மாணவர்களுக்கு குட் நியூஸ்!! இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இது அமல்!!

Good news for students!! This will also apply in government aided schools!!

மாணவர்களுக்கு குட் நியூஸ்!! இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இது அமல்!! தமிழக அரசு, பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏழை மற்றும் வறுமையின்மையின் காரணமாக பல மாணவர்கள் காலை உணவினை சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால்,அவர்களால் சரியாக வகுப்பினை கவனிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுவதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்துள்னர்.இதனால் கற்றல் திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இந்திய மாநிலங்கள் அனைத்தும் வியந்து பார்க்கும் திட்டம் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எதிரொலி: புதிய துணை முதல்வர் பதவிக்கு தயாராகும் உதயநிதி!!

Vikravandi by-election reverberations: Udhayanidhi preparing for the post of new Deputy Chief Minister!!

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் எதிரொலி: புதிய துணை முதல்வர் பதவிக்கு தயாராகும் உதயநிதி!! விக்கிரவாண்டி இடைதேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது.அங்கு தேர்தல் வரும் ஜூலை 10-ம் தேதி நடை பெற உள்ளது.மேலும் வாக்குப் பதிவு முடிவுகள் ஜூலை 13-ம் தேதி அறிவிக்கப்படும்.இன்னும் ஓட்டு போடுவதற்கு குறைந்த நாட்களே உள்ளன.இந்த நிலையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டு வருகின்றனர். அந்த வகையில் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் அன்னியூர் சிவாவிற்கு ஆதரவாக,முதல்வர் முக ஸ்டாலின் … Read more

உதவித்தொகை பெரும் வங்கி கணக்கு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!!

Tamil Nadu Government Released New Update Regarding Scholarship Major Bank Account!!

    உதவித்தொகை பெரும் வங்கி கணக்கு குறித்து தமிழக அரசு வெளியிட்ட புதிய அப்டேட்!! தமிழ்நாட்டில் உள்ள பள்ளிக் கூடங்களில் படிக்கும் மாணவர்களின் கற்றலை மேம்படுத்த அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது.அதிலும் குறிப்பாக மாணவர்களுக்கு வங்கி கணக்கில் பணம் செலுத்தும் திட்டம் சிறப்பு வாய்ந்தது. அதாவது குடும்ப வறுமையின் காரணமாக பல மாணவர்கள் சரியாக கல்வி பெற முடியாமல்,படிப்பை பாதியிலேயே விட்டுவிட்டு,பெற்றோர்க்களுக்காக தனியார் நிறுவனங்களில் வேலைக்கு சென்று வந்தனர்.இதனால் அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் சூழ்நிலை … Read more

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!!

If you don't do this alone, you won't get anything from ration items to entitlements!!

இதை மட்டும் செய்யாவிட்டால் ரேஷன் பொருட்கள் முதல் உரிமைத்தொகை வரை எதுவும் கிடைக்காது!! இந்திய முழுவதும் உள்ள மக்கள் அனைவருக்கும் பொது விநியோக திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன.இதனால் ஏழை,நடுத்தர குடும்பங்கள் பெரிதும் பயன் அடைந்துள்ளனர்.அதுமட்டுமில்லாமல் மானிய விலையில் மிக குறைந்த கட்டணத்தில் மளிகை பொருட்கள் விற்கப்படுகின்றன.தமிழ்நாட்டிலும் இந்த பொது விநியோக திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்பொழுது தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது அதாவது ஆதார் எண்ணை குடும்ப … Read more

நீங்கள் 2000-க்கு முந்தைய வருடத்தில் பிறந்தவராக இருந்தால் இதனை உடனே செய்யுங்கள்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!! 

ATTENTION PEOPLE BORN BEFORE 2000.. GET THIS IMMEDIATELY!! Central government sudden order!!

நீங்கள் 2000-க்கு முந்தைய வருடத்தில் பிறந்தவராக இருந்தால் இதனை உடனே செய்யுங்கள்!! மத்திய அரசு திடீர் அறிவிப்பு!! ஒரு குழந்தை பிறந்ததும் அதன் பிறப்பினை அரசு பதிவேட்டில் பதிவு செய்வது கட்டாயம் ஆகும்.இது தனியார் மற்றும் அரசு மருத்தவமனைகள் இரண்டிற்குமே பொருந்தும்,அப்படி பதிவு செய்வதன் மூலம் அந்த குழந்தையின் பிறப்பு உறுதி செய்யப்படுகிறது.இதன் வழியாக இந்திய நாட்டில் ஒரு குடிமகனுக்கு வழங்கப்படும் அனைத்து உரிமைகள் மற்றும் சலுகையினையும் அந்த குழந்தையால் பெற முடியும். எனவே பெற்றோர் தங்களது … Read more

Flash: இனி இவர்கள் வங்கி கணக்கிலும் ரூ 1000.. தமிழக அரசின் புதிய அறிவிப்பு!!

Flash: Now they have Rs 1000 in their bank account..Tamil Govt's new notification!!

