இதை தோல் மருக்கள் மீது தடவினால்.. ஒரே நாளில் மொத்தமும் கொட்டிவிடும்!!

Photo of author

By Divya

இதை தோல் மருக்கள் மீது தடவினால்.. ஒரே நாளில் மொத்தமும் கொட்டிவிடும்!!

Divya

Updated on:

நமது தோலில் மருக்கள் உருவானால் அழகை பாழாக்கிவிடும்.இந்த மருக்களை வலி இன்றி உதிர வைக்க கீழே கொடுக்கப்பட்டுள்ள வைத்திய முறைகளை முயற்சி செய்யுங்கள்.

தேவையான பொருட்கள்:-

1)வெள்ளைப்பூண்டு – நான்கு
2)கிராம்பு – நான்கு

செய்முறை விளக்கம்:-

முதலில் நான்கு வெள்ளைப்பூண்டு பற்களை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.அடுத்து நான்கு கிராம்பை கிண்ணத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி ஊற வைக்க வேண்டும்.

அடுத்து உரலில் வெள்ளைப்பூண்டு பற்கள் மற்றும் ஊறவைத்த கிராம்பை போட்டு சிறிதளவு தண்ணீர் ஊற்றி இடிக்க வேண்டும்.இல்லையேல் மிக்சர் ஜாரில் இவற்றை போட்டு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் பதத்திற்கு அரைக்க வேண்டும்.

பின்னர் இந்த பேஸ்டை மருக்கள் மீது தடவி நன்றாக காய வைக்க வேண்டும்.இப்படி செய்தால் மருக்கள் தானாக உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)எலுமிச்சை சாறு – ஒரு தேக்கரண்டி
2)ஆப்பிள் சீடர் வினிகர் – ஒரு தேக்கரண்டி
3)காட்டன் பஞ்சு – ஒன்று

செய்முறை விளக்கம்:-

கிண்ணம் ஒன்றில் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறு,ஒரு தேக்கரண்டி ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து மிக்ஸ் செய்ய வேண்டும்.

பின்னர் ஒரு காட்டன் பஞ்சை அதில் நினைத்து மருக்கள் மீது தடவினால் அவை காய்ந்து உதிர்ந்துவிடும்.

தேவையான பொருட்கள்:-

1)உருளைக்கிழங்கு – ஒன்று(மீடியம் சைஸ்)

செய்முறை விளக்கம்:-

முதலில் ஒரு உருளைக்கிழங்கை தோல் நீக்கி கொள்ள வேண்டும்.பிறகு இதை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளா வேண்டும்.

இதனை மிக்சர் ஜாரில் போட்டு மைய்ய அரைக்க வேண்டும்.இந்த உருளைக்கிழங்கின் சாறை பிழிந்து வைத்துக் கொள்ள வேண்டும்.இந்த சாறை மருக்கள் மீது தடவி உணர்த்தினால் அவை சீக்கிரம் உதிர்ந்துவிடும்.