டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு! 200000 சம்பளத்தில்!

Have you completed Diploma and Engineering? Employment without choice! At 200000 salary!

டிப்ளோமா மற்றும் இன்ஜினியரிங் முடித்துள்ளீர்களா? தேர்வு இல்லாமல் வேலைவாய்ப்பு! 200000 சம்பளத்தில்! மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் கழகத்தில் (என்சிஆர்டிசி) பணி இடங்கள் காலியாக உள்ளது. மொத்தம் 19 காலி இடங்கள் உள்ளன. இணை பொது மேலாளர், உதவி மேலாளர், பொறியியல் இணை அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. நிர்வாகம்: தேசிய தலைநகர் பிராந்திய போக்குவரத்துக் … Read more

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்!

If dreams come true like this, the benefits will be the same!

Kanavu Palangal in Tamil : இப்படி எல்லாம் கனவுகள் வந்தால் பலன்கள் இப்படி தான் இருக்கும்! பொதுவாக நமக்கு வரும் கனவுகள் அனைத்தும் நம் உள் மனதின் எண்ணங்கள், ஆழ் மனதின் எண்ணங்களில் இருந்து வருவதாக அறிவியலாளர்கள் சொல்வார்கள். ஒன்றா நாம் ஏற்கனவே நாம் அங்கு சென்று பரிச்சயமான இடமாக இருக்கும் அல்லது இனிமேல் வருங்காலத்தில் நாம் காணக்கூடிய இடங்களாக இருக்கும். ஆனால் அந்த வகையில் நிறைய இடங்கள் நாம் அப்படி எங்கோ பார்த்த நமக்கு … Read more

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்!

If you are lucky you should not be like this! 6.47 carat diamonds found by a farmer!

அதிர்ஷ்டம் அடித்தால் இப்படி அல்லவா இருக்க வேண்டும்! விவசாயிக்கு கிடைத்த 6.47 காரட் மதிப்புள்ள வைரங்கள்! மத்திய பிரதேச மாநிலத்தில், பன்னா மாவட்டத்தில், உள்ள நிலங்களை வைரங்களின் நிலமாக கருதப்படுகிறது. இங்கு பல கோடி ரூபாய் மதிப்புள்ள வைரங்கள் மண்ணுக்குள் புதையுண்டு இருப்பதாக அரசாங்கத்தால், மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த மாவட்டத்தில் சிறு சிறு வைர குவாரிகளை உள்ளூர் விவசாயிகளுக்கு மாநில அரசு குத்தகைக்கு கொடுத்துள்ளது. அவர்கள் இந்த குவாரிகளில் வைரங்களை தேடலாம். அப்போது அவர்களுக்கு வைரம் கிடைக்கும் … Read more

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது!

The driver who made his wife his girlfriend for a friend! Millions of curls through the desire for marriage!

வரதட்சணை கேட்டதன் காரணமாக இளம்பெண் தற்கொலை! கணவர் உட்பட மூன்று பேர் கைது! ஆந்திர மாநிலத்தில், சித்தூர் மாவட்டம் நாராயணவனம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் இவரது மகள் புவனேஸ்வரி. 18 வயதான இவர் 14 மாதங்களுக்கு முன் பள்ளிப்பட்டு தாலுகா பொதட்டூர்பேட்டை, காஞ்சிபுரம் மேற்கு பகுதியை சேர்ந்த ஜோதிகுமார் என்ற 24 வயது நபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவர் வீட்டில் வரதட்சணை கொண்டு வரும்படி, புவனேஸ்வரியை சித்ரவதை செய்துள்ளனர். கணவர் வீட்டில் … Read more

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! 

Some arrested from Tamil Nadu in Mysore student sexual harassment case

மைசூர் மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் தமிழகத்தை சேர்ந்த சிலர் கைது! கர்நாடக மாநிலத்தில், மைசூர் சாமுண்டி மலை அடிவாரத்தில் லலிதாதிரிபுரா பகுதியில் கடந்த 24ஆம் தேதி காதலனுடன் சென்ற ஒரு கல்லூரி மாணவியை 6 பேர் கொண்ட கும்பலால் கற்பழிக்கப்பட்டார். மேலும் அவருடைய காதலனையும் அதில் பயங்கரமாகத் தாக்கப்பட்டு இருந்தார். இந்த செய்தி கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கூடுதல் டிஜிபி பிரதாப் ரெட்டி தலைமையிலான … Read more

நட்சத்திர விடுதி மற்றும் பார்களில் இவர்களுக்கெல்லாம் தடை! அதிகாரிகள் போட்ட உத்தரவு!

All of these are banned in star hotels and bars! Order issued by the authorities!

