பள்ளிபருவ காதல்… நிர்வாண படம் எடுத்து மிரட்டிய வாலிபர்.. சொந்த வீட்டிலேயே திருடிய 12 வயது சிறுமி..!

நிர்வாணபடம் எடுத்து மிரட்டியதால் சொந்த வீட்டிலேயே சிறுமி திருடிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் தொழிலதிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவரது 12 வயது மகள் அங்குள்ள பள்ளியில் படித்து வந்தார். கடந்த 2019ம் ஆண்டு அவரது பள்ளியில் அமான் என்பவரை சந்தித்தார். பின்னர், இருவரும் நெருக்கமாக பேசி வந்துள்ளனர்.சில நாட்களுக்கு பின் அவரை ஒரு அறைக்கு அழைத்து சென்று நிர்வாணமாக படங்கள் எடுத்துள்ளார். அதன்பின்னர், அந்த படங்களை வைத்து அவர் சிறுமியை மிரட்டியதாக … Read more

மாண்டஸ் புயல் காரணமாக இந்த மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை..!

மாண்டஸ் புயல் காரணமாக பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. கடந்த 5ம் தேதி வங்க கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவானது. பின்னர் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியது வலுப்பெற்று புயலாக மாறும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.இந்த புயலுக்கு மாண்டஸ் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு வடமேற்கில் நகர்ந்து தமிழகம் மற்றும் புதுவையை ஒட்டியுள்ள தெற்கு ஆந்திர கடலோர பகுதியை வந்தடையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இந்நிலையில், சென்னை, … Read more

பெற்ற குழந்தை என பாராமல் ஒன்ரறை வயது குழந்தைக்கு பாலியல் தொல்லை.. சைக்கோ தந்தை கைது..!

ஒன்ரறை வயது மகளை பாலியல் வன்கொடுமை செய்த கொடூர தந்தையை காவல்துறையினர் கைது செய்தனர். நாட்டில் பெண்களுக்கு எதிராக பல பாலியல் குற்றங்கள் தினம்தோறும் நடந்து வருகிறது. குழந்தைகள் பெரியவர்கள் என வயது வித்யாசமின்றி பாலியல் தொல்லைகள் கொடுத்து வருகிறனர். அதிலும் வீட்டில் உள்ளவர்களாலேயே இந்த கொடுமை நடப்பது கொடுமையின் உச்சம். அப்படி ஒரு சம்பவம் திருச்சியில் அரங்கேறியுள்ளது. திருச்சி மாவட்டத்தை சேர்ந்த ஒரு கிராமத்தி ராமராஜ் என்பவர் வசித்து வந்தார். கூலி தொழிலாளியான இவர் கஞ்சா … Read more

மருத்துவகல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்த காதலன்..ஆந்திராவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்..!

Dead

மருத்துவ கல்லூரி மாணவியை கழுத்தை அறுத்து கொலை செய்த காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். ஆந்திர மாநிலம், கிருஷ்ணா மாவட்டம் கிருஷ்ணாபுரம் பகுதியை சேர்ந்தவர் தபஸ்வி. இவர் விஜயவாடாவில் உள்ள மருத்துவ கல்லூரியில் பல் மருத்துவம் பயின்று வருகிறார். தபஸ்வியின் பெற்றோர் மும்பையில் வசித்து வருவதால் அவர் விஜய்வாடாவில் உள்ள உறவினர் வீட்டில் வசித்து வந்தார். இவருக்கும் என்ஜினீயர் ஞானேஸ்வர் என்பவருக்கும் சமூகவலைதளம் மூலம், பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் காதலாக மாறவே இருவரும் … Read more

கள்ளகாதலுக்கு இடைஞ்சலாக இருந்த கணவன்.. உணவில் ஸ்லோ பாய்சன் வைத்து கொலை செய்த மனைவி..!

கணவனுக்கு ஸ்லோ பாய்சன் கொடுத்து மனைவி கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம், மும்பையை சேர்ந்தவர் கமல்காந்த். இவருக்கும் கவிதா என்பவருக்கும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு குழந்தை ஒன்றும் உள்ளது. இந்நிலையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்படும் என கூறப்படுகிறது. இதனால், இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்த நிலையில், குழந்தைக்காக மறுபடியும் ஒரே வீட்டில் வாழ ஆரம்பித்துள்ளனர். அப்போது, கவிதாவிற்கும் கமல்காந்தின் நண்பர் ஹிடேஷ்க்கும் காதல் மலர்ந்துள்ளது. … Read more

பட்டபகலில் வீட்டில் இருந்த பெண் கூட்டு பாலியல் வன்கொடுமை.. மும்பையில் நடந்த கொடூரம்..!

