ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை!

Police in action in Erode district! 13 arrested

ஈரோடு மாவட்டத்தில் அதிரடி காட்டிய போலீஸ்! 13 பேர் கைது நடவடிக்கை! தமிழகத்தின் சில மாவட்டங்களில் கொலை மற்றும் கொள்ளை போன்ற குற்ற சம்பவங்கள் சமீபகாலமாக மிகவும் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து இது போன்ற குற்றச் சம்பவங்களை முழுவதுமாக அப்புறப்படுத்த டிஜிபி சைலேந்திரபாபு அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்தார். மேலும் அவர் தமிழகம் முழுவதும், அனைத்து மாவட்டங்களிலும் 48 மணி நேரத்தில் ரவுடிகளை பிடிக்க போலீசார் ஈடுபடவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். அதன்பேரில் நேற்று முன்தினம் மாலை 4 … Read more

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ?

Laughter at the White House! Would this be the case if the Prime Minister and the Chancellor were together?

வெள்ளை மாளிகையில் ஏற்பட்ட பலத்த சிரிப்பலை! பிரதமரும் அதிபரும் இணைந்து இருந்தால் இப்படித்தான் இருக்குமோ? வெள்ளை மாளிகையில் பிரதமர் மோடியை உற்சாகமாக வரவேற்றார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். பின்னர் இந்தியா உடனான தனது தொடர்பு குறித்து பல விஷயங்களை  பேசினார்கள். இதற்காக பழைய நிகழ்வு ஒன்றை நினைவு கூர்ந்து, நகைச்சுவையாகவும் பேசினார். அவர் அப்போது கடந்த 1972 ஆம் ஆண்டு எனது இருபத்தி ஒன்பதாவது வயதில் முதன்முறையாக செனட் சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டேன். அப்போது மும்பையிலிருந்து பைடன் … Read more

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்!

Heavy rains confirmed in 14 districts Change in Depression!

14 மாவட்டங்களில் கனமழை உறுதி! காற்றழுத்த தாழ்வு நிலையில் ஏற்பட்ட மாற்றம்! மத்திய வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை ஏற்பட்டது. இந்த காற்றழுத்த தாழ்வு நிலை நேற்று தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்று இருக்கிறது. இதன் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக தமிழகத்தில் சில இடங்களில் கன மழையும் பல இடங்களில் மிதமான மழையும் பெய்து வருவது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் அதிகபட்சமாக திருப்பூரில் 18 சென்டி … Read more

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்!

Sudden malfunction while going in the middle! The action taken by the pilots immediately!

நடுவானில் சென்றபோது ஏற்பட்ட திடீர் கோளாறு! உடனே விமானிகள் செய்த செயல்! சென்னையிலிருந்து அந்தமான் போர்ட் பிளேயர் நோக்கி இன்று காலை 8.40 மணி அளவில் ஏர் இந்தியா விமானம் ஒன்று புறப்பட்டது. அந்த விமானத்தில் 117 பயணிகள் மற்றும் 6 விமான ஊழியர்கள் உட்பட மொத்தம் 123 பேர் அந்தமான் பயணம் செய்தனர். விமானம் புறப்பட்ட ஒரு மணி நேரத்திற்கு பிறகு நடுவானில் பறந்து கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று விமானத்தில் ஏதோ தொழில் நுட்பக் கோளாறு … Read more

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி!

Justice for lovers after 18 years!

18 வருடங்கள் கழித்து காதலர்களுக்கு கிடைத்த நீதி! கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே ஜாதி மாறி திருமணம் செய்து கொண்ட காதல் தம்பதி முருகேசன் மற்றும் கண்ணகி கடந்த 2003ஆம் ஆண்டில் கொலை செய்யப்பட்டனர். அந்த வழக்கில் 18 வருடங்கள் கழித்து இன்று தீர்ப்பு வழங்கப் பட்டு உள்ளது. இதில் கடலூர் மாவட்டம் விருதாச்சலம் அருகே உள்ள குப்பநத்தம் புது காலனியை சேர்ந்தவர் சாமிகண்ணு மகன் முருகேசன். இவர் 25 வயதான தலித் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவர் … Read more

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு!

