முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

முருகப்பெருமானுக்கு உரிய வேல் பரிகாரம்..!! கோடிக்கணக்கான கடனும் தீரும்..!!

எவரும் கடன் வாங்க வேண்டும் என்ற ஆசையுடன் கடனை வாங்குவதில்லை. கடன் வாங்கக்கூடிய சூழ்நிலை ஒருவருக்கு ஏற்படுவதால் மட்டுமே கடனை வாங்கி விடுகின்றனர். கஷ்டப்பட்டாவது வாங்கின கடனை அடைத்து விடலாம் என்ற நம்பிக்கையுடன் தான் கடன் வாங்குவோம், ஆனால் அந்த கடனை அடைக்க கூடிய சூழ்நிலை நமக்கு ஏற்படாமலே போய்விடுகிறது. குடும்பத்தில் உள்ள அனைவரும் கஷ்டப்பட்டு ஓடி ஓடி உழைத்தாலும் கூட, வீட்டை சமாளிக்கவே சரியாக இருக்கக்கூடிய சூழ்நிலையில் வாங்கின கடனை திருப்பிக் கொடுக்க முடியாமல் போய்விடுகிறது. … Read more

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

அமாவாசை நாட்களில் மகாலட்சுமி தாயாருக்கு இப்படி தீபம் ஏற்றி பாருங்கள்..!! பண வரவு அதிகரிக்கும்..!!

பொதுவாக இந்த உலகில் உள்ள அனைவருக்குமே ஏதேனும் ஒரு தீர்க்க முடியாத பிரச்சனை என்பது கண்டிப்பாக இருக்கும். சுப காரிய தடைகள், வாழ்க்கையில் பல கஷ்டங்கள், சந்தோஷம் இன்மை, கடன் தொல்லை, நினைத்த காரியங்கள் நடக்காமல் இருப்பது இது போன்ற பல்வேறு பிரச்சனைகள் அனைவரது வாழ்க்கையிலும் இருக்கும். இது போன்ற தீர்க்க முடியாத மற்றும் வெகு நாட்களாக இருக்கக்கூடிய பிரச்சனைகளுக்கு, ஒரு தீர்வை காண வேண்டும் என்றால் அமாவாசை திதிகளில் மகாலட்சுமி தாயாரை வேண்டி, தீபம் ஏற்றினால் … Read more

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

அனுமனின் இந்த ஒரு மந்திரத்தை மட்டும் கூறுங்கள்..!! வீட்டில் உள்ள தீய சக்திகள் அனைத்தும் மிரண்டு ஓடும்..!!

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கின்றதோ அங்கெல்லாம் சென்று, அங்கு அந்த நாமத்தை ஒழிக்கின்றவர்களுக்கும் பயபக்தியுடன் அந்த நாமத்தை கேட்பவர்களுக்கும் அருள்புரிய கூடியவர் தான் ஆஞ்சநேயர். மாருதி, அனுமன், அஞ்சனை மைந்தன், வாயுபுத்திரன் இப்படி எல்லாம் பல பெயர்கள் இருந்தாலும், ஆஞ்சநேயர் என்ற பெயரை நாம் சொல்லும் பொழுது அதில் உள்ள கம்பீரம் நமக்கு தெரிகின்றது. பலவிதமான அற்புதப் பலன்களை நமக்கு அள்ளித் தரக்கூடிய அந்த அனுமனின் வழிபாடு என்பது காரிய தடைகள் மற்றும் தீய சக்திகளை நீக்கக்கூடிய … Read more

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

உங்கள் வீட்டின் குபேர மூலையில் இந்த ஒரு செடியை வைத்து பாருங்கள்..!! அதிர்ஷ்டம் தேடி வரும்..!!

இன்றைய காலத்தில் வீட்டிற்கு உள்ளேயும் சரி, வீட்டிற்கு வெளியேயும் சரி சில வாஸ்து செடிகளை வளர்ப்பது என்பது ஒரு பழக்கமாகி வருகிறது. பணப் பிரச்சனைகள் நீங்க வேண்டும், உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்க வேண்டும், மகாலட்சுமி அம்சம் வேண்டும் என்பதற்காக பலவிதமான செடிகளை வாங்கி வீட்டில் வளர்த்து வருகின்றனர். அந்த வகையில் சில முக்கியமான வாஸ்து செடிகளுள் ஒன்று தான் மூங்கில் செடி. இந்த மூங்கில் செடியை வீட்டில் வைத்து வளர்ப்பதனால் என்ன பலன்? அதனை நமது … Read more

குபேர மூலையில் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது..!! வீட்டிற்கு தேவையான வாஸ்து டிப்ஸ்..!!

குபேர மூலையில் கண்டிப்பாக இதை செய்யக் கூடாது..!! வீட்டிற்கு தேவையான வாஸ்து டிப்ஸ்..!!

நாம் சந்தோஷமாகவும், நிம்மதியாகவும், பரம்பரை பரம்பரையாக வாழ வேண்டும் என்பதற்காகவும் தான் ஒரு வீட்டினை கட்டுகிறோம். அவ்வாறு ஆசை ஆசையாக கட்டக்கூடிய வீடுகளில் நாம் செய்யக்கூடிய சிறு சிறு வாஸ்து பிரச்சனைகளினால் ஒரு குடும்பம் சிதற கூடிய சூழ்நிலை கூட ஏற்படலாம். முந்தைய காலங்களில் வாழ்ந்த மனிதர்கள் சிறிய வீடுகளில் வாழ்ந்தாலும் கூட, ஆரோக்கியத்தில் எந்தவித பிரச்சனைகள் இல்லாமலும், பெரிய அளவில் கடன் இல்லாமலும் வாழ்ந்து வந்தனர். ஆனால் இன்றைய காலத்தில் சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் … Read more

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய ரகசிய ஆன்மீக தகவல்கள்..!!

