உங்கள் நட்சத்திரத்திற்கு எந்த தெய்வத்தின் வழிபாடு நன்மையை தரும் என்பதை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்!!

Know which deity worship will be beneficial for your Nakshatra!!

ஜோதிட சாஸ்திரத்தில் 12 ராசிகள் வீதம் மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. ஒருவர் பிறக்கும் போது எந்த நட்சத்திரம் அந்த நேரத்தில் ஆதிக்கத்தில் உள்ளதோ அதுவே அவர்களுடைய ஜென்ம நட்சத்திரமாக கருதப்படுகிறது. ஒருவருடைய ராசி மற்றும் நட்சத்திரத்தை பொருத்து தான் அவர்களுடைய வாழ்க்கை மற்றும் எதிர்காலம் ஆகிய அனைத்துமே அடங்கும். ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் ஒவ்வொரு தெய்வங்கள் உள்ளன. அதாவது 27 நட்சத்திரங்களும் 27 தெய்வங்களின் பெயர்கள் அல்லது ஆதிக்கம் என்று கருதப்படுகிறது. எனவே ஒவ்வொருவரும் அவரவர் நட்சத்திரத்திற்கு … Read more

இந்தப் பொருட்களை உங்கள் வீட்டில் காலியாகி விடாமல் பார்த்துக் கொள்ளுங்கள்!! வீட்டின் செல்வம் குறைய வாய்ப்பு உள்ளது!!

Make sure you don't run out of these items in your home!! The wealth of the house is likely to decrease!!

நமது வீட்டில் செல்வமானது சில சமயங்களில் ஏற்றத்துடனும், சில சமயங்களில் குறைவுடனும் இருக்கும். அதற்கு காரணம் பல இருந்தாலும் கூட, ஜோதிட சாஸ்திரத்தின் படி ஒரு சில பொருட்களை நமது வீட்டில் குறைவாக வைத்துக் கொள்ளக் கூடாது என்று கூறுகிறது. சில பொருட்களை நம் வீட்டில் முழுவதுமாக தீர்ந்து போக விடாமல் அதனை அவ்வபோது வாங்கி நிரப்பி வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு குறையாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நமது செல்வம் குறையாமலும் பார்த்துக் கொள்ளலாம் என்றும் … Read more

12 ராசிகளுள் மிகவும் நம்பகத்தன்மை வாய்ந்த ராசிகள் எவை என்று தெரியுமா!!இந்த 3 ராசிகாரர்களை நம்பி எதையும் செய்யலாம்!!

Do you know which are the most reliable zodiac signs among the 12 zodiac signs!!You can do anything by trusting these 3 zodiac signs!!

இன்றைய உலகம் சுயநலம் நிறைந்த உலகமாக மாறிவிட்டது. தற்பொழுது எல்லாம் அவரவர் வாழ்க்கையை எவ்வாறு நன்றாக அமைத்துக் கொள்வது என்பதில் மட்டுமே கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு இருக்கையில் யாரேனும் ஒருவர் ஏதேனும் ஒரு செய்தியை கூறினால் அதனை ஒன்றுக்கு பலவாறு மற்றவர்களிடம் கூறுபவர்களே அதிகம் உள்ளனர். இதனால் எவரையும் நம்பி ஒரு காரியத்தை பற்றி சொல்வதற்கு இல்லை. ஆனால் இத்தகைய காலகட்டத்திலும் கூட ஒரு மூன்று ராசிகாரர்கள் மிகவும் நம்பகத் தன்மை வாய்ந்தவர்களாக வாழ்ந்து வருகின்றனர். … Read more

மூட்டுகளும் எலும்புகளும் வலுவாக இருக்க என்ன சாப்பிட வேண்டும்!! 30 வயதை கடந்தோர் இதனை கண்டிப்பாக தெரிந்துகொள்ள வேண்டும்!!

What to eat for strong joints and bones!! People over 30 must know this!!

சிறிய குழந்தை முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிக முக்கியமாக விளங்குவது எலும்பு. அந்த எலும்பானது நல்ல வலுவாகவும், தேய்மானம் அடையாமலும் இருந்தால்தான் நம்மால் ஆரோக்கியமாக இருக்க முடியும். குறிப்பாக 30 வயதை கடந்து விட்டாலே நமது எலும்பானது வலு விழுந்து தேய்மானம் அடைய தொடங்கிவிடும். எனவே அனைவருமே எழும்பிற்கு தேவையான சத்துக்களை அவ்வபோது கொடுத்தால் மட்டுமே இந்த பாதிப்புகளில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும். பொதுவாக ஆண்களுக்கும் சரி, பெண்களுக்கும் சரி 30 வயது வரை … Read more

பிரம்ம முகூர்த்தத்தில் விளக்கு ஏற்றி பாருங்கள்!!ஏராளமான பலன்களை அள்ளித்தரும்!!

Light a lamp in Brahma Mugurtha!!It will bring many benefits!!

தினமும் அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் நாம் ஏற்றக்கூடிய விளக்கானது நமக்கு ஏராளமான நன்மைகளை அள்ளித் தரும். அதிகாலை 4 மணி முதல் 5:30 மணி வரை நாம் விளக்கு ஏற்றலாம். பெண்கள் அனைவரும் தினமும் அதிகாலையிலேயே எழுந்து குளித்தவுடன் விளக்குகளை ஏற்ற வேண்டும். தினமும் குளித்துவிட்டு தான் விளக்கு ஏற்ற வேண்டுமா? என்ற சந்தேகத்திற்கு ஜோதிடர் இங்கு விளக்கம் அளித்துள்ளார். எப்பொழுதெல்லாம் குளிக்க வேண்டும் யார் யார் குளித்துவிட்டு விளக்கு ஏற்ற வேண்டும் என்பது குறித்தும் காண்போம். … Read more

உங்கள் குழந்தைக்கு ஜாதகம் எழுத வேண்டுமா!! எப்பொழுது எழுத வேண்டும் என்று தெரிந்து கொள்ளுங்கள்!!

