ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்!

ரசாயன ஆலையில் தீ விபத்து:? அச்சத்தில் மக்கள்! தெலுங்கானாவில் மல்கஜகிரி பகுதியில் உள்ள ரசாயன ஆலையில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால்,மேகம் முழுவதும் புகை மூட்டத்துடன் காணப்படுகிறது.மேலும் இந்த தீயை அணைக்க தீயணைப்பு துறையினர் பல மணிநேரம் போராடி வருகின்றனர். இந்த தீ விபத்தால் மக்களுக்கு அதீத கண்ணெரிச்சல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அண்மையில் ஆந்திராவில் ஏற்பட்ட தீ விபத்தால் விஷவாயு தாக்கியதில் மக்கள் உயிரிழந்தை எண்ணி தெலுங்கானா மக்கள் மிகுந்த அச்சத்தில் உள்ளனர்.

எடப்பாடி அரசை அசிங்கப்படுத்த உதயநிதி செய்த பித்தலாட்டம் அம்பலம்:? வருத்தெடுக்கும் மக்கள்

உதயநிதி ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் கொரோனாத் தொற்றால் இறந்த மருத்துவர்களின் எண்ணிக்கை பட்டியலைபதிவிட்டிருந்தார். இதில் இந்தியாவில் மொத்தம் 18 மாவட்டங்களில் 175 மருத்துவர்கள் பலியானதாகவும், தமிழ்நாட்டில் மட்டும் 43 மருத்துவர்கள் பலியானதாக உதயநிதி வெளியிட்ட அந்த தகவல் பட்டியலில் இருந்தது. இந்திய அளவில் தமிழகத்தில்தான் அதிக மருத்துவர்கள் கொரோனாவால் பலியாவதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. பொதுமக்களின் கொரோனா மரணங்களைத் தவணை முறையில் வெளியிடும் அடிமை அரசு, மருத்துவர்கள் நிலை குறித்தும் விளக்கியாக வேண்டும். எடுபிடிகளின் … Read more

பப்ளிசிட்டிக்காக சசிகலா செய்த செயல்?

அதிமுக பொதுச் செயலாளரான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரில் உள்ள சிறையில் அடைக்கப்பட்டார்.இவருக்கு 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் வழங்க கோரி நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக சசிகலா சுதந்திர தினத்திற்கு முன்பே விடுதலை ஆவார் என்ற செய்தி வைரல் ஆகியது. இவர் சிறையிலிருந்து வெளியே வந்தால் அதிமுக அரசியலில் நிறைய மாற்றங்கள் ஏற்படும் என்று அரசியல் ஆர்வலர்கள் தீவிர எதிர்பார்ப்பில் இருந்தனர். … Read more

சசிகலா கை காட்டும் ஆளே அடுத்த முதல்வர்:?பிரபல ஜோதிடர் கணிப்பு!

சசிகலாவின் மீது சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு அவரை கைது செய்தனர்.பின்பு அவருக்கு 10கோடி ரூபாய் அபராதமும் நான்கு ஆண்டு சிறை தண்டனையும் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.தற்போது அந்த நான்கு ஆண்டுகாலம் முடியவிருக்கும் நிலையில் சசிகலா சிறைவாசத்தில் இருந்து வெளிவர இருக்கிறார்.இதற்காக பெங்களூரில் ஜோராக வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றது. ஜெயலலிதா அவர்கள் இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்ற போது அவர் ஆட்சியில் உட்கார மாட்டார் மருத்துவமனை, சிறைச்சாலையில் தான் இருப்பார் என்று கணித்து சொன்னவர் பிரபல ஜோதிடர் … Read more

பயங்கர குஷியில் சமந்தா:!! ரசிகர்களுக்கு நன்றி??

சமந்தா இவர்களின் துல்லியமான நடிப்பாலும் இவரின் அழகினாலும் அதிக சம்பளம் பெறும் நடிகைகளில் ஒருவராக தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வலம் வருகிறார்.சென்னை பல்லாவரத்தை சேர்ந்த பெண்ணான சமந்தா தற்போது திருமணமாகி ஆந்திராவில் செட்டிலாகிவிட்டார்.இவர் திருமணம் ஆனதற்கு பிறகு பல்வேறு படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.இவரின் நடிப்பால் இவர்களுக்கு என்று பெரிய ரசிகர் பட்டாளங்களை உள்ளன.இவர் கடைசியாக நடித்த 96 ரீமேக்கான ஜானு வேடத்தில் நடித்திருந்தார். இவர் இன்ஸ்டாகிராமில் சர்ம பாதுகாப்பு மற்றும் அவர் வளர்க்கும் … Read more

8 வழிச் சாலை திட்டத்தை எதிர்த்து 100 கிராமங்களில் கவனயீர்ப்பு போராட்டம்?

