நீங்கள் புதன்கிழமையில் பிறந்தவரா!!உங்கள் வாழ்க்கை ரகசியம் இதுதான்!!

Are you born on a wednesday!!This is your life secret!!

புதன்கிழமையில் பிறந்தவர்களின் முகம் ஒரு கலையுடன் காணப்படும். இவர்களுக்கு இயல்பிலேயே நலினம் கொஞ்சம் அதிகமாக காணப்படும். எனவே அதிக வெட்கம் படுபவர்களாக புதன்கிழமையில் பிறந்தவர்கள் இருப்பார்கள். அதேபோன்று நகைச்சுவை உணர்வும் இவர்களிடம் அதிகம் காணப்படும். படிப்பின் வாயிலாக பெறக்கூடிய அறிவை விட, அனுபவத்தின் வாயிலாக பெறக்கூடிய அறிவை தான் மிகவும் நம்புபவர்களாக இருப்பார்கள். அறிவுக்கு மட்டுமே அடிபணிய கூடியவர்களாகவும் இவர்கள் இருப்பார்கள். தாய் வழி உறவுகளின் மீது அதிகம் பாசம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆடம்பர வாழ்க்கையை இவர்கள் … Read more

சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கலாமா!!சித்திரை மாதத்தில் பிறந்தவர்கள் கண்டிப்பாக இதனை தெரிந்து கொள்ளுங்கள்!!

Can a child be born in the month of Chitra!! People born in the month of Chitra must know this!!

பொதுவாகவே நமது நாட்டில் ஒரு குழந்தை இந்த மாதத்தில் பிறந்தால் இந்த குணத்தில் தான் இருக்கும், இவ்வாறு தான் அவர்களின் வாழ்க்கை முறை அமையும் என்பதை கணக்கிடுவது போன்ற வழிமுறை உள்ளது. அதேபோன்று இந்த சித்திரை மாதத்தில் ஆண் குழந்தையோ அல்லது பெண் குழந்தையோ பிறந்தாலே ஒரு வித பயம் பெற்றோர்களிடம் இருக்கும். ஏனென்றால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்கக் கூடாது என்ற ஒரு செய்தியை அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். உண்மையிலேயே சித்திரை மாதத்தில் குழந்தை பிறக்க … Read more

செய்வினை வைத்தது யார் என்று எப்படி தெரியும்!! அதனை கண்டுபிடிக்க முடியுமா!!

ஒருவர் அவரது வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டு உழைத்து ஒரு படி மேலே உயரும் பொழுதே எதிரிகள் உருவாகி விடுகின்றனர். அதாவது தன்னைவிட யாரும் சற்று உயர்ந்து விடக்கூடாது என எண்ணுபவர்கள் இந்த உலகில் அதிகம். அந்த எதிரிகள் அவர்களின் முன்னேற்றத்தை தடுப்பதற்கு என செய்வினை, பில்லி, சூனியம் போன்றவற்றை செய்து வைத்து விடுகின்றனர். இவ்வாறு செய்வது எல்லாம் உண்மையா? அவ்வாறு நமக்கு செய்து விட்டால் அதனை கண்டுபிடிக்க முடியுமா? என்பது குறித்து தான் தற்போது காண்போம். தெய்வத்தின் … Read more

புத்தர் சிலை உங்கள் வீட்டில் இருக்கிறதா!!அப்பொழுது இந்த இடத்தில் வைத்துப் பாருங்கள் நிச்சயம் பலன் கிடைக்கும்!!

Do you have a Buddha statue in your house!! Then try to keep it in this place and you will get results for sure!!

