News4 TamilNews4 TamilOnline Tamil News

UrbanObserver

News4 TamilNews4 TamilOnline Tamil News
Thursday, July 17, 2025
  • Breaking News
  • Politics
  • District News
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Newsletter

Subscribe to newsletter

News4 Tamil - Latest Tamil News News4 TamilOnline Tamil News
Pricing Plans
All
  • Breaking News
  • Home
  • Business
  • State
  • News
  • National
  • Education
  • Life Style
  • Entertainment
  • District News
  • Health Tips
  • Technology
  • Cinema
  • World
  • Crime
All
  • Breaking News
  • Politics
  • District News
    • Chennai
    • Madurai
    • Coimbatore
    • Salem
    • Tiruchirappalli
  • State
  • National
  • World
  • Cinema
  • Sports
  • Business
  • Life Style
  • Health Tips
  • Astrology
  • Beauty Tips
  • Editorial
  • Opinion
Home Breaking News முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்!
  • Breaking News
  • State

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்!

By
Parthipan K
-
October 17, 2022
0
187
announcement-made-by-the-chief-minister-bank-account-money-for-ration-card-holders-ahead-of-diwali
announcement-made-by-the-chief-minister-bank-account-money-for-ration-card-holders-ahead-of-diwali
Follow us on Google News

முதல்வர் வெளியிட்ட அறிவிப்பு! தீபாவளியை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வங்கி கணக்கில் பணம்!

இந்த மாதத்தின் இறுதியில் தீபாவளி பண்டிகை வருகின்றது.அதனால் புதுச்சேரி அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது.மேலும் மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் தரமானதாகவும் விலையேற்றமின்றி மலிவாக கிடைக்க வழிவகை செய்துள்ளது.அந்த வகையில் புதுவை அரசின் கூட்டுறவு நுகர்வோர் இணையம் மூலமாக மளிகை பொருட்கள் விற்பனை செய்ய மக்கள் மளிகை சிறப்பு அங்காடி  நடத்தப்படுகின்றது.

மேலும் இங்கு சர்க்கரை ,மைதா,ரவா,சமையல் எண்ணெய் உள்ளிட்ட 25 பொருட்கள் அடங்கிய தொகுப்பு 800 ரூபாய்க்கு வரும் 24ஆம் தேதி அன்று விற்பனை செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது.மேலும் இந்த சிறப்பு அங்காடி தட்டாஞ்சாவடி பகுதியில் முதல்வர் ரங்கசாமி திறந்து வைத்தார்.

இதனையடுத்து அவர் கூறுகையில் சிறப்பு அங்காடிக்கு ரூ 3.5கோடி மானியம் அரசு வழங்கி உள்ளது எனவும் கூறினார்.தட்டுப்பாடின்றி பொருட்கள் கிடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மேலும் தீபாவளி திருநாளில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பத்து கிலோ அரிசி மற்றும் இரண்டு கிலோ சர்க்கரைக்கான தொகையை பயனாளிகளின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் எனவும் தெரிவித்தார்.

Join Our WhatsApp Channel
  • TAGS
  • Bank Account Cash
  • Diwali Festival
  • Groceries
  • Puducherry Chief Minister
  • Puducherry government
  • ration card
  • Rice
  • Sugar
  • அரிசி
  • சர்க்கரை
  • தீபாவளி பண்டிகை
  • புதுச்சேரி அரசு
  • புதுச்சேரி முதல்வர்
  • மளிகை பொருட்கள்
  • ரேஷன்கார்டு
  • வங்கி கணக்கில் பணம்
Share
Facebook
Twitter
Pinterest
WhatsApp
    Previous articleBreaking: வசமாக சிக்கிய ஆளும் கட்சி! துணை முதல்வருக்கு கைது நடவடிக்கை! ஊழல் வலைக்குள் மாட்டும் முக்கிய புள்ளி!
    Next articleசம்பளம் 150 கோடி சொந்த விமானம் 260 கோடி!! அசத்தும் ட்ரெண்டிங் நடிகர்!
    Parthipan K
    Parthipan K
    https://www.news4tamil.com/