பெண்களிடம் “பீரியட்ஸ் டேட்” விசாரிக்கும் அரசு.. வந்தது புதிய ரூல்ஸ்!!

Govt asks women for "period date".. New rules came!!

China Government: மக்கள் தொகையை பெருக்க சீன அரசு ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. அதன் அடிப்படையில் திருமணமான ஒவ்வொரு பெண்களிடமும் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தை எப்போது பெற்றுக்கொள்ள போகிறீர்கள் என கேட்டு வருகின்றனர். மக்கள் தொகை அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதல் இடத்தை பிடித்துள்ளது சீனா. தற்போது இரண்டாவது இடமாக சென்றுள்ளது. இந்த நிலையில் சீனா அரசு தன் நாட்டின் மக்கள் தொகையை கட்டுப்படுத்தும் முறையை தீவிரமாக முயற்சித்து வந்தது. இந்த நிலையில் சீனா … Read more

தமிழகத்தில் பரவும் கொடிய நோய்!!பயத்தில் நடுங்கும் மக்கள்!!ஆய்வில் அதிர்ச்சி!!

Deadly disease spreading in Tamil Nadu!! People trembling with fear!!Shocked in the study!!

TAMIL NADU:தமிழ்நாட்டில் மட்டும் கடந்த பத்து மாதங்களில் புதிதாக சுமார் 75,702 பேருக்கு காசநோய் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இது ஆய்வில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நம் அரசு வரும் 2025 ஆண்டுக்குள் காசநோயை முற்றிலும் ஒழிக்க வேண்டும் என்ற இலக்குடன் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அது மட்டும் அல்லாமல் நாடு முழுவதும் காசநோய் ஒழிக்க மாநில அரசுகள் பல முயற்சி செய்து வருகிறது. மேலும் நடமாடும் ‘ஸ்கேன்’ கருவிகளையும் வீடுகளுக்கு அனுப்பி ‘ஸ்கேன்’ எடுக்கப்படுகிறது. … Read more

மகளை திருமணம் செய்யலாம் என அறிவித்த அரசு!! சர்வதேச அளவில் கொந்தளிக்கும் மக்கள்!!

The iran government announced that the daughter can be married!! Internationally turbulent people!!

Big News: ஈரானில் 13 வயது வளர்ப்பு மகளை, தந்தையே திருமணம் செய்ய அனுமதி வழங்கப்பட்ட சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதனால் மக்களிடையே உலக அளவில் பெரும் சர்ச்சைகள் நிகழ்ந்து உள்ளது. ஈரானில் சுகாதாரத்துறை துணை அமைச்சர் அலிரோசா ரைசி இளமையான ஈரானை உருவாக்க 15 வயது முதல் 49 வயதுக்கு உட்பட்ட பெண்கள், தொடர்ச்சியாக குழந்தை பெற்றுக் கொண்டே இருக்க வேண்டும் என்று கட்டாயம் என அறிவித்துள்ளார். இந்த நிலையில் கடந்த ஆண்டு இறுதியில் … Read more

புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதில்!!நடனமாடும் தென்னக அழகி இவர்தானா!!

Answer to Samantha in Pushpaa 2!!Is this the dancing southern beauty!!

Cinema News: புஷ்பா 2 படத்தில் சமந்தாவுக்கு பதிலாக போட்டியாக வேறு ஒரு பிரபல நடிகை வந்துள்ளார். அவர் தான் ஸ்ரீலீலா. தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி வெளியான படம் புஷ்பா. இந்த படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பேன் இந்தியா படமாக வெளியானது. கிட்டத்தட்ட 350 கோடி ரூபாய்க்கு மேல் இந்த படம் வசூலித்தது. … Read more

பள்ளி மாணவர்களுக்கு ரூ.5000 குட் நியூஸ் சொன்ன பள்ளிக்கல்வித்துறை!!மிஸ் பண்ணிடாதீங்க!!

Department of School Education gave good news of Rs.5000 to school students!! Don't miss it!!

Big News for school students: ஜவஹர்லால் நேரு பிறந்தநாளையொட்டி 13.11.2024 அன்று நாமக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டிகள் நடைபெற உள்ளது. அதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு ரூ.5000 என அறிவித்துள்ளது. தமிழக அரசு, நேரு பிறந்தநாளை முன்னிட்டு மாணவர்களுக்கு பேச்சு போட்டி நடத்துகிறது. அதில் மாவட்ட அளவில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவர்களுக்கு பரிசு தொகை என அறிவித்துள்ளது. இந்த போட்டி நடைபெறும் இடம் ஆண்கள் (தெற்கு) … Read more

தொடர்ந்து குறையும் தங்கம் விலை!!நகை பிரியர்கள் மகிழ்ச்சி!!இன்றைய நிலவரம்!!

Gold prices continue to fall!!Jewellery lovers rejoice!!Today's situation!!

