புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்!

Incident that happened while I was moving into a new house! Police in shock!

புது வீட்டில் குடியேற இருந்த சமயத்தில் நடந்த சம்பவம்! அதிர்ச்சியில் போலீசார்! கடந்த ஒரு வருடமாகவே பொது மக்களுக்கு ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொரு கஷ்டம், என்பது போல்தான் வாழ்க்கை போய் கொண்டு இருக்கிறது.ஆனால் நாம் தான் நம்மை தன்னம்பிக்கை உடையவர்களாக மாற்றி கொள்ள வேண்டும்.கஷ்டங்களே நமது அனுபவங்கள் என கடந்து போக வேண்டும். பெங்களூரூ நகரில் வசித்து வருபவர் விவேக் மதுசூதனன், இவருக்கு திருமணமான நிலையில் இவர் ஒரு தனியார் நிறுவனத்தில் அதிகாரியாக வேலை செய்து வருகிறார். மன … Read more

இன்று உங்களுக்கு பணியில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன்கள்

zodiac benefits

இன்றைய ராசி பலன்கள் மேஷ ராசி:      இன்று உங்களுக்கு பிரமாதமான நாள்.ஆற்றலும், நம்பிக்கையும் வெற்றிக்கு வழி காட்டும்.பணியிடத்தில் உங்கள் திறமைகள் வெளிப்படும்.மற்றவர்களை விட முன்னணியில் இருப்பீர்கள்.வீட்டில் நட்பான உணர்வை வெளிப்படுத்துவீர்கள். ரிஷப ராசி:      இன்று நம்பிக்கை உணர்வுடன் இருப்பீர்கள்.புது நண்பர்கள் உருவாக்குவீர்கள்.பணிகளில் வளர்ச்சி ஏற்படும்.உங்களின் தனித்திறமை வெளிப்படும்.உங்கள் வீட்டில் உங்கள் மீது நல்ல புரிதல் உணர்வு ஏற்படும்.அதிக சேமிப்பு சேரும். மிதுன ராசி:      இன்று உங்களுக்கு சற்று ஏமாற்றமான நாள்.எதும் முன்னேற்றம் இருக்காது.சில … Read more

கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்!

Corona is healed! But it is a pity that he died due to wrong medicine!

கொரோனா குணமானது! ஆனால் தவறான மருந்தினால் உயிர் பிரிந்த அவலம்! கொரோனா இரண்டாம் அலையின் கால கட்டத்தில் மக்கள் பலரும் பொருளாதார நிலையில் பின்தங்கி உள்ளனர்.ஆனால் மக்களுக்காக மருந்து தயாரிக்கும் நிறுவனங்களும், அதை தயாரிக்கும் மருத்துவர்களும் வசதி படைத்தவர்களாக மாறி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. ஆந்திர பிரதேச மாநிலத்தில், நெல்லூர் அருகே உள்ள கிருஷ்ணப்பட்டினத்தில் ஆனந்தையா என்பவர் சித்த வைத்தியம் மூலம் கொரோனாவை குணப்படுத்துவதாக கடந்த சில நாட்களாக இணையத்தில் வைரலான நிலையில், அதை ஆந்திர அரசும் … Read more

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு!

You can buy all these if you have an invitation! New announcement in Kerala!

அழைப்பிதழ் இருந்தால் இவையெல்லாம் வாங்கலாம்! கேரளாவில் புது அறிவிப்பு! கொரோனா இரண்டாம் அலையின் தாக்கத்தில் நாடே அல்லோல கல்லோலப் பட்டு கிடக்கிறது.இதன் பாதிப்பு பல விதங்களில் மக்களை பாதித்து வருகிறது.மாநில அரசுகள் என்ன செய்வதென்று தெரியாமல் ஒவ்வொரு வழிமுறைகளை பின்பற்றி வருகிறது. தற்போது கேரளாவில் கொரோனா தாக்கம் படிப்படியே குறைந்து வருவதால், பாதிக்கப்படும் நபர்களை விட சிகிச்சை முடிந்து வீடு திரும்பும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் 12,300 பேருக்கு தொற்று பாதித்த நிலையில் … Read more

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை!

These works will be stopped for three days in Tamil Nadu! Government action!

தமிழகத்தில் மூன்று நாட்கள் இந்த பணிகள் நிறுத்தம்! அரசு நடவடிக்கை! கொரோனா இரண்டாம் அலையின் தீவிரம் தமிழகத்தில் அதிகரித்து வருவதை தொடர்ந்து மாநில, மத்திய அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு கட்டமாக முழு ஊரடங்கும், ஒருபுறம் தடுப்பூசி செலுத்தும் பணியும் தீவிரமாக நடைபெறுகிறது. கொரோனாவின் தடுப்பு பணிகள் தமிழகத்தில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில், கொரோனா தடுப்பூசி சேமிப்பு கிடங்கில், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் நேற்று … Read more

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு!

Government permission to write! Notice that the corona is healed!

