ஒலிம்பிக் வில்வித்தை போட்டி! இரண்டாவது சுற்று தான் நடையை கட்டிய இந்திய வீரர்!

0
130

டோக்கியோ ஒலிம்பிக் வில்வித்தை ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் பிரவீன் ஜாதவ் முதல் சுற்றில் ரஷ்யாவின் கால் செய் எதிர்கொண்டு விளையாடினார். உலகத் தரவரிசையில் 2-வது இடத்தில் இருக்கின்ற கால்ஸனக்கு எதிராக பிரவீன் ஜாதவ் மிகச் சிறப்பான முறையில் அம்புகளை தொடுத்தார். இதன் காரணமாக 6 க்கு 0 என்ற என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி இருக்கின்றார்.

இரண்டாவது சுற்றில் அமெரிக்காவின் பிரெடி எல்லீஸணை அவர் எதிர்கொண்டார் இந்த முறை பிரவீண் திறம்பட அம்புகளை தொடுக்க இயலவில்லை இதன் காரணமாக 0- 6 என தோல்வி அடைந்து போட்டியில் இருந்து வெளியேறி இருக்கிறார்.

Previous articleடிஎன்பிஎல் கிரிக்கெட்! சேப்பாக்கம் சேலம் அணிகள் மோதல்!
Next articleபடைப்பின் அதிபதி பிரம்ம தேவருக்கு இத்தனை கோயில்களா?