நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்!

Actor Santhanam's cousin! Conspiracy plan to take from America!

நடிகர் சந்தானத்தின் உறவினர்! அமெரிக்காவிலிருந்து கொல்ல சதி திட்டம்! திருவாரூர் அருகே உள்ள கிடாரங்கொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயபாரதி.இவருக்கு 2005 ம் ஆண்டு அமெரிக்காவில் வேலை பார்த்து வந்த விஷ்ணு பிரகாஷ் என்பவருடன் திருமணம் நடந்தது. அதன்பின் ஜெயபாரதியும் அமெரிக்காவில் வசித்து வந்தார்.இவர்களுக்கு ஒரு பெண் குழந்தையும் இருக்கிறது.நாளடைவில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு காரணமாக அவர்கள் பிரிந்து,மூன்று வருடங்களுக்கு முன் மீண்டும் தாய் வீட்டிலேயே ஜெயபாரதி தங்கி விட்டார். இதற்கு காரணம் அவரது கணவர் தான் என்றும் … Read more

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்!

The tragedy of leaving home relying on a friend!

நண்பனை நம்பி வீட்டில் விட்டு சென்றதால் ஏற்பட்ட விபரீதம்! யாரை நம்பினாலும் நம்பா விட்டாலும் நண்பனை கண்ணை மூடிக்கொண்டு நம்பலாம் என்பார்கள், ஆனால் தற்போது அதையும் நம்ப கூடாது என்ற நிலை ஏற்பட்டு விடும் போல உள்ளது. கடற்படையை சேர்ந்த ஊழியர் ஒருவர் தன் மனைவியுடன், மும்பை கொலபா பகுதியில் வசித்து வருகிறார்.இவர்களுடன் கடற்படை ஊழியரின் 30 வயது திருமணமாகாத நண்பர் ஒருவரும் இருந்துள்ளார். இந்நிலையில் சம்பவத்தன்று கடற்படை ஊழியர் ஒரு பயிற்சிக்காக கேரளா சென்றிருந்த நிலையில் … Read more

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்!

False love at the age of 67! Husband who broke wife's waist!

67 வயதில் வந்த கள்ளகாதல்! மனைவியின் இடுப்பை உடைத்த கணவன்! கள்ள காதலினால் தினம் ஒரு கொலை சம்பவம் நாம் நாட்டில் நடந்தேறி வருகிறது.ஒருவருக்கு தேவைப்படும் செயலை செய்ய கூடாது என கூறும் போது அது விபரீதத்தில் போய் முடிகிறது. 67 வயதான கிருஷ்ணன் என்பவர், விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகிலுள்ள ஒலக்கூர் கிராமத்தில் தனது மனைவி சாரதாம்பாளுடன், ஒலக்கூர் ரயில்வே பீட்டர் சாலையில் தனியாக வசித்து வந்துள்ளார். ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியரான இவர், கடந்த … Read more

இப்படி ஒரு மனைவியா? வேலையை விட்டு செய்த செயல்!

A wife like this? The act of leaving work!

இப்படி ஒரு மனைவியா? வேலையை விட்டு செய்த செயல்! நாம் எத்தனையோ பேரை பார்க்கிறோம்.அவர்கள் அனைவரும் ஒற்றுமையாக இருக்கிறார்களா என்று பார்த்தால் கண்டிப்பாக இல்லை என்று தான் சொல்வார்கள்.தற்போதைய கால மாற்றத்தால் அவரவர் விருப்பபடி மட்டுமே இருக்கின்றனர். ஒடிசாவில் தனது செவிலியர் பணியை விட்டு கணவனுக்காக தொண்டு பணியை செய்து வருகிறார்.அவரது பெயர் மதுஸ்மிதா பிரஸ்டி ஆகும். இதை அவர் கூறும் போது, கடந்த 9 வருடங்களாக நோயாளிகளை பார்த்து கொள்ளும் செவிலியர் ஆக பணியாற்றி வந்ததாகவும், … Read more

80’s, 90’s ன் பிரபல இசை அமைப்பாளர் காலமானார்!

The famous composer of the 80’s and 90’s has passed away!

80’s, 90’s ன் பிரபல இசை அமைப்பாளர் காலமானார்! இந்த கொரோனா அலையின் இரண்டாவது கால கட்டத்தில் பல காரணங்களினால் பல திரைத்துறை சார்ந்த பிரபலங்களை இழந்து வருகிறோம்.திரை துறைக்கு இது பெரும் இழப்பாகவே இருக்கிறது. விஜய் பாட்டிலை சேர்ந்த ராம் லக்ஷ்மன் இந்தி, மராட்டி மற்றும் போஜ்புரி மொழி திரைப்படங்களில் இசைஅமைப்பாளராக இசை அமைத்துள்ளார். இவர் முதலில் மராத்தி பாடல்களுக்கு இசை அமைத்தார்.அதன் பிறகு இந்தி பாடல்களுக்கும் இசை அமைக்க ஆரம்பித்தார்.இந்தியில் தாதா கோண்ட்கே என்ற … Read more

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்!

