திருமணத்தில் தடைகள் ஏற்பட்டு கொண்டே இருக்கிறதா!! இதனை மட்டும் செய்யுங்கள் ஐந்து வாரத்தில் கெட்டிமேள சத்தம் கேட்கும்!!

Are there obstacles in marriage!! Just do this and in five weeks you will hear the sound of drums!!

நான் செய்யாத பரிகாரமும் இல்லை செல்லாத கோவிலுமில்லை ஆனால் எனக்கு திருமணம் மட்டும் நடக்கவில்லை என கவலை கொள்பவர்களா நீங்கள்..? அப்பொழுது நீங்கள் ஒரு பரிகாரத்தினை செய்வதன் மூலம் ஐந்தே வாரத்தில் உங்கள் வீட்டில் கெட்டிமேல சத்தம் கேட்கக்கூடிய ஒரு அரிய வாய்ப்பினை அந்த பரிகாரம் ஏற்படுத்திக் கொடுக்கும். திருமணம் ஆகாத ஆண்கள் மற்றும் பெண்கள் அனைவருமே இந்த பரிகாரத்தினை செய்யலாம். ஒரு சிலருக்கு ஜாதகத்தின் தோஷம் காரணமாகவும், ஏழ்மையின் காரணமாகவும், ஒரு சிலருக்கு என்ன காரணம் … Read more

உங்கள் வீட்டில் வாழைமரம் மற்றும் மருதாணி செடிகளை வளர்த்து வருகிறீர்களா!! அப்பொழுது இந்த பதிவினை கண்டிப்பாக பாருங்கள்!!

Are you growing banana and henna plants in your home!! Then definitely watch this post!!

வாழையடி வாழையாக வாழ வேண்டும் என்று பெரியோர்கள் வாழை மரத்தின் ஓடு ஒப்பிட்டு நம்மை ஆசீர்வாதம் செய்வார்கள். அவ்வளவு சிறப்பும், பெருமையும் வாய்ந்த இந்த வாழை மரத்தினை அனைவரது வீடுகளிலும் வைத்திருப்போம். இந்த வாழை மரத்தினுடன் மருதாணி செடியையும் சேர்த்து வளர்த்தால் நமக்கு ஐஸ்வரியமும், லட்சுமி கடாட்சமும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. மருதாணி செடி என்ற பெயரினை கேட்டாலே நாம் அதனை பறித்து நமது கையில் வைத்துக்கொள்ள தான் பார்ப்போம். ஆனால் அதன் ஒவ்வொரு பாகங்களும் நமக்கு … Read more

நாய் மற்றும் பிற ஜீவன்களுக்கு உணவு அளிக்கும் முறை மற்றும் அதனால் ஏற்படக்கூடிய நன்மைகள்!!

How to feed dogs and other animals and its benefits!!

நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்களுக்கு புண்ணியம் தேடுகின்ற வழி தானம் தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். குறிப்பாக வாயில்லா ஜீவன்களான பசு மாடு, நாய், காகம் போன்றவைகளுக்கு உணவளிப்பது புண்ணியத்தை தேடி தரும். ஆனால் இந்த ஜீவன்களுக்கு உணவளிக்கும் பொழுது நாம் முறையாகத்தான் கொடுக்கிறோமா என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப உணவளிப்பதன் மூலம் நாம் செய்த பாவம் மற்றும் நமது முன்னோர்கள் செய்த பாவம் அனைத்தும் நீங்கும். சில வீடுகளில் நாய்களைச் செல்லப் … Read more

நாம் வாங்கக்கூடிய பழங்களில் செய்யக்கூடிய பித்தலாட்டங்கள்!! இது பழமா..இல்ல விஷமா!!

Tricks we can do with fruits we can buy!! Is it fruit..or poison!!

நாம் நமது உடலுக்கு தேவையான சத்துக்களை பெற வேண்டும் என்பதற்காக பல விதமான பழங்களை நாம் வாங்கி வருகிறோம். அந்த பழங்களை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்போம். ஆனால் அத்தகைய பழங்களில் கலப்படம் செய்து வருகின்றனர். அதாவது பல கெமிக்கல்களை பயன்படுத்தி அந்த பழத்தின் தன்மையையே மாற்றி விடுகின்றனர். இதனை அறியாமல் நாம் உண்பதால் பலவிதமான பிரச்சனைகள் நமது உடல் நிலையில் ஏற்படுத்துகிறது. இயற்கையாக விளைந்த பழங்கள் எவை? செயற்கையாக மாற்றப்பட்ட பழங்கள் … Read more

அரிசி படியை இன்றும் பயன்படுத்தி வருபவர்களா நீங்கள்!!ஐஸ்வர்யம் மற்றும் குபேர யோகத்தை தரும்!!

Are you still using rice padi today!!It gives wealth and Kubera yoga!!

அந்த காலங்களில் நமது முன்னோர்கள் அரிசி, நெல், கம்பு போன்ற அனைத்து தானிய வகைகளையும் அளப்பதற்கு படியையே பயன்படுத்தினர். ஆனால் தற்போது எதையாவது ஒன்று அளக்க வேண்டும் என்றால் அதற்காக பிளாஸ்டிக் கப் மற்றும் அளப்பதற்கு எனவே அளவு கப் என நிறைய வந்து விட்டது. அந்த காலங்களில் அவர்களின் தகுதிக்கு ஏற்ப படிகளை வாங்கி வைப்பர். அதாவது தங்க படி, வெள்ளி படி, பித்தளை படி என பல விதங்களில் வாங்கி வைத்துக் கொள்வர். நமது … Read more

வீடு கட்டிய பிறகு அதனை எவ்வாறு பராமரித்துக் கொள்வது என்பதை தெரிந்து கொள்ளுங்கள்!!

