விடுகிறது என்பது தான் நிதர்சனம்.இதற்கு நாம் வீட்டில் சில விஷயங்களை முறையாக கடைபிடிக்காததும் ஒரு காரணம் … Read more

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!!

வீட்டில் பல்லி தொல்லையா? கவலையை விடுங்கள்.. எளிய தீர்வு இதோ!! நம்மில் பலருக்கு பல்லி என்றால் அருவருப்பும்,பயமும் இருக்கும்.இந்த பல்லிகள் வீட்டில் இல்லாத இடமில்லை.அனைத்து இடங்களிலும் பதுங்கி கொண்டு நம்மை பாடாய் படுத்தி வருகிறது.சமையலறையில் பல்லிகள் நடமாட்டம் அதிகம் இருந்தால் நீங்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்.நம் வீடுகளில் பொருட்கள் அதிகம் நகர்த்தப்படாத இடங்களில் தான் பல்லி டேரா போட்டிருக்கும்.இந்த பல்லி தொல்லையில் இருந்து விடுபட ரசாயனம் கலந்த ஸ்ப்ரேயர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.இதனை காட்டிலும் வீட்டில் … Read more

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்!

இரவு தூங்குவதற்கு முன் இதை குடித்தால் குறட்டை பிரச்சனைக்கு குட் பாய் சொல்லிடலாம்! பொதுவாக உடல் எடை அதிகம் இருப்பவர்களுக்கு இந்த குறட்டை பிரச்சனை இருக்கும்.படுத்த அடுத்த நிமிடமே குறட்டை சத்தம் ஒலிக்க தொடங்கி விடும்.இதனால் குறட்டை விடுபவர்களை விட பக்கத்தில் தூங்குபவர்களுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்படுகிறது.குறட்டை சத்தத்தால் தூங்க முடியாமல் நம்மில் பலர் தூக்கத்தை தொலைத்திருப்போம்.உடல் பருமன் தான் குறட்டை ஏற்படுகிறது என்று அர்த்தம் இல்லை.மூக்கடைப்பு,சைனஸ் பிரச்னை,தொண்டைப் பிரச்னைகள்,தைராய்டு,மது அருந்துவது,புகை பிடிப்பது உள்ளிட்டவைகளும் குறட்டை … Read more

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!!

இதை செய்தால் போதும்.. குழந்தைகளுக்கு இனி சளி பிடிக்காது!! 100% இயற்கை தீர்வு!! இன்றைய காலத்தில் குழந்தைகளுக்கு சளி பிடிப்பது என்பது எளிதான ஒன்றாகி விட்டது.அதற்கு காரணம் காலநிலை மாற்றம்.குழந்தைகளுக்கு சளி பிடித்து விட்டதால் அவற்றை குணப்படுவது என்பது பெரும் பாடு.நெஞ்சில் சளி கோர்த்து கொண்டால் இருமல்,காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகள் ஏற்பட தொடங்கும்.இதற்கு எளிய தீர்வு இயற்கை முறை வைத்தியம்.கீழே கொடுக்கப்பட்டுள்ள முறைகளில் ஏதேனும் ஒன்றை கடைபிடித்தால் போதும் நாள்பட்ட நெஞ்சு சளி உடலை விட்டு உடனடியாக … Read more

மஞ்சள் பற்கள் வெண்மையாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்!

மஞ்சள் பற்கள் வெண்மையாக வேண்டுமா? அப்போ இதை மட்டும் பயன்படுத்துங்கள் போதும்! நம் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் பற்களுக்கு முக்கிய பங்கு இருக்கிறது.அவை வெண்மையாக இருந்தால் நமக்கு பேசுவதற்கு தன்னம்பிக்கை ஏற்படும்.ஆனால் இன்றைய உணவுகள் பற்களை பல்வேறு விதத்தில் சேதப்படுத்தி வருகிறது.விரைவில் சொத்தை உருவாகுதல்,மஞ்சள் பற்கள்,அதிகளவு கிருமிகள் என்று நம் பற்கள் பல பாதிப்புகளை சந்தித்து வருகிறது. இதனை ஆரம்ப நிலையில் கண்டுகொள்ளாமல் விட்டால் பின்னாளில் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும்.அதே போல் தான் மஞ்சள் நிற … Read more

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!!

ஊட்டச்சத்து மிக்க சத்து மாவு! இப்படி செய்தால் குழைந்தைகள் விரும்பி உண்பார்கள்!! நாவீன காலத்தில் உணவு முறைகள் முற்றிலும் மாறிவிட்டது.இதனால் உடலில் பல விதமான நோய்கள் உருவாகும் நிலைக்கு தள்ளப்பட்டு விடுகிறோம்.இன்றைய கால உணவுகள் சுவையாக இருந்தாலும் அவை ஆரோக்கியமானதா? என்ற கேள்விகள் நம்மில் பலருக்கு தோன்றிருக்கும்.ஆரோக்கியமான உணவு முறை பழக்கம் இல்லையென்றால் பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் பல வித பக்க விளைவுகளை சந்திக்க நேரிடும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.நாம் உண்ணும் காய்கறி,பழங்கள்,இறைச்சிகள்,பால் … Read more