நாளை சனிப் பிரதோஷம் – இப்படி வழிபட்டால் ராஜயோகம் தேடி வரும்!

sani pradosham 2025

சனி பிரதோஷம் என்பது பிரதோஷ நாட்களில் முக்கியமான நாளாகும். சனி பிரதோஷ நாளன்று சிவனை வழிபட்டால் தீராத கஷ்டங்கள் அனைத்தும் தீரும் என்பது முன்னோர்களின் நம்பிக்கையாகும். முக்கியமான சனிப் பிரதோஷம் – 2025 மே 24: நாளை, மே 24 ஆம் தேதி சனிக்கிழமை, இந்த வருடத்தின் முக்கியமான சனிப் பிரதோஷமாகும். இதைத் தவற விடக் கூடாது, ஏனெனில் அடுத்த சனிப் பிரதோஷம் அக்டோபர் மாதத்தில் தான் வருகிறது. அஸ்வினி நட்சத்திரத்துடன் கூடிய இந்த பிரதோஷம், சிவபெருமானை … Read more

தமிழகத்தில் கொரோனா பரவல்! சுகாதாரத்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு

The echo of the metamorphosis of the spread of the corona virus! The government issued an action order to wear face shields now!

தமிழகத்தில் ஆங்காங்கே பல்வேறு பகுதிகளில் கொரோனா பாதிப்பு உள்ளவர்கள் கண்டறியப்பட்டு அவர்களுக்கான சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனையடுத்து மீண்டும் கொரோனா கட்டுப்பாடுகள் விதிக்கப்படுவது குறித்து பல்வேறு வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. இந்நிலையில் இந்த வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் தமிழக சுகாதாரத்துறை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில் சமூக ஊடகங்களில் பரவி வருவது போல இதற்கு முன் விதிக்கப்பட்ட முகக்கவசம் அணிவது, பாதிக்கப்பட்ட நபரை அழைத்து செல்வது போன்ற கொரோனா கட்டுப்பாடுகள் எதுவும் … Read more

இந்தியாவை கடுமையாக எச்சரித்த பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர்! தீவிரவாதி ஹஃபிஸ் சயீதைப் போலவே மிரட்டல்

Pakistan military spokesman gives stern warning to India! Threats similar to terrorist Hafiz Saeed

பாகிஸ்தான் இராணுவ பேச்சாளர் லெப்டினன்ட் ஜெனரல் அகமத் ஷரீஃப் சௌதரி, இந்தியாவுக்கு எதிரான கடுமையான மிரட்டல்களை வெளியிட்டுள்ளார். “நீங்கள் எங்கள் நீரை தடுத்து விட்டால், உங்கள் மூச்சை நாங்கள் நெரிக்கும்” என்று கூறிய அவர், இந்து நதிநீர் உடன்படிக்கையை இந்தியா செயலிழக்க செய்ததை கடுமையாக கண்டித்தார். அவர் பாகிஸ்தானின் ஒரு பல்கலைக்கழக நிகழ்வில் பேசும் போது இந்த கருத்துகளை தெரிவித்ததாக கூறப்படுகிறது. ஜம்மு-காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நிகழ்ந்த பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு, இந்தியா இந்து நதிநீர் ஒப்பந்தத்தின் … Read more

திடீர் புயல்! முன்பக்க சேதமடைந்த நிலையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

திடீர் புயல்! முன்பக்க சேதமடைந்த நிலையில் அவசரமாக தரையிறங்கிய இண்டிகோ விமானம்!

டெல்லியில் இருந்து ஸ்ரீநகருக்கு புறப்பட்ட இண்டிகோ விமானம் (விமான எண் 6E2142), வானில் கடுமையான ஆலங்கட்டி புயலை சந்தித்து, விமானத்தின் முன்பகுதியில் (மூக்கு கோன்) மோசமான சேதத்தை ஏற்படுத்தியது. ஆனால் அதிர்ஷ்டவசமாக விமானம் ஸ்ரீநகரில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது, மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். மாலை நேரத்தில் பறந்து வந்த இந்த விமானம் ஸ்ரீநகருக்கு அருகில் வந்தபோது ஆலங்கட்டி புயல் ஏற்பட்டு, பயணிகளை பதட்டத்தில் ஆழ்த்தியது. இதனையடுத்து விமானத்தின் முன்பகுதி முற்றிலும் சேதமடைந்த நிலையில் … Read more

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி?

