நீங்கள் பிறந்த மாதத்தை வைத்து உங்கள் ஆளுமையை அறிய முடியும் என்றால் நம்ப முடிகிறதா.ஒவ்வொரு வருக்கும் அவர்கள் பிறந்த மாதத்தை பொறுத்து எதிர்கால பலன்கள் மாறும்.சிலர் பிறக்கும் போதே கோடீஸ்வர யோகம் கொண்டிருப்பார்கள்.அந்தவகையில் பிறக்கும் போதே பணக்கார யோகம் சில மாதத்தில் பிறந்தவர்களுக்கு கிடைக்கும்.
இந்த காலத்தில் பணத்தின் தேவை மிக முக்கியமான ஒன்றாக உள்ளது.அனைவரும் ஆடம்பர வாழ்க்கையை வாழ பலரும் போராடிக் கொண்டிருக்கின்றனர்.அப்படி இருக்கையில் பிறக்கும் போதே தன யோகம் பெற்றிருந்தால் வாழ்க்கை இன்னும் சிறப்பாக இருக்கும்.
பிறக்கும் பொழுதே கோடீஸ்வர யோகம் பெற்ற மாதக்காரர்கள் யார்?
1)பிப்ரவரி
2)மே
3)ஜூலை
4)நவம்பர்
இந்த நான்கு மாதத்தில் பிறந்தவர்கள் பிறக்கும் பொழுது பண யோகம் பெற்றவர்கள் ஆவர்.பிப்ரவரி மாதத்தில் பிறந்தவர்கள் ஆடம்பரத்தை அதிகமாக விரும்புவார்கள்.ஆடம்பர வாழ்க்கையை வாழ அயராது உழைக்க கூடியவர்கள்.இந்த மாதத்தில் பிறந்தவர்கள் பணத்தின் அருமை நன்கு புரிந்தவர்கள்.
அதேபோல் மே மாதத்தில் பிறந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் மற்றும் பணக்கார யோகம் பெற்றவர்கள்.இந்த மாதத்தில் பிறந்தவர்கள் தங்கள் கடின உழைப்பு மற்றும் அர்ப்பணிப்பை நம்புவார்கள்.
ஜூலை மாதத்தில் பிறந்தவர்கள் முதலீட்டில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.இவர்கள் கடின உழைப்பால் பணத்தை ஈட்டி மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழ்வார்கள்.இம்மாதத்தில் பிறந்தவர்கள் பணம் மற்றும் அறிவை திறம்பட நிர்ணயிப்பார்கள்.
நவம்பர் மாதத்தில் பிறந்தவர்கள் எந்த தொழில் தொடங்கினாலும் அதில் லாபத்தை மட்டுமே பார்ப்பார்கள்.இந்த மே மாதத்தில் பிறந்தவர்கள் செல்வ செழிப்புடன் வாழ்வார்கள்.