பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு!

They also trample on women in India! Growing support for the controversial idea!

பெண்களை மதிக்கும் இந்தியாவில் மிதிக்கவும் செய்கின்றனர்! சர்ச்சை கருத்துக்கு பெருகும் ஆதரவு! மேடை காமெடியன் வீர் தாஸ் உலக அளவில் பல்வேறு நாட்டைச் சேர்ந்த பார்வையாளர்கள் வீற்றிருக்கும் ஒரு நகைச்சுவை அரட்டை அரங்கத்தில் சமீபத்தில் பேசிய ஒரு கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. பல்வேறு தரப்பினருக்கும் அது பேச்சு பொருளாக மாறியுள்ளது. அதன் வீடியோக்கள் தற்போது வெளியாகி மிகவும் பரபரப்பாகி வருகின்றன. தாஸ் அந்த முழு வீடியோவிலிருந்து 6 நிமிட யூடியூப் கிளிப்பிங்கை மட்டும் தற்போது … Read more

விவசாயிகளா காரணம்? தொலைகாட்சி விவாதங்கள் தான் அதிக மாசுக்களை ஏற்படுத்துகின்றன! கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்!!

Is it because of the farmers? Television debates just cause more pollution! Supreme Court strongly condemns !!

விவசாயிகளா காரணம்? தொலைகாட்சி விவாதங்கள் தான் அதிக மாசுக்களை ஏற்படுத்துகின்றன! கடும் கண்டனம் தெரிவித்த சுப்ரீம் கோர்ட்!! டெல்லியில் தற்போது காற்று மாசு அடைவது குறித்து பல்வேறு தொலைக்காட்சி அலை வரிசைகளிலும் பலதரப்பட்ட விவாதங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. இது குறித்து சுப்ரீம் கோர்ட் அவர்களை கடுமையாக விமர்சித்துள்ளது. மேலும் தொலைக்காட்சி சேனல்களில் நடைபெறும் விவாதங்கள்தான் அதிக அளவு மாசை உருவாக்கி உள்ளன என்றும் காட்டம் தெரிவித்துள்ளது. டெல்லியில் காற்று மாசு அபாயகரமான அளவில் உள்ளதன் காரணமாக அங்கு … Read more

எனது வாழ்க்கை படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும்! நேர்காணலில் மனம் திறந்த விஸ்வநாதன் ஆனந்த்!

This is the one I want to star in in my life movie! Viswanathan Anand opens his mind in an interview!

எனது வாழ்க்கை படத்தில் இவர்தான் நடிக்க வேண்டும்! நேர்காணலில் மனம் திறந்த விஸ்வநாதன் ஆனந்த்! சர்வதேச தரத்திலான சதுரங்க விளையாட்டு தொடர் இன்று தொடங்கி நடைபெற உள்ளது. இந்த தொடரில் விஸ்வநாதன் ஆனந்த் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்காக அவர் கொல்கத்தா சென்றுள்ளார். அங்கு செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தனது கருத்துக்களையும், தனது வாழ்க்கையைப் பற்றியும் கூறியுள்ளார். நான் என்னுடைய வாழ்க்கை குறித்து திரைப்படமாக எடுக்க அனுமதி அளித்துள்ளேன். என் வாழ்க்கை கதையை முழுவதுமாக தயாரிப்பாளரிடம் … Read more

என் கருப்பு பணத்தை மாற்றிவிட்டு தருகிறேன்! நட்பாக பழகி தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டிய பெண்

I will exchange my black money! The girl who got used to being friendly and rolled over millions to businessmen!

என் கருப்பு பணத்தை மாற்றிவிட்டு தருகிறேன்! நட்பாக பழகி தொழிலதிபர்களிடம் பல லட்சங்களை சுருட்டிய பெண்! தற்போதெல்லாம் யாரை நம்புவது, யாரை நம்ப வேண்டாம் என்று கூட தெரிய மாட்டேன் என்கிறது. ஏனெனில் நட்பு ரீதியில் பலரும் பாசமாகவும், நட்பாகவும் பழகி விட்டு நம்மிடையே இருந்து நம்பிக்கை உட்பட பல விஷயங்களை ஏமாற்றி விடுகின்றனர். இது போல் பெங்களூருவைச் சேர்ந்த இரண்டு தொழிலதிபர்களிடம் ரூபாய் 19 லட்சத்தை மோசடி செய்த பெண் மீது தற்போது போலீசார் வழக்குபதிவு … Read more

தடுப்பணையில் குளிக்க சென்ற 8 மாணவர்கள்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

8 students who went to bathe in detention! The shocking incident that followed!

தடுப்பணையில் குளிக்க சென்ற 8  மாணவர்கள்! அதன் பின் நடந்த அதிர்ச்சி சம்பவம்! தெலுங்கானா மாநிலத்தில் ராஜண்ணா ஸ்ரீசில்லா என்ற மாவட்டம் உள்ளது. அந்த மாவட்டத்தை ஒட்டியவாறு மணியார் நதி ஓடுகிறது. கனமழை காரணமாக தற்போது நதிகளில் எல்லாம் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது நாம் அறிந்த விஷயம்தான். இந்நிலையில் தடுப்பணையில் மழை வெள்ளமும் வழிந்து ஓடுகிறது. எனவே அப்பகுதியை சேர்ந்த சில பள்ளி மாணவர்கள் சேர்ந்து அங்கே குளிப்பதற்காக 8 பேர் வரை கூட்டு சேர்ந்து சென்றுள்ளனர். … Read more

பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்!

