விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு!

Athletes will take part! But the government will not participate! Canada announces boycott

விளையாட்டு வீரர்கள் பங்கேற்பார்கள்! ஆனால் அரசு பங்கேற்காது! புறக்கணிப்பதாக கனடாவும் திடீர் அறிவிப்பு! சீன தலைநகர் பீஜிங்கில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 4-ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெற உள்ளது. அங்கு எப்போதும் சிறுபான்மையினருக்கு எதிராக மனித உரிமை மீறல்கள் நடைபெறும். இந்த முறை இந்தமாதிரியான மனித உரிமை மீறல்களை கண்டித்து ஒலிம்பிக் போட்டிகளை முழுமையாகப் புறக்கணிக்க வேண்டும் என மனித உரிமை சங்கங்கள் உலக நாடுகளைக் கேட்டுக் கொண்டுள்ளது. … Read more

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்!

Naked undressing in the middle of the street claiming the women had been robbed! Torture! The atrocities that will continue!

பெண்கள் திருடிவிட்டார்கள் என கூறி நடுத்தெருவில் துணிகளை அவிழ்த்து நிர்வாணம்! சித்ரவதை! தொடரும் கொடுமைகள்! பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் பைசலாபாத் நகரில் உள்ள கடைவீதியில் கடந்த 6ஆம் தேதி நான்கு இளம் பெண்களை நிர்வாணமாக்கி தெருக்களில் ஊர்வலமாக அழைத்துச் சென்ற வீடியோ மிகவும் வைரலாக பரவிக் கொண்டுள்ளது. அந்த வீடியோவில் இளம் பருவ பெண்கள் நான்கு பேரை ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக்கி கம்புகளால் அடித்தவாறு தரதரவென்று இழுத்து ஊர்வலமாக அழைத்துச் செல்கின்றனர். அந்த பெண்கள் தங்களை விடுவிக்குமாறு … Read more

காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே!

Movie-style sensational act to hold the hand of the beloved! But the plan went unfulfilled!

காதலியை கரம் பிடிக்க திரைப்பட பாணியில் செய்த பரபரப்பு செயல்! ஆனால் திட்டம் நிறைவேறாமல் போய் விட்டதே! நமது தமிழ் படங்களில், பொதுவாக சினிமா படங்கள் என்றாலே காதலிக்கு முன் நெற்றியில்  குங்குமம் இடுவதை ஒரு மிகப்பெரிய நிகழ்வாக காட்டி வருகின்றனர். பெண்கள் நெற்றியில் குங்குமம் வைத்து விட்டால் அவர்கள் காதலனுக்கே முழுவதும் சொந்தம் என்றெல்லாம் என்னும் வகையில் காட்சிகள் அமைக்கப்படுகின்றன. தற்போது அது போல் செய்து காதலன் நொந்து போன ஒரு வீடியோ தற்போது சமூக … Read more

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்!

What to do if my wife converts! So I do this! The driver who killed the family!

என் மனைவி மதம் மாறிவிட்டால் என்ன செய்வது! எனவே நான் இப்படி செய்கிறேன்! குடும்பத்தை கொலை செய்த ஓட்டுனர்! பாகல்கோட்டை மாவட்டத்தில் பீலகி தாலுகா கிராமத்தைச் சேர்ந்தவர் நாகேஷ். 30 வயதான இவர் கார் ஓட்டுநராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி விஜயலட்சுமி. இருபத்தி ஆறு வயதாகும் இவர் ஒரு இடத்தில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிக்கு சப்னா மற்றும் சமர்த் என்ற இரண்டு குழந்தைகள் இருந்தனர். மனைவி மற்றும் குழந்தைகளுடன் தட்சிண … Read more

கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்!

Great excitement in court! The mysterious object that suddenly exploded and scattered!

கோர்ட்டில் மிகுந்த பரபரப்பு! திடீரென வெடித்து சிதறிய மர்மமான பொருள்! டெல்லியில் ரோகிணி என்ற நீதிமன்ற வளாகத்தில் இன்று காலை பத்து முப்பது மணி அளவில் மர்மப்பொருள் ஒன்று வெடித்து சிதறியுள்ளது. அந்த நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்து கொண்டிருந்த போது இப்படி ஒரு மர்மமான வெடிபொருள் வெடித்து சிதறியுள்ளது  அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மேலும் இந்த வெடி விபத்தில் ஒரு போலீஸ்காரர் படுகாயம் அடைந்துள்ளார். அதன் காரணமாக அங்கு நடைபெற்ற நீர்கிமன்ற பணிகள் அனைத்தும் நிறுத்தி வைக்கப்பட்டன. … Read more

ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி!

