பீச்சில் வெறும் பனியனுடன் குனிந்து காட்டும் நடிகை ஹன்சிகா

Hansika Motwani

பீச்சில் வெறும் பனியனுடன் குனிந்து காட்டும் நடிகை ஹன்சிகா தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி கதாநாயகியாக கலக்கி வருபவர் தான் ஹன்சிகா மோத்வானி. இவர் தமிழ் மற்றும் தெலுங்கில் பல முன்னணி நடிகர்களுடன் கதாநாயகியாக நடித்துள்ளார். ஆரம்பத்தில் குழந்தை நட்சத்திரமாக தனது திரைப்பயனத்தை ஆரம்பித்த இவர் இயக்குனர் பூரி ஜெகன்நாத்  இயக்கத்தில் அல்லு அர்ஜூன் நடிப்பில் 2007 ஆம் ஆண்டு வெளியான தேசமுருடு திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார்.அதன் பின்னர் இரண்டு இந்தி படங்களிலும் கதாநாயகியாக நடித்தார். … Read more

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை!

Another chance for students who did not write the general exam! Government action!

பொதுத்தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பு! அரசின் அதிரடி நடவடிக்கை! கொரோனா தொற்று பாதிப்பானது முடிந்த நிலையில் அனைத்து துறைகளும் சீராக இயங்க தொடங்கியது. அதேபோல் பள்ளி கல்லூரிகளும் வழக்கம்போல் செயல்பட தொடங்கியது.நாளடைவில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற உள்ளதாக கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டது. கூறியதை போல மே 5-ஆம் தேதி முதல் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தொடங்கியது.அதில் 10,11,12 ஆம் வகுப்பு மாணவர்கள் எழுதினர்.இதில் ஒவ்வொரு நாளும் நடைபெற்ற … Read more

எங்களுக்கு திருடத் தெரியாது ஆனால் பள்ளிகள், மருத்துவமனைகள் கட்டத் தெரியும் என செய்தியாளர் சந்திப்பில் அரவிந்த் கெஜ்ரிவால் ஆவேசம்

டெல்லியில் இன்று  நடந்த செய்தியாளர் சந்திப்பில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், “மகாராஷ்டிரா அரசுப் பள்ளிகளின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. முன்பு டெல்லியில் இதே நிலைதான் இருந்தது, ஆனால் இப்போது நிலைமை மாறி உள்ளது . அரசுப் பள்ளிகளில்  12-ம் வகுப்பு மாணவர்கள் சாதனை படைத்துள்ளனர், 4 லட்சத்துக்கும் அதிகமான தனியார் பள்ளி மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் சேர்ந்துள்ள நிலையில் 97 சதவீத முடிவுகள் வெற்றி  பெற்றுள்ளன .மேலும், “நாங்கள் தொழில் செய்ய அரசியலில் … Read more

இந்தியாவின் மிகச் சிறப்பு வாய்ந்த மாநிலம் !

சிக்கிம் என்பது இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றாக விளங்குகிறது. மூன்று நாடுகளை எல்லையாக  கொண்ட (பூட்டான், திபெத் மற்றும் நேபாளம் ) மாநிலமும் சிக்கிம்தான். இமயமலையின் ஒரு பகுதியான இப்பகுதி, இந்தியாவின் மிக உயரமான மலையான 8,586மீ காஞ்சஞ்சங்காவை உள்ளடக்கிய வியத்தகு நிலப்பரப்பைக் கொண்டுள்ளது. சிக்கிம் மாநிலம் தன்னுடன் பனிப்பாறைகள், அல்பைன் புல்வெளிகள் மற்றும் ஆயிரக்கணக்கான காட்டுப்பூக்களின் தாயகமாகவும் உள்ளது. செங்குத்தான பாதைகள் 1700 களின் முற்பகுதியில் இருந்த பெமயங்க்ட்சே போன்ற மலை உச்சியில் உள்ள புத்த … Read more

ஒடிசாவில் கோவிட் தொற்றால் பள்ளி மாணவர்களுக்கு ஏற்பட்ட சோகம் .

ராயகடா, ஒடிசா: 64 பள்ளி மாணவர்களுக்கு கோவிட்-19 பாதிப்பு உள்ளது என நிர்வாகம் அறிவித்துள்ளது உள்ளது. ஒடிசாவின் ராயகடா மாவட்டத்தில் குறைந்தது 64 மாணவர்கள் கோவிட்-19 க்கு தொற்றுக்கு  ஆளாகி உள்ளனர். அனைத்து கைதி மாணவர்களும்  மாவட்டத்தில் உள்ள இரண்டு தனித்தனி விடுதிகளில் தனிமை படுத்தி  உள்ளனர். மாவட்ட நல அலுவலர் அசோக் சத்பதி கூறுகையில், கோட்லகுடா பகுதியில் உள்ள ‘அன்வேஷா’ என்ற விடுதியின் 44 மாணவர்கள் மே 4 அன்று பசிட்டிவ்  சோதனை செய்தனர். 257 … Read more

காஷ்மீரின் குல்காமில் மீண்டும் பயங்கரவாதிகள் அட்டூழியம் .