லேகியதுக்கு அரசு அனுமதி! கொரோனா குணமாகும் என அறிவிப்பு! கொரோனாவின் இரண்டாம் அலையின் தாக்கம் இந்தியாவில் அதிக அளவு பாதிப்புகளையும், உயிரிழப்பையும் ஏற்படுத்தி வருகிறது.இதற்கு மத்திய மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வரும் நிலையில், தற்போது தடுப்பூசிக்கு அனுமதியும், முழு ஊரடங்கும் அமல் படுத்தி உள்ளது. இந்நிலையில், ஆந்திர மாநிலத்தில், நெல்லூர் மாவட்டத்தில், கிருஷ்ணபட்டினம் முத்துகூறு கிராமத்தை சேர்ந்தவர், போகினி ஆனந்தையா என்பவர், பல ஆண்டுகளாக மக்களுக்கு ஆயுர்வேத மருந்துகளை தயாரித்து வருகிறார் என்பது குறிப்பிடப்பட்டது. … Read more

இன்று உங்களுக்கு வெற்றி தான்! இன்றைய ராசி பலன்கள்

Today's zodiac benefits

இன்று உங்களுக்கு வெற்றி தான்! இன்றைய ராசி பலன்கள் மேஷ ராசி:      இன்று உங்கள் செயல்களினால் வெற்றி கிடைக்கும்.உங்கள் பணிகள் சீராக நடைபெறும்.உங்களின் தைரியம் அதற்கு வழி வகுக்கும்.பணவரவு சிறப்பாக இருக்கும்.ஊக்கத்தொகை கிடைக்கப் பெறுவீர்கள். ரிஷப ராசி:      இன்று தொழில் சார்ந்த விசயங்களை நுனுக்கமாக தெரிந்து கொள்வீர்கள்.பயணம் செய்ய வேண்டி இருக்கலாம்.பணிகளை கவனமுடன் செய்யவும்.பணிகளை திட்டமிட்டு செயலாற்றவும்.பணவரவு சுமாராக இருக்கும். மிதுன ராசி:      உங்கள் பணிகளை முன்கூட்டியே திட்டமிடுங்கள்.இன்று எதிலும் முக்கிய முடிவுகள் … Read more

கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்!

The atrocity committed by the person who came to steal!

கதறிய மூதாட்டி! திருட வந்த நபர் செய்த கொடூரம்! பெண் என்பவள் சிறு வயது என்றாலும், படு கிழவி என்றாலும் காமவெறி பிடித்த காமுகர்கள் யாரையும் விட்டு வைப்பதில்லை.சட்டங்கள் கடுமையானால் ஒழிய இவர்களை ஒழிக்க வழியே இல்லை. அப்படி ஒரு சம்பவம் ஆந்திர மாநிலத்தில், அப்பிக்கானிப்பள்ளி என்ற இடத்தில் 60 வயதுடைய ஒரு பாட்டி தனியாக வாழ்ந்து வந்தார்.அதே பகுதியில் மூர்த்தி என்பவரும், சமீபத்தில் குடியேறி உள்ளார். மூதாட்டி தனியாக இருப்பதை நோட்டம் பார்த்த மூர்த்தி, அவரின் வீட்டில் … Read more

இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்!

Doing so will keep your money safe! 5 simple steps!

இப்படி செய்தால் உங்கள் பணம் பாதுகாப்பாக இருக்கும்! 5 எளிய வழிமுறைகள்! கொரோனா காலகட்டத்தில் எந்த ஒரு துறையிலும் முன்னேற்றம் இல்லாத நிலையில் வளர்ந்த ஒரே துறை ஆன்லைன் பரிவர்த்தனை ஆகும்.கடந்த ஒரு வருடத்திற்க்குள், யுபிஐ கட்டணம், கார்டு பேமெண்ட்ல், மொபைல் வங்கி மூலம் மக்கள் தங்கள் நிதி பரிவர்த்தனைகளில் ஏராளமானவற்றை நிறைவு செய்தனர். ஆனாலும் கூட, எளிமையாக வீட்டில் இருந்து கொண்டே இந்த ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொண்டாலும், இதில் பல ஆபத்துக்கள் மறைந்து  உள்ளன. உதாரணத்திற்கு … Read more

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்!

They escaped from the corona but could not escape! Shame on the mother!

கொரோனாவிலிருந்து தப்பித்தாலும் இவர்களிடம் தப்ப முடியவில்லை! தாய்க்கு நேர்ந்த அவலம்! கதறிய மகள்! கொரோனா கால கட்டத்தில் மக்கள் பல்வேறு கஷ்டங்களை அனுபவித்து வருகின்றனர்.அதிலும் பெண்கள் எப்படி இருந்தாலும் இத்தகைய காமுகர்களை என்னதான் செய்வது.அவர்களின் காம இச்சையை அடக்க யாரோ ஒருவரை பயன்படுத்தி கொள்கின்றனர். அசாம் மாநிலத்தில், சரைதியோ மாவட்டத்தில் ஒரு குடும்பத்தை சேர்ந்த அனைவரும் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த 27 ம் தேதி அந்த குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கும், அவரது மகளுக்கும் கொரோனா நெகடிவ் என்று … Read more