முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!! 

முதல் முறையாக பெண் ஒருவர் எம்எல்ஏ.. நாகாலாந்தில் அரங்கேறிய அதிசய நிகழ்வு!!
நாகாலாந்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் வரலாற்றில் இதுவரை நடக்கா ஒரு விஷயம், ஒரு பெண் முதல் முறையாக எம்எல்ஏவாக வெற்றி பெற்றார்.
( NPP – National people party ) தேசிய மக்கள் கட்சி , இந்திய நாட்டின் மேகாலயா மாநிலத்தில் இயங்கும் ஒரு தேசிய கட்சி. 2012 ஆம் ஆண்டு இக்கட்சி தொடங்கப்பட்டது.
தற்போது நடந்த நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் தேசிய மக்கள் கட்சி (NPP) சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் NAGALAND
( Hekani Jakhalu ) வெற்றி பெற்று மாநிலத்தின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து, வரலாற்றில் இதுவே முதல் முறை ஒரு பெண் சட்டமன்ற உறுப்பினர் ஆவது.