பெண்ணின் வீட்டிற்கு நுழைந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிரா மாநிலம், மும்பை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவர் தனது வீட்டில் இருந்து வந்துள்ளார். அந்த பெண் வீட்டில் தனியாக இருந்த போது மூன்று பேர் கொண்ட கும்பல் அந்த இளம்பெண்ணின் வீட்டிற்கு நுழைந்தனர். அந்த பெண்ணை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். அதனை தொடர்ந்து அந்த பெண்ணை கூர்மையான ஆயுதங்களால் கைகள், கழுத்து, மார்பு பகுதியில் தாக்கி சிகிரெட்டால் சூடு … Read more

பணிவு வேண்டாம், துணிவு போதும்..ஜெ நினைவு தினத்தில் தெலுங்கானா ஆளுநர் பதிவு..!

மறைந்த முன்னாள் முதல்வர் நினைவு தினத்தையோட்டி தெலுங்கானா கவர்னர் அஞ்சலி செலுத்தினார். கடந்த 2016ம் ஆண்டு உடல்நலகுறைவால் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் சிகிச்சை அளித்தும் சிகிச்சை பலனின்றி அவர் காலமானார். இந்நிலையில், அவரது 6ம் ஆண்டு நினைவு நாள் இன்ரு அனுசரிக்கப்படுவதால் அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. இந்நிலையில், ஜெ நினைவு நாளில் அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை தனது டிவிட்டர் … Read more

பேருந்து நிலையத்தில் நின்றவர்கள் மீது மோதிய லாரி.. 6 பேர் சம்பவ இடத்திலேயே பலி..!

பேருந்திற்காக காத்திருந்தவர்கள் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானதில் 6 பேர் உயிரிழந்தனர். மத்தியபிரதேசத்தின் ரத்லம் மாவட்டம் சத்ருண்டா கிராமத்தில் பேருந்துக்காக மக்கள் காத்திருந்தனர். அப்போது அந்த பகுதியில் அதிவேகமாக லாரி ஒன்று வந்தது.தீடிரென கட்டுபாட்டை இழந்த அந்த லாரி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்தவர்கள் மோத சென்றது. அங்கிருந்தவர்கள் தப்பி செல்ல முயன்ற போது சுமார் 20 பேர் மீது லாரி மோதியது.இதில், பேருந்து நிலையத்தில் இருந்தவர்கள் தூக்கி வீசப்பட்ட நிலையில் சிலர் லாரி சக்கரத்தில் சிக்கி … Read more

போக்சோ பதியனுமா? காவல்துறையினருக்கு அதிரடி உத்தரவு அளித்த டிஜிபி..!

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு போக்சோ வழக்கு பதிவு செய்யப்படுகிறது.கடந்த 2012ம் ஆண்டு இயற்றப்ட்ட இந்த சட்டத்தின் படி குற்றவாளிகளுக்கு குறைந்தபட்சமாக 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் அதிகபட்சமாக ஆயுள் தண்டனையும் வழங்கப்படும். இந்நிலையில், போக்சோ வழக்கு குறித்து அனைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் மற்றும் மாநகர காவல் ஆணையர்களுக்கு டிஜிபி சைலேந்திரபாபு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உயர் நீதிமன்றத்தின் சிறுவர் நீதிக்குழு மற்றும் போக்சோ குழு போக்சோ சட்டத்தினை ஆய்வு செய்து போக்சோ … Read more

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான கோல்.. மரோடானாவின் சாதனையை முறியடித்தார் மெஸ்ஸி..!

கால்பந்து ரசிகர்களின் திருவிழாவாக இருப்பது உலகக்கோப்பை கால்பந்து போட்டி. உலகமெங்கும் உள்ள கால்பந்து ரசிகர்கள் தங்களுக்கு விருப்பமான அணி உலகக்கோப்பையை வெல்ல வேண்டும் என விரும்புவர். 1930 முதல் நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்த உலகக்கோப்பை போட்டிகள் நடைபெறுகின்றன. உலகக்கோப்பை போட்டில் சில சுவராசிய சம்பவங்களும் சாதனைகளும் அவ்வபோது நடைபெறும். கால்பந்து ஜாம்பவான் என அழைக்கப்படும் மரடோனா 1986-ம் ஆண்டு அர்ஜெண்டினா அணிக்காக உலக கோப்பை போட்டியில் 21 ஆட்டத்தில் 8 கோல்கள் அடித்தார். அந்த … Read more