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் குல்காம் மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் சனிக்கிழமை நடந்த என்கவுன்டரில் கொல்லப்பட்ட இரு தீவிரவாதிகளில் ஜெய்ஷ்-இ-முகமது  அமைப்பைச் சேர்ந்த ஒரு பாகிஸ்தான் தீவிரவாதியும் உள்ளடங்குவதாக போலீஸார் தெரிவித்தனர்.காஷ்மீரின் குல்காமில் நடந்த என்கவுண்டரில் பயங்கரவாதி உட்பட 2 பேர் கொல்லப்பட்டனர். ஜம்மு-காஷ்மீர் பாதுகாப்புப் படையினர் மீது மறைந்திருந்த தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதைத் தொடர்ந்து நடந்த தேடுதல் நடவடிக்கை, என்கவுண்டராக மாறியது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். தெற்கு காஷ்மீரில் உள்ள குல்காமில் … Read more

புதிய ஐஐஎம் வளாகத்தை திறந்து வைத்து மாணவர்களிடையே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் சிறப்பு உரை .

நாக்பூர்:  நாக்பூரில் இன்று புதிய ஐஐஎம் வளாகத்தை திறந்து வைக்கும் போது,இந்திய மேலாண்மைக் கழகம்  (ஐஐஎம்) நாக்பூர்  மாணவர்களின் வாழ்க்கையை வடிவமைக்கும் அனுபவத்தின் மையப் புள்ளியாகவும் இருக்க வேண்டும் என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கூறினார். கல்வி நிலையங்கள் வெறும் கற்கும் இடங்கள் மட்டுமல்ல, மாணவர்களின் உள்ளார்ந்த மற்றும் சில சமயங்களில் மறைந்திருக்கும் திறமைகளை மெருகூட்டும் இடமாகும் என ஜனாதிபதி தெரிவித்தார். “பாடத்திட்டமானது, நோக்கம், லட்சியம் ஆகியவற்றை நமக்குள் சுயபரிசோதனை செய்து, நமது கனவுகளை நிறைவேற்றுவதற்கான … Read more

சினிமா படம் போல் நடந்த குழந்தை திருட்டு..

நாமக்கல் மாவட்டம் காளிசெட்டிப்பட்டி கிராமத்தில் வசிப்பவர் சரவணன். இவர் லாரி ஓட்டுனராக பணியாற்றி வருகிறார். இவர் மனைவி கவுசல்யா. இவர்கள் இருவருக்கும் 11 வயதில் ஒரு மகள் உள்ளார்.   வழக்கம்போல் காலையில் சரவணன் எப்பொழுதும் கிளம்புவது போல் கிளம்பி அவருடைய ஓட்டுநர் பணிக்கு சென்றுள்ளார். அன்று அவர் மனைவியும், அவர் மகளும் அவர் வீட்டு மாடியில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்பொழுது திடீரென்று நுழைந்த மர்ம நபர்கள் அவர் வீட்டில் உள்ள அனைத்து பொருள்களையும் திருடிவிட்டு பின்பு … Read more

இப்படியும் திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க முடியுமா? . திருப்பதி திருமலை தேவஸ்தானம் முக்கிய அறிவிப்பு.

கடந்த இரண்டு ஆண்டுகளாக கொரோனோ பரவல் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட ஆர்ஜித சேவை தரிசனங்கள் இந்த ஆண்டு ஏப்ரல் 25 முதல் மீண்டும் ஆன்லைனில் புக்கிங் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது ஜீலை மாதத்திற்கான ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் புக்கிங் நடந்து வருகின்றது .கல்யாண உற்சவம், ஊஞ்சல் சேவை, சகஸ்ரதீப ஆராதனை,ஆர்ஜித பிரம்மோற்சவம் ஆகிய சேவா தரிசன டிக்கெட்டுகள் ஏப்ரல் 26 முதல் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது சகஸ்ரதீப தீப ஆராதனை,ஆர்ஜித சேவா தரிசன டிக்கெட்டுகள் மட்டும் … Read more

கருப்பு நிற கவுனில் டாப் டூ பாட்டம் வரை உள்ள மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன்

Malavika Mohanan Latest Photoshot Update - News4 Tamil Latest Cinema News in Tamil

கருப்பு நிற கவுனில் டாப் டூ பாட்டம் வரை உள்ள மொத்த அழகையும் காட்டும் மாளவிகா மோகனன் மலையாள நடிகையான மாளவிகா மோகனன் தமிழில் தனது முதல் படத்திலேயே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுடன் பேட்ட திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார்.பேட்ட திரைப்படத்தில் இவர் ஒரு சில காட்சிகளிலே வந்திருந்தாலும் தமிழ் ரசிகர்கள் மனதில் இடம் பிடித்துவிட்டார். இந்நிலையில் அடுத்ததாக இளைய தளபதி விஜய் அவர்களுடன் மாஸ்டர் திரைப்படத்தில் கதாநாயகியாக இணைந்து நடித்தது தமிழ் திரையுலகில் அவரை … Read more