சென்னை – சேலம் இடையேயான 8 வழிச் சாலைத் திட்டத்தை அரசு சார்பில் செயல்படுத்த முயன்றபோது விவசாயிகள் பொதுமக்கள் மற்றும் பல்வேறு தரப்பினரும் எட்டு வழிச்சாலைக்கு எதிரான போராட்டம் நடத்தினர் மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது வழக்கும் தொடர்ந்தது.இதனை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் இடைக்கால தடை விதித்தது.இதற்கு அடுத்து இதை எதிர்த்து மத்திய தரைவழி போக்குவரத்துத் துறை சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இதை எதிர்த்து 8 வழிச்சாலை எதிர்ப்பு … Read more

கொரோனா மரணத்தில் அரசியல் செய்கிறார்கள் இந்த 420-க்கள்:?உதயநிதி ஸ்டாலின் கண்டனம்?

தமிழகத்தில் பொருத்தமாட்டில் கடந்த 2 மாதங்களில் அதிகமாக கொரோனாத் தொற்று உறுதிச் செய்யப்பட்டு வருகிறது.இதனால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில்,கடந்த மார்ச் மாதம் முதல் பலியானோர் எண்ணிக்கை 444 விடுபட்டுவிட்டதாகவும்,அந்த எண்ணிக்கை தற்போது இணைக்கப்பட்டுள்ளதாகவும் சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் அவர்கள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: கடந்த மார்ச் 1 ஆம் தேதி முதல் ஜூன் 10 ஆம் தேதி வரை, ஏற்பட்ட மரணங்களில் 444 இறப்புகள் விடுப்பட்டுள்ளன. இந்த 444 மரணங்களும் வேறு … Read more

குறித்த இலக்கை தாக்கும் ஏவுகணை:? போருக்கு தயாராகும் இந்தியா!! பீதியில் சீனா

இந்திய சீன பிரச்சனை சில நாட்களாக நடந்து வரும் நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் நிலை வருகின்றது. இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்து சீன ராணுவத்தினர் நடத்திய வன்முறை தாக்குதலில், 20 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். இதையடுத்து இரு நாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டு , தொடர்ந்து இருநாடுகளும் எல்லையில் படைகளை குவித்ததால், எப்போது வேண்டுமானாலும் போர் வெடிக்கலாம் என்ற சூழல் ஏற்பட்டது. இதற்கிடையே இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்திலான … Read more

BSNL-ன் அசரவைக்கும் ஆஃபர்கள்!!

பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெ ( பி.எஸ்.என்.எல்) தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய பிராட்பேண்ட் சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது.இதனால் 22 ஜிபி CUL பிராட்பேண்ட் திட்டத்தில் ரூ.1,299 விலையுடன் வருகிறது.இது ஜூலை 1, 2020 முதல் நடைமுறைக்கு வருகிறது. இந்த பேக் ஒரு நாளைக்கு 22 ஜிபி டேட்டாவையும் 10 Mbps வேகத்தையும் வழங்குகிறது. தினசரி வரம்பு முடிந்ததும், பயனர்கள் 2Mbps வேகத்தில் இணைய சேவையை அனுபவிக்க முடியும். இந்த பேக் மாதாந்திர மற்றும் வருடாந்திர அடிப்படையில் கிடைக்கிறது. இந்த … Read more

30 நாட்களாக இருட்டில் வாழ்ந்து வரும் ஒரு கிராமம் நெகிழ வைக்கும் காரணம்!!

சிவகங்கை மாவட்டம், காளையார்கோவில், மறவமங்கலம் அருகே உள்ளது பொத்தகுடி கிராமம். இங்குள்ள மின்கம்ப இணைப்பு பெட்டியில் குருவி ஒன்று கூடு கட்டி முட்டையிட்டது. இதை பார்த்த கிராம இளைஞர்கள், அவற்றை பாதுகாக்க தொடங்கினர். நாளடைவில் குருவிகளின் இனப்பெருக்கம் அதிகமாகி இணைப்பு பெட்டி முழுவதும் கூடு கட்டிவிட்டன. இந்த இணைப்பு பெட்டியலில்தான் தெருவிளக்கின் மொத்த கண்ட்ரோலும் இருந்தது.தெரு விளக்கை போட வேண்டுமென்றால் அந்தக் குருவிக் கூட்டைக் கலைக்க வேண்டிய நிலை ஏற்படும்.குருவிக் கூட்டை கலைக்க மனமில்லாமல் அந்த கிராம … Read more