Gold News: ஆபரண தங்கம் விலை தொடர்ந்து ஏற்ற இறக்கங்களுடன் இருந்து வருகிறது. அந்த நிலையில் இன்று தங்கம் விலை குறைந்துள்ளது. தங்கம் விலை அதிகரிக்க மற்றும் குறைய காரணம் பொருளாதாரத்தில் பட்ஜெட் அறிவிக்கும் நிலையை பொறுத்து மாறுபடும். அந்த வகையில் தங்கம் விலை கடந்த மார்ச் மாதத்தில் ஒரு பவுன் ரூ.50 ஆயிரத்தை தொட்டு விற்பனை ஆனது. அதை தொடர்ந்து மே மாதத்தில் ரூ.55 ஆயிரத்தை தாண்டி விற்பனை ஆனது. இப்படி விலை அதிகரிப்பதை பார்த்து … Read more

மீண்டும் தடம் புரண்ட பயணிகள் ரயில்!! பயணிகளின் நிலை என்ன!!அதிர்ச்சியில் மக்கள்!!

Passenger train derailed again!! What is the condition of passengers!!People in shock!!

Madurai:சென்னையில் இருந்து போடி வரை இயக்கப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில் கடந்த 31ம்தேதி திடீரென மதுரை ரயில் நிலையத்தில் தடம் புரண்டது. இந்த சம்பவம் ஊழியர்களின் கவனக்குறைவால் என அறியப்பட்டது. சென்னையில் இருந்து போடிக்கு ரயில் சேவை என்பது தேனி மக்களின் நீண்ட நாள் கனவாக இருந்தது. இதனால் போடி-மதுரை வரை ரயில் பாதை அகலம் படுத்தப்பட்டது. இதனை தொடர்ந்து கடந்த ஆண்டு ஜூன் மாதம் ரயில் சேவை தொடங்கப்பட்டது. இந்த ரயில் சேலம், கரூர்,மதுரை வழியாக போடிக்கு செல்கிறது. இந்த ரயில் … Read more

கடந்த ஆண்டை விட மது விற்பனை சரிவு!!குடிமகன்களின் நிலையில் மாற்றம்!!

Liquor sales decline compared to last year!! Change in the status of citizens!!

Chennai: தமிழக அரசின் டாஸ்மாக் மதுக் கடைகளில், தினமும் சராசரியாக, 150 கோடி ரூபாய்க்கு, மதுபான வகைகள் விற்பனையாகின்றன. ஆனால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு மது விற்பனை ரூ.29 கோடி சரிவு என அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் மது விற்பனை என்பது கொடிக்கட்டி பறக்கிறது. அந்த அளவிற்கு குடிமகன்கள் நிறைய உள்ளார்கள். இந்த வகையில் சொந்த ஊர் சென்ற குடிமகன்கள் நண்பர்களுடன் மது விருந்தில் ஈடுபட்டனர். இதற்காக முந்தைய நாளே, மது வகைகளை அதிகம் … Read more

நள்ளிரவில் நடந்த சம்பவம்!!காப்பாத்துங்க என மக்களின் அழுகை குரல்!! 150 பேரின் நிலைமை!!

The incident happened in the middle of the night!! The cry of the people to save us!! The situation of 150 people!!

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. அந்த கோவிலுக்கு சென்ற மக்கள் பலர் அங்குள்ள ஆற்றில் குளிக்க சென்றனர். அப்போது திடீரென அங்கு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதில் 150 பக்தர்கள் சிக்கி கொண்டனர். ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் ராக்காச்சி அம்மன் கோவில் உள்ளது. தீபாவளி காரணமாக மக்கள் அங்கு சென்று பலரும் வழிபட்டு வந்தனர். இதுமட்டும் அல்லாமல் தீபாவளி கொண்டாட வந்த பலரும் இந்த … Read more

உண்மையான தமிழ்நாட்டு பிறந்தநாள் இன்றுதான்!!தவெக தலைவர் விஜய் வாழ்த்து!!

Today is the birthday of the real Tamil Nadu!! Congratulation to Thaveka leader Vijay!!

Tamilnadu Day: தமிழ்நாட்டு நாள் என்பது தமிழுக்கென தனித் தாயகம் அல்லது மாநிலம் உருவான நாளைக் குறிப்பிடும் தினமாகும். அந்த நாள் நவம்பர் 1 என தவெக தலைவர் விஜய் வாழ்த்து கூறியுள்ளார். இந்திய விடுதலைக்கு பிறகு மொழி வழியில் மாநிலங்கள் பிரிக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வந்த நிலையில் இந்திய ஒன்றிய அரசு ஏற்க மறுத்து வந்தது. ஆனால் இந்த கோரிக்கை ஆந்திர மக்களால் கடுமையாக முன்னெடுக்கப்பட்டது. இதனால் பல விதமான கலவரங்கள் ஏற்பட்டன. எந்த … Read more