ஜியோ வின் புதிய அதிரடி ஆஃபர்கள் அறிமுகம்! இதனால் யாருக்கு என்ன பயன்?

0
232

இந்தியாவின் முன்னணி தொலைதொடர்பு நிறுவனமான கலந்து கொண்டு இருக்கும் ஜியோவின் வருகைக்குப் பின்னர் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தொடர்ச்சியாக பல சலுகைகளை அறிவித்து வருகின்றன.

ஏனென்றால் ஜியோ அறிமுகமான உடன் பல அதிரடி சலுகைகளை அறிவித்தது. அதில் இலவச டேட்டா உட்பட பல அம்சத் திட்டங்கள் இருந்தது. இதன் காரணமாக, ஜியோவின் அதிரடி அறிவிப்புக்கு முன்பு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் எதுவும் நிற்க முடியவில்லை அதன் காரணமாக, பல தொலைதொடர்பு நிறுவனங்கள் ஜியோவின் மீது அதிரடி குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்கள்.

இதனைத் தொடர்ந்து லாபத்தை மறந்து பல சலுகைகளை அறிவித்து வருகின்றன. இந்திய தொலைதொடர்பு நிறுவனங்கள். ஆனாலும் எந்த தொலை தொடர்பு நிறுவனமும் ஜியோவிற்கு நிகராக முடியவில்லை. சலுகைகளை மாற்ற நிறுவனங்கள் தயங்கி கொண்டு இருக்கின்றன என்பதே உண்மையான விஷயம்.

அத்துடன் தன்னுடைய வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வதற்காக அவ்வப்போது தொடர்ந்து ஜியோ நிறுவனம் பல புதிய திட்டங்களை அறிவித்து வருகின்றது.

Previous articleவரதட்சணைக்காக மருமகளை தனி அறையில் அடைத்து வைத்து சித்ரவதை! குடும்பத்தில் 4 பேர் கைது!
Next articleஇந்தியாவின் உள்நாட்டு உற்பத்தி பற்றாக்குறை 21.3 சதவீதம் வளர்ச்சி!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here