Do you want to write horoscope for your child!! Know when to write!!

ஒரு குழந்தை பிறந்த உடனேயே அது பிறந்த நேரத்தை குறித்து வைத்துக் கொண்டு ஒரு ஜாதகரிடம் கொடுத்து இந்தக் குழந்தை என்ன நட்சத்திரத்தில் பிறந்த உள்ளது? என்ன திதி? என்ன ராசி? மற்றும் எந்தெந்த எழுத்துக்களை கொண்டு இந்த குழந்தைக்கு பெயர் வைக்க வேண்டும்? என்பதையெல்லாம் நாம் அறிந்து கொள்வோம். ஆனால் கட்டம் போட்டு எழுதக்கூடிய ஜாதகத்தினை அந்த குழந்தைக்கு எப்பொழுது எழுத வேண்டும் என்று ஒரு விதிமுறை உள்ளது. அது எப்பொழுது எழுத வேண்டும்? எந்த … Read more

ஹோம குண்டத்தில் இருந்து தரக்கூடிய காசுகளை என்ன செய்ய வேண்டும்!!

What to do with the money that can be given from Homa Gundam!!

கோவில்களிலோ அல்லது வீடுகளிலோ செய்யக்கூடிய யாகங்கள் என்பது மிக மிக சிறப்புக்கு உரியது. அப்படி நடக்கக்கூடிய யாகத்தில் நாணயங்களை சேர்ப்பது என்பது ஐதீகம். அவ்வாறு யாகம் முடிந்த பின்னர் அதன் சாம்பல் மற்றும் உள்ளே இருக்கக்கூடிய நாணயம் அனைத்தையும் நாம் எடுப்போம். யாகம் நடத்தினால் அதில் உள்ள சூடு தணிந்த பின்னரே யாகத்தில் உள்ள சாம்பல் மற்றும் நாணயத்தினை எடுக்க வேண்டும். சூடு தணியும் முன்னரே அதில் உள்ள பொருட்களை எடுக்கக் கூடாது. அதாவது காலை நேரத்தில் … Read more

உங்கள் குழந்தையின் தொப்புள் கொடியை வைத்திருக்கிறீர்களா!!அதனை என்ன செய்வது என்று தெரியவில்லையா!!

Have your baby's umbilical cord!!don't know what to do with it!!

ஒரு குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பந்தம் தொப்புள்கொடியில் இருந்து தான் உருவாகிறது. புனிதமான இடமாக கருதக்கூடியதும் இந்த தொப்புள்தான். ஒரு குழந்தை கருவில் இருக்கும் பொழுது அதற்கு தேவையான அனைத்தையும் தருவதும் அந்த தொப்புள் கொடி தான். தாய்க்கும் நமக்கும் உள்ள பந்தம் வெளியே வந்த உடனேயே அறுபட்டு விடுகிறது. ஒரு குழந்தையின் தொப்புள் கொடிக்கு உள்ளே இருக்கக்கூடிய அந்த ரத்தத்தோடு உறைந்து இருக்கக்கூடிய ஸ்டெம்செல்ஸ் மிகுந்த ஆற்றல் நிறைந்த ஒன்றாகும். பல பிரபலமான மருத்துவமனைகளிலும் கூட … Read more

டீ,காஃபிக்கு addict ஆகி இருக்கீங்களா!! அப்போ இத தெரிஞ்சிகிட்டு குடிங்க!!

Are you addicted to tea and coffee!! So know this and drink!!

நமது சோம்பலை நீக்கி சுறுசுறுப்பாக இயங்க வேண்டும் என டீ மற்றும் காஃபி ஐ குடிக்க ஆரம்பித்து இன்று பலரும் அதற்கு அடிமையாகி இருக்கின்றனர். ஒரு நாளைக்கு கணக்கே இல்லாமல் கூட குடிப்பவர்களும் உள்ளனர். உடல் சுறுசுறுப்புக்கு என தொடங்கி தலைவலி, தூங்கக் கூடாது என்பதற்காக, மன அழுத்தம், சந்தோஷம் என எது வந்தாலும் டீ மற்றும் காஃபி ஐ தான் தேடி செல்கிறோம். அவ்வாறு குடிப்பது நல்லதா? ஒரு நாளைக்கு எத்தனை டீ, காஃபியினை குடிக்கலாம்? … Read more

கீரையை இப்படி சாப்பிட்டால் இரும்பு சத்து கிடைக்காது!!

If you eat spinach like this you will not get iron!!

நம் உடம்பில் இரும்புச் சத்து, கால்சியம் போன்றவை குறைவாக இருந்தால் கீரைகளை அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைப்பார்கள். ஆனால் அந்தக் கீரையை எவ்வாறு சரியான முறையில் எடுத்துக் கொள்வது… எவ்வாறு எடுத்துக் கொண்டால் நமக்கு தேவையான சத்துக்கள் முழுமையாக கிடைக்கும்… என்று பலரும் அறியாமல் இருப்போம் அதனை குறித்து தற்போது காண்போம். நமது உடம்பில் இரும்பு சத்து குறைவாக இருந்தால் முருங்கைக்கீரையை எடுத்துக் கொள்வது நல்லது என்று நம் அனைவரும் அறிவோம். ஆனால் … Read more