தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!!
தமிழகத்தில்அக்டோபர் 5 வரை மழை இருக்கும்!!! வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!!! ஒரே நேரத்தில் வங்கக் கடல் பகுதியிலும், அரபிக் கடல் பகுதியிலும் இரண்டு காற்றழுத்த தாழ்வு மண்டலங்கள் உருவாகி இருப்பதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அக்டோபர் 5ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை படிப்படியக விலகத் தொடங்கிய இருக்கின்றது. இந்நிலையில் அடுத்து வடகிழக்கு பருவமழை பெய்யத் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் சில இடங்களில் வடகிழக்கு … Read more