நமது வீடுகளில் பணத்தட்டுப்பாடு குறைந்து பணவரவு அதிகரிக்க வேண்டும் என்பதற்காக புத்தர் சிலையை வாங்கி வைத்திருப்போம். ஒரு சிலர் இதனை குபேரர் சிலை என்றும் கூறுவர். இந்த புத்தர் சிலையினை சிரிக்க கூடியது போன்றுதான் பெரும்பாலும் அனைவரும் வாங்கி வைத்திருப்போம். இதனை பூஜை அறையில் வைத்து வழிபாடு செய்யக்கூடாது. நீங்கள் பூஜை அறையில் வைத்திருந்தால் அதனை கண்டிப்பாக எடுத்து வீட்டின் ஹாலில் அல்லது சமையலறையில் வைத்து விட வேண்டும். இந்த சிலையினை வீடுகளில் மட்டுமல்லாமல் அலுவலகங்கள், தொழில் … Read more

உங்கள் குடும்பத்தில் யாருக்கேனும் கேன்சர் இருக்கா!!அப்போ உங்களுக்கும் கேன்சர் வரும் என்ற பயம் இருக்கிறதா!!

Does anyone in your family have cancer!! Then are you afraid of getting cancer too!!

உங்கள் குடும்பத்தில் உள்ள யாருக்கேனும் கேன்சர் இருக்கிறது என்றால் மற்றவருக்கும் அது வருமா என்று சந்தேகம் பலருக்கும் உண்டு. இந்த சந்தேகம் மட்டுமல்லாமல் அந்த குடும்பத்தில் மற்றவருக்கும் கேன்சர் வரப் போவதை எப்படி கண்டுபிடிப்பது? ஒருவேளை கேன்சர் வரப்போகும் நிலை இருந்தால் அதனை எவ்வாறு தடுப்பது? கேன்சரால் பாதிக்கப்பட்ட குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளலாமா? கேன்சர் வந்த ஒருவர் உடல்நிலை சரியான பின்பு திருமணம் செய்து கொள்ளலாமா? அவ்வாறு திருமணம் செய்யவில்லை என்றால் எப்பொழுது திருமணம் செய்து … Read more

விலைமதிப்பற்ற முருங்கை பிசின்!!இதன் நன்மைகளை தெரிந்து கொண்டால் கண்டிப்பாக இதனை விட மாட்டீர்கள்!!

Precious Moringa Resin!! Once you know its benefits you will definitely not miss it!!

முருங்கை மரத்தில் உள்ள அனைத்து பாகங்களும் மக்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் நன்மையை தரக்கூடியதாக இருக்கிறது. முருங்கை மரத்தில் உள்ள முருங்கைக்கீரை, முருங்கைக்காய், முருங்கைப்பூ ஆகிய அனைத்துமே மிகவும் சத்துக்கள் நிறைந்த ஒன்று என்பதை நாம் அனைவரும் அறிவோம். இத்தகைய நன்மைகளை தரக்கூடிய இந்த மரத்தினை அதிசய மரம் என்றும் கூறுவர். ஆனால் இந்த மரத்தில் உள்ள பல நன்மைகளை தரக்கூடிய முருங்கை பிசினை பற்றி நாம் அறிந்திருக்க மாட்டோம். அதனைப் பற்றி தற்போது காண்போம். இந்த முருங்கை … Read more

இடுப்பு வலி உங்களை பாடாய் படுத்துகிறதா!!ஜவ்வு தேய்மானம் இருக்கிறதா..? இது ஒன்னு போதும் இடுப்பு வலி இனி இருக்காது!!

Is hip pain driving you down!! Is there joint wear and tear..? This is enough for no more hip pain!!

