காதலால் கல்லூரி மாணவி எடுத்த விபரீத முடிவு!! அதிர்ந்த நிர்வாகம்!! தீவிர விசாரணையில் போலீசார்!!
Tiruvallur: திருவள்ளூரில் 19 வயது இளம்பெண் தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அந்த கிராமத்தை சேர்ந்த லோகேஷ் என்பவர் அவரை 2 வருடமாக காதலித்து வருவதாக கூறி தொந்தரவு செய்துள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் கொண்டாபுரம் கிராமத்தை சேர்ந்த 19-வயது இளம்பெண் ஒருவர் திருத்தணியில் உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்.சி. 2-ஆம் ஆண்டு படித்து வருகிறார். அதே ஊரை சேர்ந்த லோகேஷ் என்பவர் அந்த இளம்பெண்ணிடம் தனை இரண்டு வருடமாக காதலித்து … Read more