Gold prices continue to fall! Housewives boom!

குறைந்துகொண்டே இருக்கும் தங்கம் விலை! இல்லத்தரசிகள் பூரிப்பு! தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடன் இருந்து வரும் இந்நிலையில் கடந்த 16ம் தேதியிலிருந்து அதன் விலை குறைந்து கொண்டேதான் இருக்கிறது. இது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தற்போது ஒரு பவுன் 35 வயதிற்குக் கீழ் சென்றுள்ளது. அதனைத் தொடர்ந்து நேற்றும் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூபாய் 200 குறைந்து 35 ஆயிரத்து 104 விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு 25 குறைந்து ஆயிரத்து 4388 க்கு விற்பனை … Read more

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்!

Girlfriend beheaded for not consenting! By the sensational vote of the engineer who attempted suicide!

சம்மதம் தெரிவிக்காததால் காதலியின் கழுத்தை அறுத்து கொலை! தற்கொலைக்கு முயன்ற என்ஜீனியர் பரபரப்பு வாக்கு மூலம்! நேற்று மாலை நேரத்தில் தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில் கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார். இந்த நெஞ்சை பதைபதைக்க வைக்கும் படுகொலை பற்றி விவரமாக பார்க்கலாம். சென்னையை அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம் ரவி நகரை சேர்ந்தவர் மதியழகன். இவர் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஒரு மகன் மற்றும் … Read more

கப்பல் படை தளபதியாக பதவி ஏற்கும் நடிகர்! கடைசி படமாக அறிவிப்பு!

Actor to take over as Navy Commander Announcement as the last film!

கப்பல் படை தளபதியாக பதவி ஏற்கும் நடிகர்! கடைசி படமாக அறிவிப்பு! ஜேம்ஸ்பாண்ட் படங்கள் மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்ற படங்கள். அந்த வரிசையில் 25வது படமாக நோ டைம் டூ டை தயாராகி உள்ளது. இதில் டேனியல் க்ரேக் ஜேம்ஸ்பாண்ட் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கடந்த 2006 ஆம் ஆண்டிலிருந்து ஜேம்ஸ் பாண்டாக நடிக்க ஆரம்பித்த இவர். இதுவரை காசினோ ராயல், குவாண்டம் ஆப் சோலஸ், ஸ்கைபால், ஸ்பெக்டர் என நான்கு ஜேம்ஸ்பாண்ட் படங்களில் நடித்துள்ளார். … Read more

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு! படுகாயம் அடைத்த 13 பேர்! ஒருவர் பலி!

Supermarket shooting! 13 injured! One kills!

சூப்பர் மார்க்கெட்டில் நடந்த துப்பாக்கி சூடு! படுகாயம் அடைத்த 13 பேர்! ஒருவர் பலி! அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் மெம்பிசின் என்ற கிழக்கு பகுதியில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டில் சம்பவ இடத்திலேயே ஒருவர் பலியாகியுள்ளார் என்றும், மேலும் 13 பேருக்கு மேல் படுகாயமடைந்துள்ளனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. இந்த தகவல் அறிந்து அங்கு விரைந்து சென்ற போலீசார் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தவர்களை மீட்டு அருகில் … Read more

தொடர்ந்து 5 நாட்களாக வெளியேறும் எரிமலை குழம்பு! மக்களின் பாதுகாப்புக்கு அச்சம்!

Volcanic eruption for 5 consecutive days! Fear for the safety of the people!

தொடர்ந்து 5 நாட்களாக வெளியேறும் எரிமலை குழம்பு! மக்களின் பாதுகாப்புக்கு அச்சம்! ஸ்பெயின் நாட்டில் வட வடமேற்கு ஆப்பிரிக்க கரையை ஒட்டி அமைந்துள்ள கனரி தீவுகளில் லா பால்மா எரிமலை அமைந்துள்ளது. சுமார் 85 ஆயிரம் மக்கள் தொகையைக் கொண்ட இந்த தீவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று 4.2 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த எரிமலை வெடித்தும் சிதறியது. அந்த வெடிப்பின் காரணமாக ஏற்பட்ட கரும் புகையானது சில கிலோ மீட்டர் தூரம் … Read more