கோவிலுக்கு போகாதீங்க..!! சனி பகவானுக்கு அர்ச்சனை பண்ணாதீங்க..!! ஜோதிடர் கூறிய ரகசியம்..!!
ஒருவருக்கு தெய்வத்தின் பலம் என்பது நன்றாக இருந்தால் அனைத்து கிரகங்களும் அவர்களுக்கு துணையாக இருக்கும். மனிதர்களாகிய நாம் தெய்வங்களின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை, நவகிரகங்களின் கட்டுப்பாட்டுக்குள் தான் நாம் இருக்கிறோம். அதாவது தெய்வமானது நவகிரகங்களின் கைகளில் மனிதர்களை ஒப்படைத்து விட்டது. எனவே நவகிரகங்களின் தலைவராக இருக்கக்கூடிய தெய்வத்தின் அருள் நமக்கு கிடைத்து விட்டால், நவகிரகங்கள் நமக்கு சாதகமாகவே அமையும். சனிப்பெயர்ச்சி என்ற ஒன்று உள்ளதால் தான், இந்த கிரகங்களை குறித்து நாம் அனைவரும் அறிந்து வைத்திருக்கிறோம். இந்த சனிப்பெயர்ச்சி … Read more