பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்!

Emergency medical treatment for famous actress! Vibrant screen world!

பிரபல நடிகைக்கு அவசர மருத்துவ சிகிச்சை! அதிர்ந்த திரை உலகம்! இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலையானது வேகமாக பரவி வரும் நிலையில் யாரும் விதி விளக்கல்ல என்பது போல் வசதி உள்ளவர்,இல்லாதவர் என அனைவரையும் தொற்றானது மிகவும் பாதிப்புக்குள்ளாக்குகிறது.பலரது உயிரையும் எடுத்து விடுகிறது.அனைத்து துறைகளை சார்ந்தவர்களையும் கொரோனா பாதித்து வரும் நிலையில் தற்போது பிரபலங்களான சச்சின் டென்டுல்கர்,அக்ஷ்யை குமார்,கேத்ரினா கைப், சோனு சூட் ஆகியோருக்கும் கொரோனா நோய்  தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு சராசரியாக … Read more

எக்ஸ் லவ்வருக்கு பாடம் புகட்டிய காதலன்! நடந்த விபரீதம்!

Lover who taught X Lover a lesson! Disaster happened!

எக்ஸ் லவ்வருக்கு பாடம் புகட்டிய காதலன்! நடந்த விபரீதம்! தற்போது வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் பலருக்கு உதவியாக இருந்தாலும் சிலருக்கு பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்துகின்றன.பல்வேறு ஆப் களை இன்ஸ்டால் செய்து ஒன்று அவர்களை அவர்களே துன்பப்படுத்தி கொள்கின்றனர், அல்லது பிறரை துன்புறுத்துகின்றனர்.அந்த வகையில் லாக்டவுன் சமயத்தில் சிறுவயது பையன்கள் பலர் பப்ஜியும், அதை தடை செய்ததை தொடர்ந்து ப்ரீ பையர் போன்ற விளையாட்டுகள் போன்றவற்றில் ஈடுபாடு அடைந்து போதைக்கு அடிமையாவதையும் நாம் பார்த்தோம். அதே போல் பெண்களும் … Read more

இனி ரயிலில் பயணம் செய்ய இது அவசியம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு!

It is no longer necessary to travel by train! Government announcement!

இனி ரயிலில் பயணம் செய்ய இது அவசியம்! அரசு வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா இரண்டாவது அலையின் தீவிரம் இந்தியா முழுவதிலும் பல பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.அரசு என்னதான் நடவடிக்கைகள் மேற்கொண்டாலும் மக்களிடம் தனி மனித சமூக இடைவெளி இல்லாத காரணத்தால் கொரோனா தொற்று நாள் ஒன்றுக்கு 4 லட்சத்திற்கும் அதிகமான பொது மக்கள் நோய்வாய்ப்படுகின்றனர்.மாநில அரசுகளும்,மத்திய அரசுகளும் கலந்தாலோசித்து பல திட்டங்களை செயல்படுத்துகின்றன. தற்போதைய கொரோனா மாநிலத்திற்கு ஏற்றவாறு உருமாறி மக்களை பாதிக்கிறது.அனைத்து மாநிலங்களிலும் முழு நேர … Read more

அட! இந்த நடிகருக்கு இவ்வளவு சொத்தா? தெரியாமல் போச்சே!

அட! இந்த நடிகருக்கு இவ்வளவு சொத்தா? தெரியாமல் போச்சே! சினிமாவிற்கு எத்தனை புதுமுகங்கள் வந்தாலும் மக்கள் அதை மகிழ்ச்சியோடு ஏற்றுக்கொள்கின்றனர்.அந்த இடத்திற்கான கடின உழைப்பும், அர்பணிப்பும் இருந்தால் மக்கள் அவர்களை தலையில் வைத்து கொண்டாட தவறுவதில்லை.அவர்களும் மிக விரைவிலேயே பிரபலமான ஒரு நபராக மாறி விடுகின்றனர்.அப்படி நம் மனதில் நீங்காத இடம் பிடித்த ஒருவரை எப்படி மக்கள் கொண்டாடுகிறார்கள். அந்த வரிசையில் நமது திருச்சியை சேர்ந்த ஒருவர் தற்போது அந்த இடத்தை பிடித்துள்ளார்.இவர் தனது ஆரம்ப நாட்களை … Read more

ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு!

Central government reduces oxygen supply! Minister announces!

ஆக்சிஜன் சப்ளை குறைத்தது மத்திய அரசு!அமைச்சர்  வெளியிட்ட அறிவிப்பு! கொரோனா 2 ம் அலையின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரிக்கும் தருவாயில் உயிரிழப்புகளும் உச்சத்தில் போய்க் கொண்டிருக்கின்றன.கடந்த ஒரு வருடமாக மக்களை வாட்டி எடுக்கும் கொரோனாவின் பாதிப்பு குறையுமா என அனைவரும் எதிர்பார்க்கும் தருவாயில் அதன் தாக்கமோ மாநிலத்திற்கு மாநிலம் வைரஸ் உருமாற்றம் அடைந்து மக்களிடையே அதிக பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றன.இந்நிலையில் பல அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த மத்திய,மாநில அரசுகள் பல்வேறு யுக்திகளையும்,கட்டுப்பாடுகளையும் … Read more

பார்பதற்கு பீன்ஸ்!பார்த்தால் பல்லி!அதிர்ச்சியில் ஊழியர்கள்!