1. எந்தெந்த நாட்களில் ஜாதகம் பார்க்க கூடாது? : *ஜாதகம் பார்க்க செல்வதற்கு முன் நம்முடைய ஜாதகத்தை வீட்டில் உள்ள சாமி படத்திற்கு முன் வைத்து சகுனம் மற்றும் நல்ல நேரம் பார்த்த பிறகு தான் ஜாதகம் பார்க்க செல்ல வேண்டும். *எமகண்டம், ராகு காலம் போன்ற காலங்களில் ஜாதகம் பார்ப்பதற்காக வீட்டில் இருந்து கிளம்பக் கூடாது. இந்த காலங்களில் ஜாதகம் பார்க்கும் இடத்திற்கும் செல்லக்கூடாது. *கரிநாள், சூரிய அஸ்தமன நேரம், அஷ்டமி, நவமி, பிரதமை, கிருத்திகை, … Read more

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

காலை கண்விழித்ததும் முதலில் இந்த பொருளை பாருங்கள்..!! சந்திராஷ்டம நாளும் சந்தோஷமான நாளாக மாறும்..!!

பொதுவாக காலை நேரங்களில் நமது உடலில் பஞ்சபூதங்களில் ஒன்றான நெருப்பு வெளிப்படும். நமது உடலில் உள்ள நெருப்பை குறிக்கக் கூடியது நம்முடைய கண்கள் தான். காலை கண் விழித்ததும் முதலில் நாம் எந்த ஒரு பொருளை பார்க்கின்றோமோ, அந்த பொருளினுடைய கிரக வடிவ குணங்களை தான் அந்த நாள் முழுவதும் நாம் அனுபவித்து ஆக வேண்டும் என்பது நியதி. இதனை நமது முன்னோர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களாக நமக்கு கொடுத்து சென்றிருக்கிறார்கள். ஆகையால் காலையில் நாம் கண்விழித்ததும் முதலில் … Read more

நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன் தொல்லை மற்றும் கண் திருஷ்டி நீங்க..!! உடனே மாற்றம் கிடைக்கும்..!!

நீண்ட நாட்களாக இருந்த தீராத கடன் தொல்லை மற்றும் கண் திருஷ்டி நீங்க..!! உடனே மாற்றம் கிடைக்கும்..!!

கடன் மற்றும் கண் திருஷ்டி ஆகிய இரண்டும் தான் நிறைய குடும்பங்களை இன்று ஆட்டிப்படைக்க கூடிய ஒரு விஷயமாக இருக்கிறது. இந்த இரண்டு பிரச்சனைகளையும் நீக்க வேண்டும் என்பதற்காக மக்கள் நிறைய இடங்களில் ஜாதகம் பார்ப்பதும், பல்வேறு கோவில்களுக்கு ஏறி இறங்குவதும் போன்ற செயல்களை செய்து வருகின்றனர். சிறியதாக கடை வைத்து தரமான பொருட்களை கொடுத்தாலும் கூட, அதனை பிடிக்காத பெரிய கடைக்காரர்கள் ஏதேனும் ஒரு செய்வினையை செய்து விடுகின்றனர். இவ்வாறு சிறிய பிரச்சனைகள் முதல் பெரிய … Read more

நீங்கள் பிறந்த மாதத்திற்கு உரிய தெய்வங்கள்..!! உங்களுடைய குணங்கள்..!!

நீங்கள் பிறந்த மாதத்திற்கு உரிய தெய்வங்கள்..!! உங்களுடைய குணங்கள்..!!

1. ஜனவரி மாதம்: ஜனவரி மாதம் என்பது விநாயகரின் அம்சம் பொருந்திய மாதம் ஆகும். எனவே இந்த மாதத்தில் பிறந்தவர்களுக்கு புத்தி கூர்மை என்பது அதிகமாக இருக்கும். தலைமை குணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் புதியவற்றை உருவாக்கக்கூடிய திறன் கொண்டவர்கள். எடுத்த காரியங்களை எப்படியாவது நடத்தி காட்டி விடுவார்கள். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மிகவும் சுதந்திரமாகவும், அதே சமயம் மற்றவர்களையும் சுதந்திரமாக வைத்திருப்பார்கள். பாரம்பரிய வாழ்வில் நாட்டம் கொண்டவர்களாக இருப்பார்கள். 2. பிப்ரவரி மாதம்: பிப்ரவரி மாதம் … Read more

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

மஞ்சள், குங்குமம் போன்ற மங்களப் பொருட்கள் கை தவறினால் ஆபத்தா..?? அதற்கு என்ன அர்த்தம்..??

வீட்டில் நாம் பயன்படுத்தக் கூடிய பொருட்களுள் சில பொருட்கள் மங்களகரமான பொருட்களாக இருக்கலாம், சில பொருட்கள் தெய்வீக அம்சம் கொண்ட பொருட்களாக இருக்கலாம். மஞ்சள், குங்குமம், விபூதி இது போன்ற பொருட்களை மங்களகரமான பொருட்கள் என்று கூறுவோம். அரிசி, சர்க்கரை, பால், உப்பு, எண்ணைய் இது போன்ற பொருட்களை தெய்வீக அம்சம் கொண்ட பொருட்கள் என்று கூறுவோம். எனவே இது போன்ற பொருட்களை நாம் பயன்படுத்தும் பொழுது மிகவும் கவனமாகவும், பொறுமையாகவும் கையாள வேண்டும் என்று நமது … Read more