முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர்

முதல்வன் பட பாணியில் அதிரடி காட்டும் பாமக எம்.எல்.ஏ! கதிகலங்கும் ஆளுங்கட்சியினர் தமிழக அரசியலில் பாமக என்றாலே தனித்துவமாக செயல்படும் கட்சி என்ற பெயர் மக்கள் மனதில் உள்ளது.குறிப்பாக அக்கட்சியின் நிறுவனரான மருத்துவர் ராமதாஸ் தேர்தலில் போட்டியிடவில்லை என்றாலும் தினமும் நடக்கும் அரசியல் நிகழ்வுகளை கவனித்து அதற்கேற்றவாறு கோரிக்கை மற்றும் குறைகள் குறித்த கண்டனங்கள் உள்ளிட்டவற்றை அறிக்கைகளாக வெளியிட்டு வருவது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. அந்த வகையில் கடந்த சட்டமன்ற தேர்தலில் சேலம் மேற்கு … Read more

கொரோனா மாத்திரை விற்பனைக்கு தயார்! விலை ரூ.35 – வெளியானது அதிரடி அறிவிப்பு

Molnupiravir

கொரோனா மாத்திரை விற்பனைக்கு தயார்! விலை ரூ.35 – வெளியானது அதிரடி அறிவிப்பு உலக நாடுகளில் பரவி வந்த உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் தற்போது இந்தியாவிலும் பரவ ஆரம்பித்துள்ளது.குறிப்பாக அதன் பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமேயுள்ளது.இதனால் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இதன் காரணமாக பல்வேறு மாநில அரசுகள் தளர்வுகளை நீக்கி மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அறிவித்து வருகின்றன.சில மாநில அரசுகள் இரவு நேர … Read more

ஒரு ரூபாய் கூட சம்பளமில்லாமல் இலவசமாக இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான்

AR Rahman

ஒரு ரூபாய் கூட சம்பளமில்லாமல் இலவசமாக இசையமைத்த ஏ ஆர் ரஹ்மான் ஏ ஆர் ரஹ்மான் இசை என்றாலே எப்போது கேட்டாலும் இனிமையாக இருக்கும் பாடல்களை தருவார் என்ற நம்பிக்கை இருக்கும்.இந்நிலையில் அவர் தற்போது ஒரு படத்திற்கு இசையமைத்ததற்கு ஒரு ரூபாய் கூட சம்பளம் பெறவில்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழில் பிரபலமாக திகழ்ந்த இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் தற்போது இந்தியில் கொடிகட்டி பறந்து வருகிறார். இந்நிலையில் ஏ ஆர் ரஹ்மான் … Read more

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம்

valimai release will be postponed

அஜித்தின் வலிமை திரைப்பட ரிலீஸ் தள்ளி போகுமா? புதியதாக எழுந்துள்ள குழப்பம் பலரும் எதிர்பார்த்து காத்திருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகியுள்ள உள்ள வலிமை திரைப்படம் பொங்கல் விருந்தாக திரைக்கு வருகிறது.இந்த திரைப்படத்தின் ரிலீஸ் எப்போ என அவரது ரசிகர்கள் தொடர்ந்து குடைச்சல் கொடுத்து வந்த நிலையில் தற்போது ஒரு வழியாக பொங்கலுக்கு ரிலீஸ் செய்ய அறிவித்திருந்தனர். இதுகுறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.தமிழ்,தெலுங்கு மற்றும் இந்தி உள்ளிட்ட மூன்று மொழிகளில் வலிமை திரைப்படம் ரிலீஸ் ஆவதாக … Read more

ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை

World Health Organization

ஒமைக்ரான் வைரசால் உருவாகும் அடுத்த ஆபத்து – உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை தற்போது பரவி வரும் உருமாறிய ஒமைக்ரான் வைரசால் மேலும் ஒரு புதிய வேறுபாட்டை உருவாக்க முடியும் அதற்கான வாய்ப்புகளை அதிகம் கொண்டுள்ளதாக ஐரோப்பாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸானது பல பிரிவுகளாக உருமாற்றம் அடைந்து தொடர்ந்து மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்நிலையில் தற்போது தென் ஆப்பிரிக்காவில் புதிதாக … Read more