Beans to watch! Lizard to see! Staff in shock!

பார்பதற்கு பீன்ஸ்!பார்த்தால் பல்லி!அதிர்ச்சியில் ஊழியர்கள்! சென்னையில் பல உதிரி பாகங்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் உள்ளன. அதில் திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த கார் உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனமான டி.ஆர்.எண்டர்ப்ரைசெஸ் என்ற நிறுவனத்தில்  500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர்.சென்னையை சேர்ந்த பல நிறுவனங்கள் வேலை செய்யும் ஊழியர்களுக்கு மதிய உணவும், சில தொழிற்சாலைகளில் மூன்று வேலையும் உணவை இலவசமாகப் அவர்களே சமைத்து தருகின்றனர். இந்நிலையில் டி.ஆர். எண்டர்ப்ரைசெஸ் நிறுவனத்தில் கடந்த 4ம் தேதி 300 ஊழியர்கள் … Read more

பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த வெறிச்செயல்!

The hysteria committed by the father regardless of the daughter he received!

பெற்ற மகள் என்றும் பாராமல் தந்தை செய்த வெறிச்செயல்! புதுகோட்டை மாவட்டத்தை சேர்ந்த தென்திரையான் பட்டி என்ற கிராமத்தை சேர்ந்தவர் முருகேசன் என்பவர் ஆவார்.இவருக்கு மூன்று மனைவிகள் மற்றும் பதினோறு மகள்களும் உள்ளனர்.இந்நிலையில் அவரது இரண்டாவது மனைவி கடந்த 2019 ம் ஆண்டு மர்மமான முறையில் உயிரிழந்தார். அதனையடுத்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் கிடைக்கப்பெற்றது.அதனை அடிப்படையாக வைத்து போலீசார் முருகேசனை விசாரித்தனர். அந்த விசாரணையின் முடிவில் போலீசாரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அந்த விசாரணையின் … Read more

நட்பு வட்டாரத்தில் பலமான புலம்பல்! ஏன் இந்த வயிற்றெரிச்சல்?

Strong lament in friendly circles! Why this diarrhea?

நட்பு வட்டாரத்தில் பலமான புலம்பல்! ஏன் இந்த வயிற்றெரிச்சல்? தற்போது இருக்கும் நடிகர்களில் பிரபலமாக இருப்பவர் நடிகர் தனுஷ் ஆகும்.இவர் சூப்பர் ஸ்டாரின் மகளை மணமுடித்து இருக்கிறார்.இவர் அவரது அண்ணனான டைரக்டர் செல்வராகவன் இயக்கத்தில் 2002 ம் ஆண்டு துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். அதன் பிறகு 2003 ம் வருடம் வெளிவந்த காதல் கொண்டேன் திரைப்படம் மூலம் மிகவும் பிரபலம் அடைந்தார். அதன் பிறகு தற்போது வரை வளர்த்து வரும் நடிகராக முன்னணி … Read more

ஓ.டி.டி தளத்தில் படங்கள் ரிலீஸ்!தயார் நிலையில் ரசிகர்களா?

Pictures released on OTD site! Fans ready?

ஓ.டி.டி தளத்தில் படங்கள் ரிலீஸ்!தயார் நிலையில் ரசிகர்களா? கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவிவரும் நிலையில் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.விவசாயிகள்,சிறு,குறு வணிக வியாபாரிகள்,ரியல் எஸ்டேட் தொழிலாளர்கள்,கனரக வாகன ஓட்டுனர்கள்,கால் டாக்ஸி ஊழியர்கள்,பேருந்து ஓட்டுனர்கள், நடத்துனர்கள்.தொழிற்சாலை ஊழியர்கள்,நடை பாதை கடைகள் என பலதரப்பட்ட பொதுமக்கள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பிரபலங்களும் இதற்கு விதி விலக்கில்லாமல் ப்ரோடுயூசர்கள், தயாரிப்பாளர்கள்,டைரக்டர்கள்,நடிகர்,நடிகைகள்,துணை நடிகர்,நடிகைகள் என  அனைவரும் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள்.கோடிகளை அள்ளி குவித்த திரையரங்க உரிமையாளர்கள் கொரோனா கால கட்டத்தில் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர். … Read more

எச்சரிக்கை விடுத்த யோகிபாபு!அதிர்ச்சியில் ரசிகர்கள்!

Yogibabu warns! Shocked fans!

எச்சரிக்கை விடுத்த யோகிபாபு!அதிர்ச்சியில் ரசிகர்கள்! தமிழ் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக திகழ்கிறார் யோகிபாபு. தற்போதைய சூழலில் இவர் இல்லாமல் ஒரு படம் கூட ஓடுவதில்லை.அந்த அளவிற்கு பெயரும், புகழும்,மக்களின் நன்மதிப்பையும் பெற்றுள்ளார்.இவர் ஆரணியில் 22ம்தேதி ஜூலை 1985ம் ஆண்டு பிறந்தார்.2009 ம் ஆண்டு முதல் இவரின் திரையுலக பயணத்தை தொடர்ந்தார்.இவரை முதலில் அறிமுகம் செய்தது டைரக்டர் ஆன ராம்பாலா ஆகும்.நடிகர் யோகிபாபு நண்பருடன் லொள்ளு சபா பார்க்கவரும் போது டைரக்டர் ஆன ராம்பாலா அவரின் தோற்றதை … Read more