மாணவர்களுக்கு குட் நியூஸ்!! இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இது அமல்!!
மாணவர்களுக்கு குட் நியூஸ்!! இனி அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் இது அமல்!! தமிழக அரசு, பள்ளிகளில் படிக்கும் மாணவ,மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.ஏழை மற்றும் வறுமையின்மையின் காரணமாக பல மாணவர்கள் காலை உணவினை சாப்பிடாமல் பள்ளிக்கு வருவதால்,அவர்களால் சரியாக வகுப்பினை கவனிக்க முடியாமல் போகும் நிலை ஏற்படுவதாக ஆசிரியர்கள் சிலர் தெரிவித்துள்னர்.இதனால் கற்றல் திறன் பெருமளவில் பாதிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்டு இந்திய மாநிலங்கள் அனைத்தும் வியந்து பார்க்கும் திட்டம் … Read more