ஆபரேஷன் சிந்தூர்: பாகிஸ்தானின் சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி? இந்திய வான்படையின் அதிரடி தாக்குதலில் பாகிஸ்தான் பயன்படுத்திய சீன தயாரிப்பு ஆயுதங்களை 23 நிமிடங்களில் அழித்தது எப்படி என இந்திய ராணுவம் சார்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. “ஆபரேஷன் சிந்தூர்” எனும் இந்தியாவின் ராணுவ பதிலடி நடவடிக்கையின் விவரங்களை மத்திய அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதில், பாகிஸ்தானுக்குச் சீனாவால் வழங்கப்பட்ட பாதுகாப்பு அமைப்புகளை இந்திய விமானப்படை (IAF) தடையை மீறி முக்கிய இராணுவ தளங்களை … Read more

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம்! நன்றி மறந்த ஸ்டாலின் – வழக்கறிஞர் பாலு 

PMK Lawyer Balu

PMK Manadu 2025 : கலைஞருக்கு மெரினாவில் இடம் கிடைக்க பாமக தான் காரணம். ஆனால் அவரது மகன் ஸ்டாலின் நன்றி மறந்து விட்டார் என பாமக வழக்கறிஞர் பாலு பேசியுள்ளார். பாமக சார்பில் வன்னியர் சங்கம் நடத்தும் பாமகவின் சித்திரை முழு நிலவு மாநாடு இன்று பிரமாண்டமாக நடைபெற்று வருகிறது. சென்னைக்கு அருகேயுள்ள செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்திருக்கும் மாமல்லபுரத்தில் ஈசிஆர் சாலையிலுள்ள திருவிடந்தையில் இதற்காக 100 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்டமான மாநாட்டு திடல் அமைக்கப்பட்டுள்ளது. இம்மாநாட்டு … Read more

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு

ஆபரேஷன் சிந்தூர் தொடரும்! பாகிஸ்தானுக்கு ஷாக் கொடுத்த மத்திய அரசு பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை குறிவைத்து இந்தியா மேற்கொண்ட ‘ஆபரேஷன் சிந்தூர்’ நடவடிக்கையின் பின்னணியில், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (மே 8) பாராளுமன்ற வளாகத்தில் அனைத்து கட்சி கூட்டத்தில் முக்கியமான தகவல்களை பகிர்ந்தார். இந்த நடவடிக்கையின் போது, ஜெய்ஷ்-ஈ-முகம்மது மற்றும் லஷ்கர்-ஏ-தொய்பா போன்ற அமைப்புகளின் பயங்கரவாத முகாம்கள் குறிவைக்கப்பட்டன. இந்த தாக்குதல்களில் 100 பயங்கரவாதிகள் அழிக்கப்பட்டதாகவும், இந்திய விமானப்படை ரஃபேல் விமானங்கள் மற்றும் … Read more

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

போர் பதற்றம்! கையில் 50 ஆயிரம் ரொக்கம் மற்றும் மருந்து? வெளியான உண்மை தகவல்

சமீபமாக சமூக ஊடகங்களில் பரவிய ஒரு செய்தியில், பாகிஸ்தானுடன் இந்தியாவுக்கு இடையே நிலவும் பதற்றம் காரணமாக, மத்திய அரசு ₹50,000 ரொக்கம் மற்றும் அவசியமான மருந்துகளை தயார் நிலையில் வைத்திருக்க பொதுமக்களுக்கு ஆலோசனை வழங்கியதாக கூறப்பட்டது. இந்த செய்தி பலரிடத்தில் பதற்றத்தை ஏற்படுத்தியது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என பத்திரிகைத் தகவல் பூர்வமான பிஐபி (Press Information Bureau) அதிகாரப்பூர்வமாக மறுக்கிறது. இது போலியான அறிவுறுத்தல் என்று குறிப்பிடப்பட்டு, இதுபோன்ற பச்சை பொய்களை நம்ப … Read more

ஸ்ரீநகர் படகு விபத்து: பலத்த காற்றால் கவிழ்ந்த படகு! வைரலாகும் வீடியோ

Srinagar boat accident Tourist boat capsizes in Dal Lake due to strong winds rescue operations in full swing

ஸ்ரீநகர் பகுதியில் படகு விபத்து: பலத்த காற்றால் டல் ஏரியில் சுற்றுலா படகு கவிழ்ந்த சோக சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தை தொடர்ந்து அபிக்கு  மீட்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 2025 மே 2, ஜம்மு மற்றும் காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரில் உள்ள புகழ்பெற்ற டல் ஏரியில், பலத்த காற்றினால் ஒரு சுற்றுலா படகு கவிழ்ந்தது. இந்த சம்பவத்தில் படகில் இருந்த சுற்றுலாப் பயணிகள் நீரில் விழுந்தனர். சிலர் நீரில் தத்தளிக்க, சிலர் பாதுகாப்பாக நீந்தி … Read more

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை

பாகிஸ்தானின் சிஜ்ஃபயர் மீறல்களுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை பாகிஸ்தான் ராணுவம் கடந்த சில நாட்களாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள கட்டுப்பாட்டு கோட்டையும் (LoC), சர்வதேச எல்லையையும் (IB) தாண்டி சிஜ்ஃபயர் உடன்பாட்டை மீறி துப்பாக்கிச்சூடு நடத்தி வருகிறது. இதனைத் தொடர்ந்து, இந்தியா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஏப்ரல் 29-ஆம் தேதி, இந்தியா மற்றும் பாகிஸ்தானின் இரு ராணுவ இயக்குநர்களும் (DGMOs) ஹாட்லைன் மூலம் பேசினர். அந்த பேச்சுவார்த்தையில், இந்திய ராணுவம் பாகிஸ்தான் தொடர்ச்சியாக சிஜ்ஃபயர் உடன்பாடுகளை … Read more