DMK: திமுக என்று சொன்னாலே அமலாக்கத்துறை ரெய்டு குறித்து தான் பேச்சு இருந்து வருகிறது. அதிமுக ஆட்சி காலத்தில் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அரசு வேலை வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்தார். இது ரீதியாக அவரை அமலாக்கத்துறை கைது செய்தது. மேற்கொண்டு மதுபான முறைகேடு வழக்கும் இவர் பக்கம் திருப்பியது. இதனிடையே இவர் அமைச்சரவையில் இருந்தால் சாட்சியங்களை கலைக்கக்கூடும் எனக் கூறி பதவி விலகல் செய்யுமாறு கூறினர்.
அதன்படி இவரும் அமைச்சர் பதவியிவிலிருந்து ராஜினாமா செய்தார். தற்போது மதுபான முறைகேடு வழக்கில் செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை விசாரணை செய்துள்ளதாகவும் அதில் தன்னை காப்பாற்றிக்க திமுக முக்கிய புள்ளிகளின் பெயரை கூறிவிட்டதாக திருச்சி சூர்யா தெரிவித்துள்ளார். இது ரீதியாக அவர் தனியார் ஊடகத்திற்கு பேட்டியளிக்கையில், அமலாக்கத்துறை சோதனை செய்த பிறகுதான் ஸ்டாலின் டெல்லிக்கு சென்றுள்ளார்.
இது ரீதியாக செந்தில் பாலாஜியிடம் அவர் பேசுகையில், தைரியமாக இருங்கள் என கூறியுள்ளார். ஆனால் அதை செந்தில் பாலாஜி நம்பாமல் டெல்லியில் முக்கிய நபர் மூலம் வேறொருவரை தொடர்பு கொண்டுள்ளார். அதாவது டெல்லி மேலிடத்தில் அதானியை வைத்து பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார். இவர் தப்பிக்க செந்தில் பாலாஜி வாய் திறக்கும் நிலை உண்டாகிவிட்டது. அதனால்தான் இவ்வளவு நாட்கள் இல்லாமல் தற்போது ஆகாஷ், பாஸ்கரன் ரத்தீஷ், விக்ரம் உள்ளிட்டவர்களின் பெயரானது அமலாக்கத்துறை கவனிப்பில் வந்துள்ளது.
இவர்களை காட்டி கொடுத்தது செந்தில் பாலாஜி தான். அதேபோல பல எம்எல்ஏக்கள் செந்தில் பாலாஜி வசம் உள்ளனர். இந்த அமலாக்கத்துறை பிரச்சனையால் இவர் மீண்டும் அதிமுகவிற்கு கூட செல்லலாம் என்று கூறியுள்ளார்.