நட்சத்திர விடுதி மற்றும் பார்களில் இவர்களுக்கெல்லாம் தடை! அதிகாரிகள் போட்ட உத்தரவு! தற்போது கொரோனா தொற்று இரண்டு அலைகள் முடிந்து மக்கள் சாதாரண சூழ்நிலைக்கு திரும்பி வருகின்றனர். ஆனாலும் மூன்றாவது கொரோனா அலையை எதிர்பார்த்து இருப்பதன் காரணமாக சில முன்னேற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது. எனவே, செங்கல்பட்டு மாவட்டத்தில், மாமல்லபுரம் கிழக்குக் கடற்கரைச் சாலை மற்றும் பழைய மாமல்லபுரம் சாலையில் உள்ள கோவளம், முட்டுக்காடு, கேளம்பாக்கம், மற்றும் மாமல்லபுரம் சுற்றுப்பகுதிகளில் உள்ள நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் … Read more

இந்த வயதிலும் சும்மா கும்முன்னு கவர்ச்சி புகைப்படம் பதிவிட்ட நடிகை!

The actress who posted a sexy photo just at this age!

இந்த வயதிலும் சும்மா கும்முன்னு கவர்ச்சி புகைப்படம் பதிவிட்ட நடிகை! முன்னணி நடிகையான கஸ்தூரி உங்களுக்கு பரிச்சயம் தான். இவரும்  ஆத்தா உன் கோவிலிலே, ஆன்மா, இந்தியன் என பல படங்களில் நடித்தவர். 80 மற்றும் 90 களில் வலம் வந்தவர்களில் இவரும் ஒருவர். இவர் மலையாளம், கன்னடம், தெலுங்கு என எல்லா மொழி படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் கஸ்தூரி சில ஆண்டுகளுக்கு திரைப்படங்களில் இருந்து நடிக்காமல் இருந்தாலும், மீண்டும் தமிழில் வெளிவந்த அருண் விஜய்யின் நடிப்பில் … Read more

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி!

Accident caused by bus overturning! 15 miners killed

பேருந்து கவிழ்ந்ததால் ஏற்பட்ட விபத்து! சுரங்க தொழிலாளர்கள் 15 பேர் பலி! தென் அமெரிக்க நாடான பெருவின் அப்ருனிமெக் மாகாணத்தின் ஹடபம்பாஸ் நகரில் காப்பர் சுரங்கம் ஒன்று அமைந்துள்ளது. அந்த சுரங்கத்தில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் தின கூலிகளாக வேலை செய்து வருகிறார்கள். அவர்களை அழைத்து வருவதும், அழைத்து செல்வதும் அந்த தொழிற்சாலையின் பேருந்துதான். இது எப்போதும் நடைபெறும் வழக்கமான ஒன்று தான். இந்நிலையில் அந்த காப்பர் சுரங்கத்தில் நேற்றும் பணி முடிந்தவுடன் 18 தொழிலாளர்களை ஏற்றி கொண்டு, … Read more

நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்!

Damage to the pilot while in mid-flight! The plane landed in a hurry!

நடுவானில் செல்லும் போது விமானிக்கு ஏற்பட்ட பாதிப்பு! அவசரமாக தரை இறங்கிய விமானம்! வங்கதேச விமானம் ஒன்று மஸ்கட்டில் இருந்து டாக்காவுக்கு 126 பயணிகளுடன் வந்து கொண்டிருந்த விமானம் இந்திய எல்லைக்குள் அருகே வந்த போது, திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக விமானத்தில் ஒரே பரபரப்பு ஏற்பட்டது. மருத்துவ காரணங்களுக்காக விமானத்தை தரை இறக்க வேண்டிய அவசியம் என்று கோரி மற்றொரு விமானி கொல்கத்தா விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார். ஆனால் விமானம் ராய்ப்பூர் … Read more

காபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி!

Will so many people be expelled from Kabul in one day? News from the White House!

காபூலில் இருந்து ஒரே நாளில் இத்தனை பேர் வெளியேற்றமா? வெள்ளை மாளிகை சொன்ன செய்தி! ஆப்கானிஸ்தான் அரசுக்கு எதிராக நீண்டகாலமாக போராடி தலிபான்கள் தற்போது வெற்றிபெற்றுள்ளனர். அவர்கள் பயங்கரவாதிகள் என்பதால் நாடே அச்சம் கொண்டுள்ளது. ஆனால் அவர்களோ அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை. நாங்களும் மனிதர்கள் தான். கொஞ்சம் சட்ட திட்டங்களை மதித்து நடங்கள் அவ்வளவுதான் என்று சொல்கிறார்கள். ஆனால் அது எந்த அளவு சாத்தியம் என்று தெரியவில்லை. தற்போது ஆப்கனை கைப்பற்றி உள்ளதால் தங்கள் நாட்டு … Read more