  Flash: இனி இவர்கள் வங்கி கணக்கிலும் ரூ 1000.. தமிழக அரசின் புதிய அறிவிப்பு!! ஆளும் திமுக அரசு தமிழக மகளிர்களுக்கு பல புதிய திட்டங்களை தீட்டி,அவற்றை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.அதில் இலவச கட்டணாமில்லா பேருந்து வசதி பெண்களின் மாத சம்பளத்தில் குறிப்பிட்ட தொகையை சேமிக்க மிக உதவியாக இருந்து வருகிறது . அதுமட்டுமில்லாமல் கலைஞர் அவர்களின் பெயரால்,குடும்பதலைவிகள் அனைவருக்கும் மாதம்தோறும் ரூபாய் 1000 வழங்கப்படுகிறது .இதனால் தங்களது வாழ்கைத் தரம் குறிப்பிட்ட அளவில் உயர்ந்துள்ளது … Read more

அன்று திமுக இன்று பாஜக.. நேரடி எதிர்ப்பை தெரிவித்த விஜய்!! EPS- வுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடும் தவெக!!

Then DMK today BJP.. Vijay expressed direct opposition!! Foundation laying foundation for alliance with EPS!!

  அன்று திமுக இன்று பாஜக.. நேரடி எதிர்ப்பை தெரிவித்த விஜய்!! EPS- வுடன் கூட்டணி வைக்க அடித்தளமிடும் தவெக!! தமிழகத்தில் புதிதாக வளர்ந்து வரும் கட்சியாக தமிழக வெற்றிக் கழகம் உள்ளது.ஏனெனில் இந்த கட்சியின் தலைவர் நடிகர் விஜய் அவர்களின் செயல்பாடுகள் அனைத்தும் தமிழக மாணவர்களின் நலன்களுக்கு அதிக முக்கியத்துவம் தரும் வகையில் உள்ளது.பொது மக்களுக்கும் கொரானா கால கட்டத்தில் கூட அவரின் ரசிகர் மன்ற தொண்டர்கள் அதிக உதவிகள் செய்தனர். அதுமட்டுமில்லாமல் விஜய் அவர்கள் … Read more

திரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள்!! பாப பிரசங்கத்தால் பலியான 40 குழந்தைகள்!!   

Human Bodies Are Everywhere!! ௪௦ Chillen Gillet Paya Baba's Bracing!!

திரும்பிய பக்கமெல்லாம் மனித உடல்கள்!! பாப பிரசங்கத்தால் பலியான 40 குழந்தைகள்!! உத்தர பிரதேச மாநில மருத்துவமனைகள் முழுவதும், திரும்பிய பக்கமெல்லாம் மனித சடலங்கள் நிரம்பி வழிகின்றன.காண்போரின் மனம் பதைபதைக்க வைக்கும் ஒரு அதிச்சிகரமான நிகழ்வு நடந்துள்ளது.போலோ பாபா என்னும் சாமியாரின் ஆன்மிக சொற்பொழிவு உத்தரப்பிரதேச மாநிலத்திலுள்ள ஹத்ராஸில் நகரில் நடைபெற்றது.அங்கு தான் இந்த கோர சம்பவம் அரேங்கேறியுள்ளது. பாபாவின் பிரசங்கத்தை கேட்க அந்த இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் சென்றுள்ளனர்.அப்பொழுது கூட்டம் முடிந்ததும், திடீரென மக்கள் சாமியாரின் … Read more

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்கு யாருக்கு? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்கு யாருக்கு? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி 

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவினர் வாக்கு யாருக்கு? முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து விக்கிரவாண்டி தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது.அந்த தொகுதி முழுவதும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தலைவர்கள் கடுமையான பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.இந்த இடைத்தேர்தலுக்கான ஓட்டு பதிவு வரும் 10-ம் தேதி என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இடைத்தேர்தலில் திமுக சார்பில் அன்னியூர் சிவா,பாமக சார்பில் சி.அன்புமணி மற்றும் நாதக சார்பில் அபிநயா ஆகியோர் வேட்பாளர்களாக களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.தமிழகத்தில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இந்த … Read more

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம்

திடீரென தீப்பற்றிய மாநகர பேருந்து! பயணிகள் அலறியடித்து ஓட்டம் சென்னை மாநகரில் உள்ள பிராட்வேயில் இருந்து சிறுசேரிக்கு 102 என்ற வழிடத்தட எண் கொண்ட மாநகர பேருந்துகள் நிறைய இயக்கப்பட்டு வருகின்றன.அந்த மார்க்கத்தில் சென்று கொண்டிருந்த அரசு பேருந்து ஒன்றில் திடீரென தீ பற்றி எரிந்ததாக தற்பொழுது செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பிராட்வே பேருந்து நிலையத்திலிருந்து கிளம்பிய அந்த பேருந்து அடையாறு அருகே உள்ள எல்.பி சாலையை கடக்கும் போது இந்த விபத்து நடைபெற்றுள்ளது. … Read more