Only a divine power did so! Former Chief Justice open-minded about multi-year case!

ஒரு தெய்வ சக்தி தான் அவ்வாறு செய்தது! பல வருட வழக்கு குறித்து மனம் திறந்த முன்னாள் தலைமை நீதிபதி! சுப்ரீம் கோர்ட்டின் முன்னாள் தலைமை நீதிபதியும், மத்திய அரசால் ராஜ்யசபா உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ள ரஞ்சன் கோகாய் தனது சுயசரிதை புத்தக வெளியீட்டு  விழாவில் கலந்து கொண்டார். நீதிபதிக்கான நீதி, ஒரு சுயசரிதை என்று பெயரிடப்பட்ட புத்தகத்தின் வெளியீட்டு விழாவிலும் கலந்து கொண்டார். புதுடெல்லியில் உள்ள நேரு நினைவு அருங்காட்சியக நூலகத்தில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் … Read more

கேப்டனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! வருத்தம் தெரிவித்த மருத்துவர்கள்!

Captain's health continues to worry! Doctors who expressed regret!

கேப்டனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்! வருத்தம் தெரிவித்த மருத்துவர்கள்! நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் அருகேயுள்ள காட்டேரி பகுதியில் ராணுவ ஹெலிகாப்டர் சென்ற போது எதிர்பாராவிதமாக விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் மற்றும் அவருடைய மனைவி மற்றும் 11 ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர். ஆனால் அந்த ஹெலிகாப்டரை இயக்கிய நபர்களில் ஒருவரான விமானப்படை கேப்டன் மட்டுமே அங்கிருந்து உயிருடன் மீட்கப்பட்டார். 80% உடல் எரிந்த நிலையில் காப்பாற்றப்பட்ட அவர், தற்போது … Read more

முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு முதல் அமைச்சர் மரியாதை!

First Minister pays homage to the body of the 3rd Battalion Commander and Army Veterans!

முப்படை தளபதி மற்றும் ராணுவ வீரர்களின் உடலுக்கு முதல் அமைச்சர் மரியாதை! நேற்று குன்னூரில் இருந்து வெலிங்டன் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் மேக மூட்டத்தின் காரணமாக மரத்தில் மோதி பெரும் விபத்து ஏற்பட்டது. அதில் பயணம் செய்த முப்படை தளபதி மற்றும் அவரது மனைவி மற்றும் சக ராணுவ வீரர்களும் இந்த விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தனர். அங்கு விபத்து ஏற்பட்டதை அடுத்து அதில் இருந்த 13 பேரும் உடல் எரிந்து உயிரிழந்து விட்டனர். எனவே அவர்களின் உடல்கள் … Read more

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்!

Tamil Nadu ministers and officials pay tribute to those killed in the helicopter crash!

ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்திய தமிழக அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள்! நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள காட்டேரி பகுதியில் நேற்று முற்பகல் 11.30 மணி அளவில் ராணுவ ஹெலிகாப்டர் ஒன்று வெலிங்டன் சென்ற ராணுவ விமானம் விபத்துக்குள்ளானது. மிகுந்த பனி மூட்டம் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்பட்ட நிலையில், முதலில் நான்கு பேரின் உடல்கள் எரிந்த நிலையில் மீட்கப்பட்டன. அதில் மூன்று பேர் மிகவும் படுகாயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர் என்ற தகவல்கள் … Read more

விண்வெளி சுற்றுலாக்கு உதவியாளரை அழைத்து சென்ற ஜப்பானின் மிக பெரிய கோடீஸ்வரன்!

Japan's Biggest Millionaire Takes Space Travel Assistant!

விண்வெளி சுற்றுலாக்கு உதவியாளரை அழைத்து சென்ற ஜப்பானின் மிக பெரிய கோடீஸ்வரன்! ஜப்பானில் உள்ள மிகப் பெரிய கோடீஸ்வரர் ஒருவர் தற்போது விண்வெளிப்பயணம் செய்ய உள்ளார். அதுவும் 12 நாட்கள் என்று இந்த சுற்றுலாவிற்கு அவர் திட்டம் வகுத்துள்ளார். ஜப்பானில் உள்ள மிகப்பெரிய கோடீஸ்வரர்களில் இவரும் ஒருவர் அதுவும் 17 கோடீஸ்வரர்களில் இவர் முக்கியமானவர் என்றும் சொல்லப்படுகிறது. 44 வயதான யுசாகு மேசாவா என்பவர்தான். அவர் நமது இந்தியாவில் உள்ள பிலிப்கார்ட் போன்ற ஆன்லைன் ரீடைல் நிறுவனம் … Read more