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு வராமல் தடுக்க இதை செய்யுங்கள்-சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

AIADMK Minister Thangamani Infected By Covid 19

கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு வராமல் தடுக்க இதை செய்யுங்கள்-சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு கொரோனா பாதிப்பின் இரண்டாம் அலையிலிருந்து மக்கள் ஓரளவு இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி கொண்டிருந்த நிலையில் திடீரென உருமாறிய கொரோனா வைரசான ஒமைக்ரான் பாதிப்பு தற்போது அதிகரிக்க துவங்கியுள்ளது. இந்நிலையில் பரவிவரும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் தொற்றிலிருந்து தவிர்க்க, அதிலிருந்து ஒவ்வொருவரும் தங்களை தற்காத்து கொள்ள என்னென்னவெல்லாம் செய்ய வேண்டும் மற்றும் யாரெல்லாம் முன்னெச்சரிக்கையாக கவனமுடன் இருக்க வேண்டும் என சுகாதாரத்துறை முக்கிய … Read more

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000?

Good news for ration card holders! Government announces extension of free scheme till next year

தமிழகத்தில் பொங்கல் பரிசுத்தொகையாக ரேசன் கார்டுக்கு ரூபாய் 5000? ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையின் போது தமிழக அரசின் சார்பில் ரேசன் கார்டு வைத்துள்ளவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.அந்த வகையில் இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ரூ.5 ஆயிரம் பணமும் வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு பரிசு தொகுப்பு … Read more

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை

பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு அட்டூழியம்! வளைத்து பிடித்த காவல்துறை ஏறக்குறைய ஒரு வருடமாக பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போட்டு வந்த நபர் கையும் களவுமாக பிடிக்கப்பட்டுள்ளார்.இதனையடுத்து இவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மங்களூர் பகுதியில் உள்ள கோவில்களில் பயன்படுத்திய ஆணுறைகள் போடப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது.இந்நிலையில் இதற்கு காரணமான நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இவ்வாறு பயன்படுத்திய ஆணுறைகளை கோவில் உண்டியல்களில் போடப்படுவது குறித்து மங்களூரில் உள்ள 5 க்கும் மேற்பட்ட கோவில்களிலிருந்து … Read more

திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள்

BJP's insidious attempt to seize power in Pondicherry! Seaman condemned

திமுக அரசின் மோசடித்தனத்தை மொத்தமாக வெளிச்சமிட்ட சீமான்! கொந்தளிக்கும் பொதுமக்கள் கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுக அளித்திருந்த ஒரு சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்ட நிலையில் வெற்றியை தீர்மானித்த மகளிருக்கு நிதியுதவி,நகைக்கடன் தள்ளுபடி குறித்து எந்த அறிவிப்பும் வெளியாகாமல் இருந்தது மக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது.இது தேர்தல் நேர ஏமாற்று வேலையோ என பலரும் சந்தேகிக்க ஆரம்பித்தனர். இந்நிலையில் நகைக்கடன் தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வரும் என திமுகவின் அமைச்சர்கள் பலரும் கூறி வந்த நிலையில் அது … Read more

சென்னையில் இடைவிடாமல் பெய்த கனமழை! கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

Non-stop heavy rain in Chennai! Holiday notice for colleges-News4 Tamil Latest Tamil News Today 2022

சென்னையில் இடைவிடாமல் பெய்த கனமழை! கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு ஒரு சில வாரங்களுக்கு முன்பு இடைவிடாமல் பெய்த கனமழையால் சென்னை மாநகரமே தண்ணீரில் தத்தளித்தது.இந்நிலையில் கடந்த சில நாட்களாக மழை எதுவும் இல்லாமல் சென்னை மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பியிருந்தனர்.இந்நிலையில் நேற்று சென்னையில் யாரும் எதிர்பார்க்காத சூழ்நிலையில் திடீரென கன மழை பெய்ய ஆரம்பித்தது. குறிப்பாக முன்பு இல்லாதாக வகையில் குறைந்த நேர இடைவேளையில் பதிவான மிகவும் அதிகமான மழைப்பொழிவாக இதைக் கூறுகின்றனர்.வானிலை மையமும் இந்த திடீர் … Read more