மிகவும் கனமான அல்லது இரண்டு தலையணைகளை வைத்து தூங்குபவர்களா நீங்கள்!! அப்போ கவனமாக இருப்பது நல்லது!!

Are you a sleeper with a very heavy pillow or two!! So be careful!!

நாம் தூங்குவதற்கு கட்டில் வேண்டும் என கேட்கிறோமோ இல்லையோ தலையணை கண்டிப்பாக வேண்டும் என கேட்டு வாங்கி தூங்குவோம். அதிலும் ஒரு சிலர் இரண்டு தலையணைகளை வைத்து தூங்குவார்கள். ஒரு சில வீடுகளில் மிகவும் கனமான மற்றும் தடிமனான தலையணைகளை வைத்திருப்பார்கள். இவ்வாறு தலையணைகளில் படுப்பது நல்லதா? இதனால் நமது உடல் நலத்திற்கு தீங்கு வருமா? என்பது குறித்து காண்போம். பொதுவாக நாம் தூங்கும் பொழுது எந்த முறையில் படிக்கிறோம் என்பது மிகவும் முக்கியம். ஒரு சிலர் … Read more

நமது வீட்டின் நிலை வாசலில் இதை மட்டும் வைக்கக்கூடாது!! சகல காரியங்களும் வெற்றி பெற நிலை வாசலில் இதனை செய்யுங்கள்!!

We should not just put this on the door of our house!! Do this at the threshold of success in all things!!

நமது வீடானது லட்சுமி கடாட்சமாக இருக்கவும், பணமும் புகழும் நம்மிடம் நிலைத்து இருக்கவும் வேண்டும் எனில் நமது வீட்டின் நிலை வாசல் தான் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. ஒரு சிலர் வாடகை வீடுகளில் வசிக்கும் பொழுது கூட நல்ல நிம்மதியுடனும், பணம் வரவுகளுடனும் இருந்திருப்பர். ஆனால் அவர்கள் தனக்கென ஒரு சொந்த வீட்டினை கட்டி வாழும் பொழுது அந்த நிம்மதியும், சந்தோஷமும் இருக்காது. அதற்கான காரணம் அவர்களது வீட்டின் நிலை வாசல் தான். நாம் வசிக்கக்கூடிய … Read more

புதிய வீடு கட்டும் பொழுது எந்தவித தடைகளும் ஏற்படாமல் இருக்க..ஆன்மீக வழிபாடுகள்!!

To avoid any obstacles while building a new house..Spiritual worship!!

ஒரு மனிதனின் வாழ்க்கைக்கு அடிப்படை தேவைகள் என இருப்பது உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க இருப்பிடம் ஆகியவை தான். அதேபோன்று எலி வலையானாலும் தனி வலை வேண்டும் என்பது போல ஒரு சிறிய வீடாக இருந்தாலும் தனது சொந்த வீடாக இருக்க வேண்டும். இவ்வாறு நம் சொந்த வீடுகளில் வாழும்பொழுது ஒரு தனி மரியாதையும் மதிப்பும் உண்டாகும். அவ்வாறு ஒருவர் கஷ்டப்பட்டு ஒரு சொந்த வீடு கட்ட முயன்ற போது அதில் ஏகப்பட்ட தடங்கல்கள் ஏற்படும். … Read more

வெள்ளிக்கிழமை அன்று கல் உப்பு வாங்குவதாலும், வழிபாடு செய்வதாலும் ஏற்படும் நன்மைகளைப் பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Know the benefits of buying rock salt and worshiping on Friday!!

உப்பில்லாத பண்டம் குப்பைக்கு சமம்’ என்ற பழமொழியின் மூலம் நாம் சாப்பிடும் உணவில் சேர்க்கப்படும் உப்பு எவ்வளவு முக்கியத்துவம் என்பதை தெரிந்து கொள்ளலாம். செல்வங்களுக்கு அதிபதியான லட்சுமி பாற்கடலில் தோன்றியவள். லட்சுமி தோன்றிய அந்த கடலில் தான் உப்பும் நமக்கு கிடைக்கிறது. எனவே தான் உப்பில் லட்சுமி வாசம் செய்கிறாள். வெள்ளிக்கிழமைகளில் உப்பு வாங்குவது மிகுந்த சிறப்பை தரும். இதன் அடிப்படையில் தான் கடலில் கிடைக்கும் உப்பை லட்சுமியின் அம்சமாக போற்றப்படுகிறது. எனவே தான் புதிய வீடு … Read more

நாம் கொடுத்து ஏமாந்த பணமும் நகையும் திரும்ப நம் கைக்கு வர வேண்டுமா!!முருகன் வழிபாடு சிறப்பை தரும்!!

Should we get back the money and jewels that we cheated!! Murugan worship will bring greatness!!

நாம் தினமும் ஓடி ஓடி உழைத்த பணத்தை நமது பிள்ளைகளுக்கு என சேமித்து வைப்போம். ஆனால் ஏதேனும் ஒரு சூழ்நிலையில் யாரேனும் ஒருவர் வந்து உதவி என கேட்கும் பொழுது அவர்களை நம்பி அந்த பணத்தை நாம் கடனாக கொடுத்து விடுவோம். தெரிந்தவர்கள் தானே.. உறவினர்கள் தானே.. என்று அவர்கள் மீது நம்பிக்கை வைத்து நகையையோ பணத்தையோ நாம் கடனாக கொடுத்திருப்போம். ஆனால் அவர்கள் சொன்ன காலத்திற்குள் அந்த பணத்தையும் நகையையோ நம்மிடம் திரும்ப கொடுக்க மாட்டார் … Read more

எந்தக் கிழமைகளில் சாம்பிராணி தூபம் போட்டால் என்ன பலன்!! சாம்பிராணி தூபத்தில் எந்த பொருள் போட்டால் நல்ல பலன் கிடைக்கும்!!