Pushing across the border - the best Tamils!

எல்லை தாண்டிபோய் தள்ளுமுள்ளு – சிறந்த தமிழன்கள்! கொரோனா இரண்டாம் அலையில் அனைத்து மாநிலங்களும் பல முயற்சி செய்து கொரோனாவை விரட்ட வழி வகை செய்து வருகின்றது.அதற்காக பகுதி நேர ஊரடங்கு மற்றும் முழு நேர ஊரடங்கு என பல திட்டங்களை செய்யல்படுதினாலும் கொரோனாவின் தீவிரம் குறைந்த பாடில்லை. அதற்கிடையே ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தி.மு.க. ஆட்சிக்கு வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பை ஏற்றார்.அனைவருக்கும் உபயோகப்படும் வகையில் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் ஊரடங்கு காலத்தில் கிடைக்கும் … Read more

சீனாவில் 16 பேர் உயிரிழப்பு! காரணம் இதுவா?

16 killed in China Is this the reason?

சீனாவில் 16 பேர் உயிரிழப்பு! காரணம் இதுவா? உலக நாடுகளில் சீனாவில் மராத்தான் போட்டி நடைபெறுகிறது. சீனாவின் கன்சூ மாகாணத்தில் பேயின் நகரின் சுற்றுலா தளத்தில் 100 கி.மீ தொலைவுக்கான மராத்தான் ஓட்ட பந்தய போட்டி நடைபெற்றது.இதில் மொத்தம் 172 பேர் கலந்து கொண்டனர். அதில் தீவிர தட்பவெட்ப நிலையின் காரணமாக 16 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது தெரிய வந்துள்ளது.மேலும் 5 பேரை காணவில்லை என்று தேடி வருகின்றனர். இன்று அதிகாலை 3 மணி வரை … Read more

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது!

மருந்து கடையில் ஊசி போடப்படும்! கணவன் மனைவி கைது! தற்போது உள்ள சூழலில் ஒவ்வொருவரும் உயிர் பிழைப்பதே பெரிய விசயமாக உள்ளது.ஆனாலும் சில பேர் தங்கள் வரைக்கும் நன்றாக இருந்தால் போதும் என்ற நிலையிலேயே செயல்படுகின்றனர்.அதிலும் சிலபேர் பிறரின் கஷ்டங்களை தனக்கு சாதகமான மாற்றி கொள்கின்றனர். சென்னையை சேர்ந்த நன்மங்கலம் பகுதியை சேர்ந்தவர் பழனிவேல்(வயது52).இவருடைய மனைவி (48). பட்டதாரிகளான கணவன்-மனைவி இருவரும் கடந்த 2002 ம் ஆண்டு முதல் வெள்ளைக்கல் பகுதியில் மேடவாக்கம் பிரதான சாலையில் மருந்து … Read more

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு!

The incident that took the life of the cell phone bought on demand! Parental consolation!

தேவைக்கு வாங்கிய செல்போனே உயிரை பறித்த சம்பவம்! பெற்றோர் பரிதவிப்பு! வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த ஊனை பள்ளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவக்குமார். இவர் ராணிப்பேட்டையில் உள்ள ஒரு தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார்.இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவரது மகன்கள் ஹேமச்சந்திரன் (வயது 13). லோகேஷ் (15). அங்கு உள்ள தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் ஹேமச்சந்திரன் 8-ம்வகுப்பும், லோகேஷ் 10-ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்த நிலையில் கொரோனா காரணமாக ஆன்லைன் வகுப்பு நடந்து … Read more

பிரபல பின்னணி பாடகிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியில் குடும்பம்!

Baby born to famous playback singer! Happy family!

பிரபல பின்னணி பாடகிக்கு குழந்தை பிறந்தது! மகிழ்ச்சியில் குடும்பம்! கடந்த 2002 ம் ஆண்டு தேவதாஸ் படத்தில் பாடிய பாடலுக்கு தேசிய விருது வாங்கியுள்ளார்இவர் கேளும் பல பிலிம்பேர் விருதுகளும் வாங்கியுள்ளார். இது இல்லாமல் தமிழில் சில்லுனு ஒரு காதல் மற்றும் 150 படங்களுக்கு மேற்பட்ட படங்களில் பாடி மக்கள் மனதில் இடம் பிடித்து உள்ளார்.இவர் வேற யாரும் இல்லைங்க நம்ம எல்லாருக்கும் பிடித்த ஸ்ரேயா கோஷல் தான்.இவரது கணவர் ஷிலாதித்யா முகோபாத்யாயா ஆவார். ஸ்ரேயா கோஷல் … Read more