Know how to maintain a house after construction!!

தனக்கென ஒரு சொந்த வீட்டினை கட்டிக்கொள்ள வேண்டும் என்பது இன்று பலருடைய கனவாக இருக்கிறது. அவ்வாறு தனது கனவினை நிறைவேற்றிக் கொள்ள ஓடி ஓடி உழைத்து சேர்த்த பணத்தில் ஒரு நல்ல வீட்டினை கட்டுவோம். அவ்வாறு வீட்டினை கட்டும் பொழுது செய்யக்கூடிய சிறிய சிறிய தவறுகளின் மூலம் நமது வீடு பிற்காலத்தில் பாதிப்புக்கு உள்ளாகலாம். எனவே ஒரு புதிய வீட்டினை கட்டுகிறோம் என்றால் எவ்வாறு கட்ட வேண்டும்? பிற்காலத்தில் வீடுகளில் ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் அதனை எவ்வாறு … Read more

நமது வீட்டு பிரிட்ஜில் எந்தெந்த பொருட்களை வைக்கக்கூடாது!!உணவு பாதுகாப்புத் துறையினரின் விளக்கம்!!

What items should not be kept in our home bridge!!Explanation of food safety department!!

நமது வீட்டிலும் சரி ஹோட்டல்களிலும் சரி ஒரு வாரத்திற்கு தேவையான காய்கறிகளை வாங்கி ஃப்ரிட்ஜில் தான் வைத்துக் கொள்வோம். ஃபிரிட்ஜ் ஆனது என்னதான் நமது உணவுப் பொருட்களையும், காய்கறிகளையும் கெட்டுப் போகாமல் பிரஷ்ஷாக வைத்துக் கொண்டாலும் அதனால் பல தீமைகள் ஏற்படவும் செய்யும். அதே சமயம் ஒரு சில காய்கறிகள் மற்றும் உணவு வகைகளை பிரிட்ஜ்ஜின் உள் வைக்க கூடாது என்ற விதிமுறைகளும் உள்ளது. அதனை இன்று பலரும் அறியாமல் இருக்கிறோம். அதற்கான விழிப்புணர்வு மக்களுக்கு அதிகம் … Read more

வீட்டில் செருப்பை தப்பி தவறி கூட இந்த திசையில் வைக்காதீர்கள்!!

Don't keep slippers at home in this direction even if you can't escape!!

நாம் ஒரு வீட்டினை கட்டும் பொழுது பல வாஸ்துகளை பார்த்து கட்டுவோம். ஆனால் செருப்பினை மட்டும் எங்கு வாஸ்து படி விட வேண்டும் என்பதை பலரும் அறியாமல் இருப்பர். செருப்பு தானே அதனை வீட்டிற்கு வெளியில் எங்கு வேணாலும் விடலாம் என்று கண்ட இடங்களில் விடுவது குடும்பத்தில் பல பிரச்சனைகளையும், நிதி பற்றாக்குறையையும் ஏற்படுத்தும். எனவே வாஸ்து படி செருப்பினை விடுவதற்கு ஏற்ற இடம் எது என்பதை தெரிந்து கொண்டு விட வேண்டும். நாம் செருப்பினை போட்டுக்கொண்டு … Read more

நல்ல காரியத்திற்கு செல்லும் பொழுது ஏற்படக்கூடிய நல்ல சகுனங்கள் எவை எவை என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Find out what are the good omens that can happen when going for a good cause!!

நாம் வெளியில் செல்லும் பொழுது சில சகுனங்கள் நல்லவையாகவும், சில சகுனங்கள் கெட்டவையாகவும் இருக்கும் என சாஸ்திரங்கள் கூறுகிறது. அதாவது நாம் வெளியில் ஒரு முக்கியமான காரியமாக செல்கிறோம் என்றால் சில சகுனங்கள் நல்லதாக இருந்தால் நாம் செல்லக்கூடிய காரியம் வெற்றி அடையும் எனவும், அதே சமயம் சில சகுனங்கள் கெட்ட சகுனங்களாகவும் இருக்கும் அந்த சகுனங்கள் ஏற்பட்டால் நாம் எந்த காரியத்திற்காக செல்கிறோமோ அந்த காரியம் நல்லபடியாக நடந்து முடியாது எனவும் கூறப்படுகிறது. எனவே நல்ல … Read more

துளசி செடியை வைத்து வழிபாடு செய்பவர்களா நீங்கள்!!எந்த திசையில் வைத்தால் பலன் கிடைக்கும்!!

Are you people who worship with Tulsi plant!! Whichever direction you put it will get results!!

துளசி செடியினை வழிபாடு செய்வது என்பது இந்து சமயங்களில் மிகவும் முக்கியமான வழிபாடாக கருதப்படுகிறது. துளசி செடி என்பது மகாலட்சுமி மற்றும் மகாவிஷ்ணுவின் அம்சமாகவும் விளங்குகிறது. துளசிச் செடியினை வீட்டில் வைத்து வழிபாடு செய்பவர்கள் ஒரு குறிப்பிட்ட திசையில் வைத்து தான் வழிபாடு செய்ய வேண்டும். ஏனென்றால் அந்த திசை தான் துளசி செடிக்கு உகந்த திசையாகவும், தேவையான சக்திகளையும் கொடுக்கும். துளசி செடி என்பது வாஸ்து சாஸ்திரத்திற்கும், உடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒன்று. … Read more