Sudden death of famous villain actor and director! Screen world in shock!

பிரபல வில்லன் நடிகர் மற்றும் இயக்குனர் திடீர் மரணம்! அதிர்ச்சியில் திரை உலகம்! பல படங்களில் வில்லன் நடிகராக வந்தவர் ஆர்.என்.ஆர். மனோகர். இவர் திரைபடங்களையும் இயக்கி உள்ளார். இவர் 1993ஆம் ஆண்டு வெளிவந்த பேண்ட் மாஸ்டர் படத்தில் இயக்குநர் கே.எஸ் ரவிக்குமார் இடம் உதவியாளராக பணியாற்றினார். அதன்பிறகு ஐ.வி. சசி இயக்கத்தில் வெளியான கோலங்கள் படத்தில் வசனகர்த்தாவாகவும் பணியாற்றியுள்ளார். அந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடிக்கவும் செய்துள்ளார். அதைத் தொடர்ந்து அவர் விஜயகாந்த் நடித்த … Read more

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி!

The woman who went into the Presidential Palace in defiance of Attu and that too in a daze! Police Action!

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்து மீறி அதுவும் மப்பும் மந்தாரமுமாக சென்ற பெண்! போலீசார் அதிரடி! தலைநகர் டெல்லியின் ராஜ வீதி பகுதியில் ஜனாதிபதி மாளிகையை அமைந்துள்ளது. இது இந்திய ஜனாதிபதியின் இல்லமாகவும், அவர் செயல்படும் அலுவலகமாகவும் செயல்பட்டு வருகிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம் தான். இதனால் ஜனாதிபதி மாளிகை எப்போதுமே பலத்த பாதுகாப்புகளுடன் இருக்கும். அங்கு பாதுகாப்பு படை வீரர்கள் 24 மணி நேரமும் பாதுகாப்பு வளையத்தோடு, மிகுந்த எச்சரிக்கையாக இருப்பார்கள். இந்நிலையில் பாதுகாப்பு … Read more

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்!

What a pity for the passenger in the middle! The action taken by the Union Minister!

நடுவானில் பயணிக்கு ஏற்பட்ட பரிதாபம்! அதற்கு மத்திய மந்திரி செய்த செயல்! டெல்லியில் இருந்து மும்பைக்கு இன்டிகோ விமானம் சென்று கொண்டு இருந்தது. அதில் மத்திய நிதித்துறை இணை மந்திரி பகவத் காரத் பயணம் மேற்கொண்டார். மேலும் அவர்  திடீரென மயக்கமடைந்த சாதாரண விமான பயணிக்கு முதலுதவி சிகிச்சையும்  அளித்துள்ளார். இந்த மத்திய மந்திரி குழந்தைகள் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். அவர் மும்பையில் உள்ள கெ.இ.எம் மருத்துவமனையில் மருத்துவம் படித்தவர். நேற்று அவர் டெல்லியில் இருந்து … Read more

மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு!

This amount would be just right for rain flood victims! - T.R.Balu!

மழை வெள்ள பாதிப்புகளுக்கு இந்த தொகை தந்தால் தான் சரியாக இருக்கும்! – டி.ஆர்.பாலு! தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தற்போது பொழிய தொடங்கியுள்ளது. இந்நிலையில் கடந்த வாரம் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டதை தொடர்ந்து அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக உருவாகியது. அதன் காரணமாக பெய்த கனமழையால் சென்னை மற்றும் கன்னியாகுமரி உட்பட பல்வேறு கடற்கரை சூழ்ந்துள்ள மாநிலங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து பாதிப்புக்கு உள்ளானது. இதையடுத்து நிதி வேண்டி தமிழக அரசு சார்பில் டெல்லி சென்றுள்ள … Read more

விமான விபத்தில் தப்பி பிழைத்த சிறுமி! சிறுமி கூறிய நெகிழ்ச்சியான காரணம்!

The girl who survived the plane crash! The flexible reason the little girl said!

விமான விபத்தில் தப்பி பிழைத்த சிறுமி! சிறுமி கூறிய நெகிழ்ச்சியான காரணம்! அமெரிக்காவின் மெக்சிகன் மாகாணத்தில் உள்ள பீவர் தீவை சேர்ந்த ஒரு தம்பதிகள் அவர்களது செல்லப் பிராணிகளான இரண்டு நாய்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டி தனி விமானம் மூலம் கால்நடை மருத்துவமனைக்கு ஆயத்தமாகினர். அப்போது அவர்களுடன் மைக் பெர்டியூ என்பவரும் அவரது 11 வயது மகள் லேனி பேர்டியூவும் சேர்ந்து விமானத்தில் பயணித்தனர். இந்த விமானம் பீவர் தீவில் உள்ள வோல்கே விமான நிலையத்தில் தரை … Read more