What are the benefits of incense on which days? Any item put in Sambrani incense will get good results!!

தெய்வீகம் நிறைந்த நறுமணம் நமது வீடுகளில் வீசும் பொழுது தீய சக்திகள் அழிந்து தெய்வ சக்திகள் நமது வீடு முழுவதும் பரவும் என்பது ஐதீகம். அத்தகைய தெய்வ சக்தியினை நமது வீடு முழுக்க பரவ வைக்க சாம்பிராணி தூபம் போடுவது தான் சிறந்த வழி என்பது நமது அனைவருக்கும் தெரியும். தினமும் நமது வீடுகளில் சாம்பிராணி தூபம் போடுவதனால் ஒரு நேர்மறையான எண்ணம் நமக்குள் பரவும். இதனால் புத்துணர்ச்சியுடன் நாம் அனைத்து செயல்களையும் செய்வோம். நமது உடல் … Read more

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு தேவைப்படும் டிப்ஸ்!! இனிமேல் இந்த தப்பை பண்ணிடாதீங்க!!

Tips for women after delivery!! Don't make this mistake again!!

ஒரு குழந்தை பிறந்த உடனே நம்மை சுற்றி இருப்பவர்களின் சந்தோஷத்தை விட அந்த தாய்க்கு தான் ஒரு சுகமான பாரத்தை இறக்கி வைத்த சந்தோஷம் அதிகமாக இருக்கும். ஆனால் பெண்ணின் பிரசவத்திற்குப் பிறகு அந்தப் பெண் அனுபவிக்க கூடிய வலிகள் அதிகம். அதாவது பிரசவத்திற்குப் பிறகு mood swing என்று சொல்லக்கூடிய கோபம், வலிகள், சந்தோசம், மன அழுத்தம் ஆகிய அனைத்தும் கலந்து ஒரு விதமான வலிகள் அந்தப் பெண்ணிடம் இருக்கும். அப்படிப்பட்ட சமயங்களில் அந்தப் பெண் … Read more

நீங்க AC வாங்க போறீங்களா!! அப்போ இதை பத்தி தெரிஞ்சுக்கோங்க!!

Are you going to buy AC!! Then find out about this!!

இப்பொழுது நீங்கள் AC வாங்க போகிறீர்கள் என்றால் என்னென்ன வகையான AC உள்ளது? எந்த அறைக்கு எந்த வகையான AC யை போட்டால் நன்றாக இருக்கும்? எந்த AC யை போட்டால் கரண்ட் பில் குறைவாக வரும்? என்பதையெல்லாம் தெரிந்து கொண்ட பின்னரே AC வாங்க வேண்டும். AC களில் WINDOW AC,SPLIT AC, INVERTER AC ,NON-INVERTER AC என பல வகைகள் உள்ளன. 1.WINDOW AC: இந்த விண்டோ ஏசி வகையில் மொத்த பாகங்களும் … Read more

கர்ப்பப்பை அகற்றிய பிறகு ஏற்படும் நன்மைகள் மற்றும் தீமைகள்!!

Advantages and Disadvantages after Hysterectomy!!

இந்த உலகில் ஆண்களை காட்டிலும் பெண்களுக்கு தான் அதிகமான கடமைகளும், பொறுப்புகளும் அதனை மேற்கொள்வதால் ஏற்படும் வலிகளும் அதிகம். அதாவது ஒரு பெண் திருமணமான பின்பு குழந்தைகளைப் பெற்றெடுத்து குடும்பக்கட்டுப்பாடு ஆபரேஷனை செய்த பின்னரும் கூட அந்த மாதவிடாய் என்னும் பிரச்சனை பெண்களை விடுவதில்லை. பெண்கள் ஒரு 35 வயதை தாண்டிய பிறகும் அந்த மாதவிடாய் பிரச்சனை அதிகரித்து அதாவது கர்ப்பப்பையில் பிரச்சனை ஏற்பட்டு வலிகளுடன் கூடிய மாதவிடாய் தோன்றி அது கர்ப்பப்பையை எடுக்கக்கூடிய வாய்ப்பினை தேடித் … Read more

இறந்து போன உறவுகளின் உடைகளை பயன்படுத்தலாமா!! அதனால் ஏதேனும் ஆபத்து வருமா!!

Can we use the clothes of dead relatives!! So will there be any danger!!

நமக்கு நெருக்கமானவர்கள் யாரேனும் இறந்து விட்டால் அவர்களின் ஞாபகார்த்தமாகவும், அவர்களை பிரிய மனம் இல்லாமலும் அவர்களின் பொருள் ஏதேனும் ஒன்றை நாம் உபயோகப்படுத்திக் கொண்டு இருப்போம். அவ்வாறு அவர்கள் விட்டுச் சென்ற பொருளை நாம் பயன்படுத்தலாமா? அல்லது பயன்படுத்தக்கூடாதா? என்பது குறித்து அஸ்ட்ராலஜர் கூறிய விளக்கத்தினை தற்போது காண்போம். வயதாகியோ அல்லது நோய்வாய்ப்பட்டிருந்தோ ஒருவர் இறந்து இருந்தால் அவரது உடைமைகளான கட்டில், தலையணை, உண்ணக்கூடிய தட்டு, உடைகள் ஆகிய அனைத்தையுமே அடக்கம் செய்து விடுவார்கள். ஏனென்றால் நோய்வாய்ப்பட்டவர்களின் … Read more