குழந்தைப் பேறு, கணவன் மனைவி ஒற்றுமையைத் தரக்கூடிய ஸ்ரீ ராம நவமி 2025..!! வழிபடும் முறை..!!
நம்மைப் போலவே ஒரு மானுடனாக அவதாரம் செய்து ஒரு மனிதன் எவ்வளவு துன்பங்களை அனுபவிப்பானோ அத்தையே துன்பங்கள் அனைத்தையும் அனுபவித்து, அந்த துன்பங்களில் இருந்து எப்படி நிவர்த்தி அடையலாம் என்பதை தத்ரூபமாக நமக்கு நிகழ்த்தி காட்டியதனால் தான், ராம அவதாரத்தின் மேல் நமக்கு மிகப்பெரிய பற்று உள்ளது. ராமனுடைய சிறப்புகளையும், ராமர் இந்த உலக மக்களுக்காக எப்படி வாழ்ந்து காட்டினார் என்கின்ற வாழ்க்கை வரலாற்றையும் மிக அழகாக தெரிந்து கொள்ளக்கூடிய ஒரு சரித்திரம் என்றால் அது கம்பர் … Read more