இருளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என விமர்சனம்
இருளர் பெண்ணுக்கு நேர்ந்த சோகம்! ஜெய்பீம் படத்திற்க்காக பொங்கிய புரட்சியாளர்கள் இப்போ எங்கே? என விமர்சனம் விழுப்புரம் மாவட்டத்தில் கணவரின் இறப்பு சான்றிதழை பெற சென்ற இருளர் பெண்ணுக்கு நடந்த சோக நிகழ்வானது தமிழகம் முழுவதும் பேசு பொருளாகியுள்ளது. இந்நிலையில் இதை கண்டிக்கும் சமூக ஆர்வலர்கள் ஜெய் பீம் படத்துடன் தொடர்பு படுத்தி விமர்சித்து வருகின்றனர்.இது ஆளும் தரப்புக்கும் ஜெய் பீம் படக்குழுவினருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜெய் பீம் திரைப்படம் வெளியான போது அதில் நடித்த நடிகர் … Read more