இடுப்பு வலி என்பது ஆண்களையும், பெண்களையும் இன்று பாடாய்ப் படுத்தி வருகிறது. பெண்கள் வீட்டில் சிறிது கடினமான வேலைகளை செய்து விட்டாலே இடுப்பு வலி ஆரம்பித்து விடுகிறது. குனிந்தால் நிமிர முடியவில்லை என்ற பிரச்சனையும் ஏற்பட்டு விடுகிறது. ஆண்களுக்கும் அதிகமான நேரம் வாகனங்களை ஓட்டும் பொழுது இடுப்பு வலி ஏற்படுகிறது. அன்றைய காலங்களில் 80 அல்லது 90 வயது ஆனாலும் கூட எந்த வலியும் இல்லாமல் மிகவும் சுறுசுறுப்பாக இயங்கி வந்தனர். ஆனால் இந்த காலகட்டத்தில் இளம் … Read more

கருத்தடைக்காக காப்பர் T பயன்படுத்துகிறீர்களா!!அதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் பக்க விளைவுகள்!!

Are you using copper T for birth control!!its benefits and side effects!!

திருமணம் ஆகி முதல் குழந்தை பிறந்த பிறகு அடுத்த குழந்தைக்கான இடைவெளி 3 அல்லது 4 வருடம் விட வேண்டும் என்பதற்காக மருத்துவரின் அறிவுரையாக இந்த காப்பர் டி பெண்களுக்கு போடப்படுகிறது. ஒரு குழந்தை பிறந்த அடுத்த வருடத்திலே இன்னொரு குழந்தை வேண்டும் என்பவர்களும் உள்ளனர். அதேசமயம் ஒரு குழந்தை பிறந்தவுடன் அடுத்த குழந்தை ஐந்து வருடங்களுக்குப் பிறகுதான் எங்களுக்கு வேண்டும் என்று கூறுபவர்களும் இருக்கின்றனர். இவ்வாறு கூறுபவர்களுக்கு மருத்துவரின் அறிவுரையின்படி இந்த காப்பர் டி போடப்படுகிறது. … Read more

பழைய சோற்றில் உள்ள அறிவியல் பூர்வமான உண்மைகள்!! இதனை தெரிந்து கொண்டால் கண்டிப்பாக தினமும் எடுத்துக் கொள்வீர்கள்!!

Scientific facts in old rice!! If you know this you will definitely take it daily!!

இன்றைய காலத்தில் காலையில் எழுந்தவுடன் இட்லி, பொங்கல், வடை என விதவிதமாக சாப்பிட்டு வருகிறோம். இன்னும் சிலர் அதாவது 2k கிட்ஸ்கள் பீட்சா, பர்கர் என சாப்பிட்டு வருகின்றனர். ஆனால், நம் முன்னோர்கள் அன்றாடம் விரும்பி உண்ட, உடல் நலத்தைப் பாதுகாத்த உணவு பழைய சோறு. உலகிலேயே மிக ஆரோக்கியமான ப்ரோபயோடிக் காலை உணவு என்று அமெரிக்கன் நியூட்ரிசன் அசோசியேஷனால் அங்கீகரிக்கப்பட்ட பெருமையைக் கொண்டது பழைய சோறு. தமிழர்கள் காலங்காலமாக உண்டு வரும் நீர் ஆகாரமான பழைய … Read more

இறந்தவர்கள் படங்களை வீட்டில் மாட்டி வைக்கலாமா!!பித்ரு தோஷம் எதனால் ஏற்படுகிறது!!

Can we hang pictures of the dead in the house!! What causes Pitru Dosham!!

நமது ஜாதகத்தினை ஜோதிடரிடம் கொடுத்து பார்க்கும் பொழுது ஒரு சிலருக்கு பித்ரு தோஷம் உள்ளது என்று கூறுவார்கள். பித்ரு தோஷம் என்பது நமது குடும்பத்தில் உள்ள யாரேனும் ஒருவர் இறந்திருந்தால் அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படும். அது சிறியவர்களாக இருந்தாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி அவர்களால் நமக்கு தோஷம் ஏற்படுவதே பித்ரு தோஷம். இந்த தோஷம் ஏன் ஏற்படுகிறது? இறந்தவர்களின் படத்தை நமது வீடுகளில் மாட்டி வைக்கலாமா? என்பது குறித்த விளக்கத்தினை காண்போம். பித்ரு தோஷம் … Read more